--- --:--:-- --

மண்டலம்

காந்தி யாத்திரை சிறப்பு அஞ்சல் உறை தொகுப்பு விற்பனை திருச்சியில் துவக்கம்

மகாத்மா காந்தி 150-வது பிறந்த நாள் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, 2019 ஜூலை26-ம் தேதி முதல், ஆகஸ்ட் 2-ம் தேதிவரை தமிழ்நாடு தபால் வட்டம், காந்திஜியின் வரலாற்றுச்...

மத்திய அரசின் தூய்மை பதினைந்து திட்டம்: திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் துவங்கப்பட்டது

மத்திய அரசின் தூய்மை பதினைந்து திட்டத்தை கடந்த 01.08.19 அன்று சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் அலகு சார்பாக துவக்கப்பட்டது.   இத்திட்டம் 01.08.19...

முதியவர் ஒருவரை டிக்கெட் பரிசோதகர் ஒருவர் சாலையில் வைத்து தாக்க முற்பட்ட சம்பவம் வீடியோ

கோவையில் முதியவர் என்று கூட பாராமல் டிக்கெட் பரிசோதகர் ஒருவர் சாலையில் வைத்து தாக்க முற்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின்...

விளையாட்டு உபகரணங்கள் வழங்கி உதவ வேண்டி தேசிய வீல்சேர் வாள்வீச்சில் தங்கம் வென்ற வீராங்கனை கோரிக்கை

சர்வதேச போட்டிகளில் பங்கேற்பதற்கு தேவையான விளையாட்டு உபகரணங்களை வழங்கி உதவுமாறு கோவை மாவட்ட கலெக்டரிடம் தேசிய வீல்சேர் வாள் வீச்சில் தங்கம் வென்ற கோவை வீராங்கனை தீபிகா...

காஷ்மீரில் அரசியல் சாசனம் 370 ரத்து செய்யப்பட்டதை வரவேற்று கோவையில் பா.ஜ.க-வினர் கொண்டாட்டம்

காஷ்மீரில் அரசியல் சாசனம் 370 ரத்து செய்யப்பட்டதை வரவேற்கும் விதமாக கோவை மாவட்ட பாஜக சார்பாக, ஜமாப் அடித்து பட்டாசு வெடித்து கொண்டாடினர். காஷ்மீர் விவகாரத்தில் மத்திய...

பெண் குளியலறையில் மர்ம மரணம்

அண்ணாநகரில் வசித்து வரும் கிருஷ்ண பகதூர் என்பவரின் மனைவி பிங்கி, பச்சைகுத்துதல் மற்றும் சேலை விற்பனை போன்ற வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் குளியல் அறையில்...

பவானி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை.கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்

கோவை,திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீராதாரமான பில்லூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் அணையின் பாதுகாப்பு கருதி 6 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட உள்ளதால்...

புதிய கல்வி கொள்கை குறித்து பேசி தீர்வு காண வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் – நடிகரும்,இயக்குநருமான சமுத்திரகனி

புதிய கல்வி கொள்கை குறித்து அனைவருக்கும் வருத்தம் இருக்கின்றது. சூர்யா துவங்கி வைத்து இருக்கின்றார். அனைவரும் இதைபற்றி பேசி தீர்வு காண வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என...

கோவையில் இளம் ஓவியர்களின் கைவண்ணங்களில் உருவான ஆர்டிசி கூட்டு ஓவிய கண்காட்சி…காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது!

கோவை ஜென்னி கிளப்பில் Nac நுண்கலை அகாடமி சார்பில் ஆர்டிசி கூட்டு ஓவியக் கண்காட்சி தொடங்கியுள்ளது. ஓவிய பிரியர்களுக்காக துவங்கப்பட்டுள்ள இக்கண்காட்சியை சிறுதுளி அமைப்பின் நிறுவனர் வனிதா...

தொண்டியில் பேரிடர் தடுப்பு ஒத்திகை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானை அருகே தொண்டியில் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் வெள்ளம் புயல் மற்றும் பேரிடர் முன்னெச்சரிக்கை பற்றிய விவரங்கள் குறித்து இந்திய பெருங்கடல்...

வரும் 7 -ம் தேதி கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் மாநாடு:  தமிழக ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் அறிவிப்பு

கோவையில் தமிழக ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 7 -ம் தேதி மாபெரும் கோரிக்கை மாநாடு நடைபெற உள்ளதாக அச்சங்கத்தின் மாநில...

விவசாய சங்கத்தினர் வங்கி மேலாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோவை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு

கோவையில் இந்தியன் வங்கி முன்பாக சேலத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அச்சம்பவத்தை கண்டித்து விவசாய அமைப்பினர் வங்கி மேலாளர் மீது நடவடிக்கை...

முத்தலாக் தடை சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் : ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்தல் !

ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது.   நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் இருக்கும் போது அதகுறித்தெல்லாம் நடவடிக்கை மேற்...

தொழில்கடனை திருப்பிச்செலுத்த வந்த விவசாயிடம் அவரது கூட்டாளிகளின் கடனையும் கட்ட வங்கி மேலாளர் வற்புறுத்தியதால் விஷமருந்தி விவசாயி தற்கொலை

வாங்கிய தொழில்கடனை திருப்பிச்செலுத்த வந்த விவசாயிடம் அவரது கூட்டாளிகளின் கடனையும் கட்ட வங்கி மேலாளர் வற்புறுத்தியதால் விஷமருந்தி விவசாயி தற்கொலை.போலீசார் விசாரணை.சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள...

கோவையில் ரோட்டரி கிளப் சாா்பில்,உலக தாய்ப்பால் தின கொண்டாட்டம்

கோவையில் ரோட்டரி கிளப் மற்றும் குழந்தைகள் நலத்துறை இணைந்து உலக தாய்ப்பால் தினத்தை கொண்டாடினர்.   ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி உலக தாய்ப்பால்...

கோவை மில் அதிபர் வீட்டில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க,வைர நகைகள் மற்றும் 17 லட்சம் ரொக்கம் கொள்ளை

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியை சேர்ந்தவர் சைலேஷ் எத்திராஜ். மில் அதிபரான இவர் தனது குடும்பத்தினருடன் பெங்களுர் சென்று நேற்று கோவை திரும்பினார். பெங்களூர் செல்லும் போது வீட்டில்...

கோவையில் முதன் முறையாக சர்வதேச பொறியியல் கொள்முதல் கண்காட்சி நடைபெற உள்ளது

EEPC இந்தியா சார்பாக நம் நாட்டின் உயர்நிலை ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு திறன் மற்றும் உற்பத்தி செயல்திறன்களை தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் துறையில் உலகளவில் முன்னணியில் உள்ள...

கோவையில் ” தல ” அஜித் என்ன செய்தார் தெரியுமா ?

கோவையில் நடைபெற்று வரும் துப்பாக்கி சுடுதல் போடியில் நடிகர் அஜித் கலந்துகொண்டுள்ளார். தமிழ்நாடு சூட்டிங் அசோசியேசன் சார்பாக துப்பாக்கி சுடுதல் போட்டி கோவை காலவர் பயிற்சி மையத்தில்...

சிறுவனின் வாயில் 526 பற்கள்… மருத்துவர்கள் அதிர்ச்சி!

சென்னையில் 7 வயது சிறுவனின் வாயில் 526 பற்கள் இருந்ததை கண்டு, மருத்துவர்கள் அதிர்ந்து போயுள்ளனர். சென்னையைச் சேர்ந்த 7 வயது சிறுவன் இடது தாடை வீங்கியபடி,...

கோவையில் ஆணவ கொலைகளை தடுக்க தனி பிரிவு

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆணவ கொலையை தடுக்கும் நோக்கில் 24 மணிநேரமும் கண்காணிக்கும் தனிப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் ஆணவக் கொலைகள் கடந்த சில வருடங்களாக அதிகரித்து...

ஸ்கேட்டிங் மூலமாக பாம்பன் பாலத்தை கடந்து கோவை மாணவர் சதீஷ் குமார் உலக சாதனை

வரலாற்றில் முதன் முறையாக ஸ்கேட்டிங் மூலமாக பாம்பன் பாலத்தை கடந்து கோவைப்புதுார் ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளி மாணவர் சதீஷ் குமார் உலக சாதனை நிகழ்த்தியுள்ளார். மறைந்த முன்னாள்...

வெகுவிமரிசையாக நடைபெற்ற மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் திருக்கோவில் திருவிழா!பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு வனபத்ரகாளியம்மன் கோவில் 28 ஆம் ஆண்டு ஆடிக்குண்டம் திருவிழா வெகு விமரிசையாக இன்று நடைபெற்றது.முன்னதாக வனபத்ரகாளியம்மன் கோவில்...

நீலகிரியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள மேங்கோரஞ் எஸ்டேட் பகுதியில் இருந்து கொளப்பள்ளிக்கு செல்லும் சாலை உள்ளது.இந்த பகுதியில் எஸ்டேட் தொழிலாளர்கள் 100க்கும் மேற்பட்ட குடியிருப்பில் 100க்கும்...

போக்குவரத்து கழகத்திற்கு ஏற்படும் பெரும் நஷ்டம் ! பொதுமக்களுக்கு தினமும்  கஷ்டம்!!

பஸ் நிறுத்தத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றாமல் புறக்கணிப்பதால் சர்கார் பெரியபாளையம் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.   திருப்பூர் ஈரோடு மார்க்கமாக செல்லும் ஊத்துக்குளி ரோட்டில்...

Right Menu Icon