--- --:--:-- --

மண்டலம்

வேலூர் மக்களவை தொகுதியில்,எந்த வாக்குறுதியை அளித்து திமுக மக்களிடம் வாக்கு கேட்கும் – கோவையில் முதலமைச்சர் பழனிசாமி

அதிமுக கோவை மாநகர மாவட்ட செயலாளரும்,எம்.எல்.ஏ-வுமான பி.ஆர்.ஜி அருண்குமாரின் தந்தை கடந்த 10 ஆம் தேதி உடல் நலக்குறைவினால் காலமானார்.அவரது குடும்பத்திற்கு நேரில் வந்து ஆறுதலை தெரிவிக்க...

கோவையில் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டி

கோவையில் நடைபெற்ற டேக்வாண்டோ போட்டியில் 500 க்கும் மேற்பட்ட வீரர், விராங்கனைகள். கலந்து கொண்டனர்.கோவையில் மாவட்ட டேக்வாண்டோ சங்கம் மற்றும் இந்துஸ்தான் கல்லூரியின் உடற்கல்வி துறை இணைந்து...

சர்வதேச அளவிலான குளோபல் கிட்ஸ் பேஷன் ஷோவிற்கான தேர்வு

சர்வதேச அளவிலான குளோபல் கிட்ஸ் பேஷன் ஷோவிற்கான தேர்வு வரும் 27 ஆம் தேதி கோவையில் நடைபெற உள்ளது.சர்வதேச அளவிலான குளோபல் கிட்ஸ் பேஷன் ஷோ செப்டம்பர்...

எம்.பி யை அழைக்காமல் குளம் தூர் வாருவதற்கான பூமி பூஜையை அமைச்சரை வைத்து நடத்தியது ஏன் ? கொங்கு நாடு ஈஸ்வரன் கேள்வி

கோவை மாவட்டம் சூலூர் அருகே 360 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது ஆச்சான் குளம். சூலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளின் விவசாயம் மற்றும் நிலத்தடி நீர் ஆதாரமாக...

லாட்ஜில் விபச்சாரம்! கட்டிலுக்கு அடியில் ஒளிந்து இருந்தவர் கைது

கோவையில் பிரபல லாட்ஜ் ஒன்றில் நள்ளிரவில் போலீசார் அதிரடி சோதனையில் மேற்கொண்டனர். அப்போது லாட்ஜில் இருந்த அழகியை மீட்டனர். அந்த சமயத்தில் செக்ஸ் உறவில் ஈடுபட்டு இருந்த...

கோவையில் நடைபெற்ற கீரை கண்காட்சி

கோவையில் நடைபெற்ற கீரை கண்காட்சியில் 100 வகையான நாட்டு வகை கீரைகளை காட்சி படுத்தியது பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.வீட்டு உபயோக பொருட்கள் தொடங்கி ஆடை,...

வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக கோவையில் 6 கோடி ரூபாய் மோசடி

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கபட்டவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு இன்று மனு அளிக்கப்பட்டது.கோவை கணபதி பகுதியில்...

பெண்களுக்கான கைவினை பொருட்கள் கண்காட்சி கோவையில் துவங்கியது

கோவையில் கோ கிளாம் ஷாப்பிங்கின் ஆடி சிறப்பு விற்பனை கண்காட்சி இன்று துவங்கியது. பெண்களுக்கான கண்காட்சியில் ஏராளமான பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்று பொருட்களை வாங்கி செல்கின்றனர்.  ...

கோவையில் வேட்டைத்தடுப்பு காவலர்கள் உண்ணாவிரதம்.

கோவையில் பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வன வேட்டைத்தடுப்பு காவலர்கள் ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.தமிழக அரசு வனத்துறையில் வேட்டைத்தடுப்பு காவலர்கள் ஊருக்குள் புகும் வனவிலங்குகளை பட்டாசுகளை...

வாசிப்பு தினத்தை ஒட்டி பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட வாசிப்பு இயக்கம்

கோவையில் வாசிப்பு தினத்தை ஒட்டி பள்ளியில் நடைபெற்ற வாசிப்பு இயக்கத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.பொது மக்களிடையே வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்கும் நோக்கில் ,...

கோவையில் முதன் முறையாக முதியோர்களுக்கான மருத்துவ நலத்துறை !!!

கோவையில் முதன் முறையாக முதியோர்களுக்கான மருத்துவ நலத்துறை மையத்தை சொல்லின் செல்வர் சுகிசிவம் அவர்கள் இன்று துவக்கி வைத்தார்.வெளிநாடுகளில் முதியோர்களுக்கான பாதுகாப்பு அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டு...

ஜீவ ஜோதியை இடித்த மர்ம நபர்களை கைது செய்ய வலியுறுத்தி கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம்…

கர்நாடகா மாநிலம், துங்கபத்ரை ஆற்றின் நடுவில் அமைந்துள்ள நவ பிருந்தாவனம் எனும் ஜீவ ஜோதியை இடித்த மர்ம நபர்களை கைது செய்ய வலியுறுத்தி கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம்...

