--- --:--:-- --

மண்டலம்

பள்ளி மாணவர்களுக்கான கற்றல் குறைபாட்டை போக்குவது குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் !!!

பள்ளி மாணவர்களுக்கு இருக்கக்கூடிய கற்றல் குறைபாட்டை போக்குவது குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் கோவையில் நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் கல்வியின் தரம் மற்றும் அதில் ஏற்படுத்தக்கூடிய மாறுதல்களை மத்திய...

இளம் இயக்குனர்களின் இயக்கத்தில் முன்னணி நடிகர்கள் நடிப்பதால் திரைப்பட துறையில் இளம் தலைமுறையினர் அதிகம் சாதிக்க வாய்ப்புள்ளது – பிரபல திரைப்பட நடிகர் டேனியல்

இளம் இயக்குனர்களின் இயக்கத்தில் முன்னணி நடிகர்கள் நடிப்பதால் திரைப்பட துறையில் இளம் தலைமுறையினர் அதிகம் சாதிக்க வாய்ப்புள்ளதாக பிரபல திரைப்பட நடிகர் டேனியல் கோவையில் தெரிவித்துள்ளார். கம்ப்யூட்டர்...

கேபிள் டிவி ஆபரேட்டர்கள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலித்தால் நடவடிக்கை – தமிழ்நாடு அரசு கேபிள் டிவி வாரிய தலைவர் உடுமலை ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன்ஊத்துக்குளியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா இன்று நடைபெற்றது, இதில் 239...

மெட்ரோ நிலையங்களில் இயந்திரம் பழுது! டோக்கனுக்கு பதில் சீட்டு

சென்னை மெட்ரோ நிலையங்களில் பயணச்சீட்டு இயந்திரங்கள் பழுது காரணமாக டோக்கனுக்கு பதில் சீட்டாக வழங்கப்படுகிறது.சென்னை மெட்ரோ நிலையங்களில் இன்று காலை 6 மணியளவில் பயணச்சீட்டு வழங்கும் இயந்திரங்களில்...

கோவையில் திருமண கண்காட்சி துவங்கியது !!!

கோவை கொடிசியாவில் நடைபெற்று வரும் வெட்டிங் வைப் எனப்படும் திருமண கண்காட்சியை ஏராளமானவர்கள் பார்வையிட்டு வருகின்றனர்.கோவை கொடிசியா அரங்கில் தொடர்ந்து ஏழாவது ஆண்டாக மார்க் ஒன் ஈவென்ட்டின்...

சுதந்திர தின விழாவில் பள்ளி குழந்தைகள் இந்திய வரைபடம் போல் நின்ற காட்சி !!!

கோவையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பள்ளி குழந்தைகள் இந்திய வரைபடம் போல் நின்று காட்சி அளித்தனர்.கோவை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில்...

கோவையில் அரிய வகை பணத்தாள்கள், போர்கருவிகள், பழங்கால பொருட்கள் கண்காட்சி !!!

கோவையில் நடைபெற்ற அரிய வகை பணத்தாள்கள், போர்கருவிகள், பழங்கால பொருட்கள் கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.   கோவை சாய்பாபா காலணி பகுதியை சேர்ந்தவர் ஜெயேஷ்குமார். பி.டெக்...

கிறிஸ்தவ ஆலயத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் இயற்கையை பாதுகாப்போம் என அனைவரும் உறுதிமொழி !!!

கோவைப்புதூர் குழந்தை இயேசு கிறிஸ்தவ ஆலயத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் இயற்கையை பாதுகாப்போம் என அனைவரும் உறுதிமொழி ஏற்க வேண்டும் என நல்லறம் அறக்கட்டளையின் தலைவர்...

மாநகரில் குப்பை வரி விரைவில் அமலுக்கு வரும் என மாநகராட்சி கமிஷனர் ஷரவன் குமார் ஜடாவத் அறிவிப்பு

கோவை மாநகரில் குப்பை வரி விரைவில் அமலுக்கு வரும் என மாநகராட்சி ஆணையர் ஷரவன் குமார் ஜடாவத் தெரிவித்துள்ளார். கோவை மாநகராட்சி அலுவலகத்தில் கமிஷனர் ஷரவன் குமார்...

திருச்சி மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர் அணையில் திறந்துவிடப்பட்ட காவிரி நீர் திருச்சி மாவட்டத்துக்கு நாளை மறுநாள் வரும் நிலையில் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மாவட்ட ஆட்சித் தலைவர்...

ஓய்வூதியர் சங்கத்தின் 3வது மாவட்ட மாநாடு!மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல் குறைந்த பட்ச ஓய்வூதியமாக 9 ஆயிரம் ரூபாய் வழங்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றம்

திய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது, மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல் குறைந்த பட்ச ஓய்வூதியமாக 9 ஆயிரம் ரூபாய் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள்...

