--- --:--:-- --

மண்டலம்

குடிநீர் விநியோக உரிமை வழங்க உள்ள சூயஸ் திட்டத்தை கண்டித்து ஆகஸ்ட் 9 ம் தேதி மாநகராட்சி அலுவலகம் முற்றுகை – சி.பி.எம் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கோவையில் அறிவிப்பு

இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைவது தொடர்பாக பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை எனவும், தற்போதைய சூழலில் இரு கட்சிகளும் இணைந்து கூட்டியக்கமாக செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது எனவும்...

மாக்கோலம்… தோரணம்… வண்ண விளக்கு அலங்காரம்! ஆண்டுவிழா கொண்டாடி அன்பு பரிமாறிய காவல் நிலையம்!!

வாசலில் மாக்கோலமும், வண்ண பலூன்களும் ஈர்க்கின்றன. இரவில் வண்ண விளக்குகளால் அந்த வளாகமே ஜொலிக்கிறது. திரும்பிய பக்கமெல்லாம் அலங்கரிக்கப்பட்டு பொலிவுடன் உள்ளது அந்த கட்டடம். இது ஏதோ...

கிறிஸ்தவர்களுக்கென சமூக,பொருளாதார அரசியல் அமைப்புகளில் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் – அகில இந்திய கத்தோலிக்க சங்கம் கோரிக்கை

சிறுபான்மை கிறிஸ்தவர்களுக்கென சமூக,பொருளாதார அரசியல் அமைப்புகளில் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என அகில இந்திய கத்தோலிக்க சங்கத்தின் தமிழ் மாநில பிரிவினர் கோரிக்கை விடுத்துள்ளனர். அகில இந்திய...

கோவையில் மாநில அளவிலான யோகா போட்டி

கோவையில் 3வது மாநில அளவிலான யோகா போட்டி நடைபெற்றது.கோவை நீலாம்பூர் டெக்லதான் மைதானத்தில் ஆனந்தம் யோகா சார்பில் 3வது மாநில அளவிலான யோக சேம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது...

சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு 25 நாடுகளை சுற்றி வரும் விழிப்புணர்வு வாகனம் கோவையில் இருந்து புறப்பட்டது

சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு உலக புலிகள் பாதுகாப்பு கூட்டமைப்பு மற்றும் கோவை சிஎம்எஸ் கல்லூரி சார்பில் 25 நாடுகளை சுற்றி வரும் விழிப்புணர்வு வாகனம் அக்கல்லூரியில்...

காசிவிஸ்வநாதர் ஆலய கோவில் கும்பாபிஷேகம்

கோவை, போத்தனூர் பகுதியில் உள்ள காசிவிஸ்வநாதர் ஆலய கோவில் கும்பாபிஷேகம் நிறைவு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.கோவை போத்தனூர் பகுதியில் உள்ள காசிவிஸ்வநாதர் ஆலய கோவில் கும்பாபிஷேகம்...

வாகன ஓட்டிகளுக்கு தேநீர் கொடுத்து போலீசார் நூதன முறையில் விழிப்புணர்வு

சூலூரில் அதிகாலை நேரத்தில் நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துக்களை கட்டுப்படுத்த வாகன ஓட்டிகளுக்கு தேநீர் கொடுத்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.கோவை மாவட்டம் சூலூர் அருகே வெள்ளலூர்...

தமிழகத்தின் உரிமையை ஒருபோதும் விட்டுக் கொடுக்காத ஜெ,.! வேலூர் பிரச்சாரத்தில் ஸ்டாலின் பேச்சு!!

வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தலையொட்டி மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறார்அப்போது அவா் பேசியதாவது:-   கடந்த ஏப்ரல் மாதம் இந்த தேர்தல் நடத்திருந்தால் அதிகமான ஓட்டு வித்தியாசத்தில்...

கட்டுமானம் மற்றும் அதன் தேவைகள் குறித்த கையேடு வெளியீடு

கட்டுமானம் மற்றும் அதன் தேவைகள் குறித்த கையேடு வெள்ளிவிழா கொண்டாட்டத்தில் வெளியிடப்பட உள்ளதாக கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் அறிவிப்பு.கோயமுத்தூர் மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் நிர்வாகிகள் பத்திரிகையாளர்...

கலாம் நினைவு நாளில் ஜல் சக்தி அபியான் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி- சிக்கண்ணா கல்லூரியில் நடைபெற்றது

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித்திட்டம் அலகு 2 சார்பாக இன்று 27.07.19 கல்லூரி வளாகத்தில் உள்ள கலாம் கனவு பூங்கா வில்...

ஏ.டி.எம். இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி கொள்ளை முயற்சி : வாடிக்கையாளரே கருவியை அப்புறப்படுத்திவிட்டு காவல்நிலையத்தில் புகார்

கோவை சூலூர் காவல் எல்லைக்குட்பட்ட பாப்பம்பட்டி பிரிவில் இருக்கும் கனரா வங்கி ஏ.டி.எம்.மில் ஸ்கிம்மர் கருவியை பொருத்தி கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களின் செயலை வாடிக்கையாளர் ஒருவரே...

வெரைட்டியா மீன் சாப்பிடணுமா ? கோவைக்கு வாங்க !!!