கோவையில் திடீரென பெய்த மழையில் சாலையில் ஏற்பட்ட கழிவு நீர் அடைப்பை சரி செய்த போக்குவரத்து காவலர்

கோவை மாநகரில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் இருந்தது. இந்த நிலையில் இன்று மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர், மழை பெய்ய தொடங்கியது.கோவை ராமநாதபுரம்,...

பிஎஸ்ஜி செவிலியர் கல்லூரியின் முப்பெரும் விழா

கோவையில் பி எஸ் ஜி செவிலியர் கல்லூரியின் முப்பெரும் விழாவானது இன்று நடைபெற்றது.கோவை பீளமேடு பகுதியில் பி எஸ் ஜி செவிலியர் கல்லூரியானது இங்கு அமைந்துள்ளது.இந்த கல்லூரியில்...

கோவை மாநகர் முழுவதும் கேமரா மாட்டியாச்சு !!!குற்றவாளிகள் தப்பிக்கவே முடியாது !!!!

குற்றவாளிகளை கண்டறியவும், பொது மக்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலான சட்டையில் பொருத்தக் கூடிய சிறிய நவீன ரக கண்காணிப்பு கேமராக்கள் கோவை காவல் துறையினருக்கு வழங்கப்பட்டது.போலீசாரிடம்...

நாடு வளம் பெற மத்திய,மாநில அரசுகள் இணைந்து பாதாள நீர் வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் – அரசியல் சார்பற்ற இளைஞர் மக்கள் இயக்கம் கோரிக்கை.

வேளாண்மை மற்றும் நீர் மேலாண்மை துறையில் நாடு வளம் பெற மத்திய,மாநில அரசுகள் இணைந்து பாதாள நீர் வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என அரசியல் சார்பற்ற...

கோவை சாய்பாபா குருபூர்ணிமா விழா

கோவையில் உள்ள சாய்பாபா கோவிலில் நடைபெற்று குருபூர்ணிமா மகோத்சவ விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பாபாவை தரிசித்தனர்.ஒவ்வொரு வருடமும் ஆனி மாதத்தில் வரும் பவுர்ணமி குரு...

திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நேசம் அறக்கட்டளை இணைந்து நாட்டு நலப்பணித் திட்டம்

திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நேசம் அறக்கட்டளை இணைந்து நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் விழிப்புணர்வு விழா கொண்டாடப்பட்டது. அரசு கலை மற்றும் அறிவியல்...

திருப்பூர் போலீஸ் கமிஷனா் அலுவலம் அருகே கள்ள லாட்டரி விற்பனை அமோகம்!!பரிசு போதையில் வருவாயை இழக்கும் கூலி தொழிலாளர்கள்!!

திருப்பூர் மாநகராட்சி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் 3 நம்பர் லாட்டரி சூதாட்டம் அமோகமாக நடைபெற்று வருகிறது. இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல் துறை...

அரசு மருத்துவமனையில் சுற்றித்திரிந்த கள்ளக்குறிச்சி சிறுமியை மீட்ட பாதுகாவலர்.பாராட்டு சான்றிதழ் வழங்கிய காவல் துறை !!!

கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான உள் மற்றும் வெளிநோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இங்கு கோவையின் பல்வேறு பகுதிகள்,நீலகிரி,திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அவசர...

இரு மொழி கொள்கை தொடர்பாக மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் – உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவையில் பேட்டி

கோவை கொடீசியா தொழிற்காட்சிவளாகத்தில் துவங்கியுள்ள அக்ரிஇன்டெக்ஸ் கண்காட்சியில் விவசாயிகளுக்கான விதைப்பு முதல் அறுவடை வரை நவீன தொழில்நுட்பங்கள் இடம் பெற்றுள்ளன. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் கொடீசியா...

அரசு மருத்துவமனை வளாகத்தில் ஒருவர் கொலை

சென்னையை அடுத்த கேளம்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் தலையில் கல்லை போட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டது பற்றி போலீசார் விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.கேளம்பாக்கம் மார்க்கெட் பகுதியில்...

கோவை மாநகர் முழுவதும் இதுவரை 4600 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக சிட்டி கமிஷனர் சுமித் சரண் தகவல்

கோவை மாநகர காவல் துறை சார்பில் மாநகர் முழுவதும் இதுவரை 4600 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும்,  சிசிடிவி கேமராக்கள் செயல்பாட்டுக்கு பிறகு 50 முதல் 60 சதவீத...

கல்லூரி வாசலில் மாணவியை கடத்த முயற்சி!மாணவி கொடுத்த புகாரின் பேரில் இருவர் கைது

கோவை அருகே கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வாசலில் கல்லூரி மாணவியை காரில் கடத்த முயன்றதாக கல்லூரி மாணவி அளித்த புகாரின் பேரில் இருவரை கருமத்தம்பட்டி...

Right Menu Icon