கோவையில் மீன் உணவு பிரியர்களை அசத்திய கடல் மீன் உணவுத் திருவிழா. கோவையில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளின் மீன் உணவு வகைகளின் சிறப்பு வகை கடல் மீன்...

கோவையில் முதன்முறையாக அதிநவீன ரோபோ கருவி மூலம் கண் அறுவை சிகிச்சை

கோவையில் முதன்முறையாக அதிநவீன ரோபோ கருவி மூலம் மிக விரைவாக கண் அறுவை சிகிச்சை செய்யும் கண் சிகிச்சை மையம் துவங்கப்பட்டது. கோவை சிங்காநல்லூர் பகுதியில் சிறு...

பயணிகள் கண் முன்னே டிரைவர்கள் அடிதடி!

கோவை உக்கடம் பேருந்து நிலையத்தில் குறித்த  நேரத்திற்கு பேருந்தை எடுப்பதில் ஏற்பட்ட தகராறில்  தனியார் பேருந்து ஓட்டுனரும்  அரசு பேருந்து ஓட்டுநரும்  சண்டையிட்டு கொண்ட காட்சி சமூக வலை...

திருச்சியில் மூன்றாம் பாலினத்தவருக்கு தனி ஹாஸ்டல்!

பதின்வயதில் பள்ளி மாணவணோ மாணவியோ, தன்னை மூன்றாம் பாலினத்தவராக உணர ஆரம்பிக்கும்போது முதலில் அவர்களை வெறுத்து ஒதுக்குவது பெற்றோரும், நண்பர்களும்தான். மத, ஜாதி அடிப்படையில் மனிதனை பிரித்துப்...

திருச்சியில் கல்லூரி மாணவர்களிடையே மோதல்! 15 மாணவர்கள் படுகாயம்

திருச்சியில் கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 15 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். திருச்சி - திண்டுக்கல் சாலை தீரன் நகர் அருகே தனியார் பொறியியல் கல்லூரி உள்ளது....

பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டியில் மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டு அசத்தல்

கோவையில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டியில் மாணவர்களின் பெற்றோர்களும் போட்டிகளில் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.நேசனல் மாடல் மெட்ரிக் பள்ளியின் 33 வது ஆண்டு விழாவை யொட்டி...

ஜவுளித்தொழிலில் ஜப்பானிய 5 எஸ் ஒழுங்குமுறையினை பயன்படுத்துவது குறித்து 2வது தேசிய ஜவுளித்துறை மாநாடு

கோவையில் ஜவுளித்தொழிலில் ஜப்பானிய 5எஸ் ஒழுங்குமுறை பயன்படுத்துவது குறித்து 2வது தேசிய ஜவுளித்துறை மாநாடு நடைபெற்றது.இந்திய தரவட்ட மன்றம் மற்றும் இந்திய டெக்சிபிரனர்ஸ் கூட்டமைப்பு இணைந்து கோவை...

காரும்,லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து!5 பேர் பலி!சூலூர் அருகே அதிகாலையில் நேர்ந்த பயங்கரம்!

கோவை மாவட்டம் சூலூர் அருகே காரும், லாரியும் நேருக்கு நேர் மோதி காரில் பயணம் செய்த 5 பேர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கேரளா...

புதிய கல்வி கொள்கையில் திருத்தம் செய்ய வேண்டாம்.முற்றிலும் கைவிடப்பட வேண்டும் – சிபிஎம் ஜி.ராமகிருஷ்ணன்

கோவை 100 அடி சாலையில் உள்ள சிபிஎம் கட்சி அலுவலகத்தில் புதிய கல்வி கொள்கை குறித்து சிபிஎம் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் கேரளாவின்...

ரூட் தல மோதல் – 90 மாணவர்கள் காவல் நிலையத்தில் உறுதிமொழி

சென்னை அரும்பாக்கம் சாலையில் சில தினங்களுக்கு முன்னர் பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த இரு தரப்பு மாணவர்கள், ஒரே பேருந்தில் கோயம்பேடு பேருந்தில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது இரு தரப்பினரிடையே...

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் மீன் விற்பனை!

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் வியாபாரி ஒருவர் இருசக்கர வாகனத்தில் மீன் எடுத்துச் சென்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.மதுரையில் உள்ள ராஜாஜி அரசு மருத்துவமனை தென்மாவட்ட மக்களுக்கு...

இந்து மக்கள் கட்சி நிர்வாகி தாக்கப்பட்டதை கண்டித்து கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம்

நாகை மாவட்டத்தில் இந்து மக்கள் கட்சியின் நிர்வாகி தாக்கப்பட்டதை கண்டித்து கோவையில் இந்து மக்கள் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கடந்த சில தினங்களுக்கு முன்பு நாகை மாவட்டம்...

ஆடி 2 ஆம் வெள்ளியை முன்னிட்டு அம்மன் கோவில்களில் குவிந்த பக்தர்கள்

கோவையில் ஆடி 2ஆம் வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்தினால் கூடிய அபிஷேகம் நடைபெற்றது.ஆடி மாதம் என்றால் அம்மனுக்கு ஆற்றல் அதிகமாக இருக்கும் என்பது ஐதீகம் என்று...

Right Menu Icon