55வது பி.எஸ்.ஜி கோப்பை ஆண்கள் அகில இந்திய கூடைப்பந்து போட்டி. 17வருடங்களுக்கு பிறகு கோப்பையை கைப்பற்றிய இந்தியன் வங்கி அணி !

5வது பி.எஸ்.ஜி கோப்பை ஆண்கள் அகில இந்திய கூடைப்பந்து இறுதிப் போட்டியில் இந்தியன் வங்கி அணி வெற்றி பெற்று 17வருடங்களுக்கு பிறகு கோப்பையை கைபற்றியது.55-வது பி.எஸ்.ஜி. கோப்பைக்கான...

எடை குறைவாக பிறக்கும் குழந்தைகளுக்காக இந்தியாவிலேயே முதன்முறையாக ஹியூமோ கேக்கிள் தடுப்பூசி தமிழகத்தில் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவக்கம் : அமைச்சர் விஜயபாஸ்கர்

கோவையில் இன்று அரசு மருத்துவமனையில் நீமோக்கால் தடுப்பூசி மற்றும் ரத்த நாள அறுவை சிகிச்சைப் பிரிவுகளின் துவக்கவிழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு திட்டத்தினை துவக்கி...

கோவையில் நர்சிங் பயிற்சி பள்ளியின் முதல்வருக்கு மெமோ ? சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அதிரடி நடவடிக்கை

கோவையில் இன்று அரசு மருத்துவமனையில் நீமோக்கால் தடுப்பூசி துவக்கவிழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு திட்டத்தினை துவக்கி வைத்தார். பின்னர், அரசு திட்டங்கள் குறித்து நர்சிங்...

எம்.பி.ஏ. மற்றும் எம்.சி.ஏ. பாடப் பிரிவில் சேர்வதற்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு

எம்.பி.ஏ. மற்றும் எம்.சி.ஏ. பாடப் பிரிவில் சேர்வதற்கான தரவரிசைப் பட்டியல் கோவை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் (ஜி.சி.டி) திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. ஆகஸ்ட் 17-ஆம் தேதி முதல் எம்.சி.ஏ....

முன் அறிவிப்பின்றி அன்னபூர்ணா ஹோட்டலின் இடம் இடிக்கப்பட்டதில் 4 ஊழியர்கள் காயம்

கோவையில் பிரபல மருத்துவமனை நிர்வாகத்திற்கும், அருகே உள்ள பிரபல ஹோட்டல் நிர்வாகத்திற்கு ஏற்பட்ட இடப்பிரச்சனையில், முன் அறிவிப்பின்றி ஹோட்டலின் இடம் இடிக்கப்பட்டதில் 4 ஊழியர்கள் காயமடைந்துள்ளனர். கோவை...

கோவையில் 5000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை

கோவையில் 5000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ‘பக்ரீத்’ ஆகும். இது ஒவ்வொரு...

சிவ பெருமானுக்கு ருத்ராபிஷேக விழா

கோவையில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தங்களது கரங்களால் சிவ பெருமானுக்கு அபிஷேகம் செய்த ருத்ராபிஷேக விழா நடைபெற்றது. வட இந்தியாவில் மிகவும் பிரசித்தி பெற்ற ருத்ராபிஷேக விழாவானது...

மழைநீர் சேகரிப்பை சரியாக கவனிக்காத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மழை மற்றும் வெள்ள நிவாரண பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்றது.இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்...

ராவத்தூரில் சேதமடைந்துள்ள நொய்யல் ஆற்றுப்பாலம் உடனடியாக உயர்மட்ட பாலமாக மாற்றி அமைக்கப்படும் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை மாவட்டம் ராவத்தூரில் சேதமடைந்துள்ள நொய்யல் ஆற்றுப்பாலம் உடனடியாக உயர்மட்ட பாலமாக மாற்றி அமைக்கப்படும் என ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.கோவை மாவட்டத்தில் கடந்த...

கிருஷ்ணா நதியிலிருந்து சென்னைக்கு 8 டி.எம்.சி தண்ணீர் திறப்பு!முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நன்றி தெரிவிப்பு

கிருஷ்ணா நதியிலிருந்து 8 டி.எம்.சி தண்ணீரைசென்னைக்கு திறந்துவிடஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி ஒப்புக்கொண்டுள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.   ஆந்திர மாநில...

ஆபத்தை உணராமல் மீன் பிடிக்கும் மக்கள்…தாசில்தாரின் அலட்சியமான பதில்…

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள பில்லூர் அணை பகுதிக்குட்பட்ட பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.அணையின் தற்போதைய நீர் மட்டம் 97...

முன்னாள் மாணவர்களின் ‘பசுமை நிறைந்த நினைவுகளே’

கோவையில் 25 ஆண்டு முன்னர் கல்லூரியில் பயின்ற மாணவர்களின் சந்திப்பில் நடைபெற்ற நினைவுகளின் சங்கமம் நடைபெற்றது.   கோவையில் மிக பழமையான கல்லூரிகளில் ஒன்று பி.எஸ்.ஜி.கலை கல்லூரி.இதில்...

பொருளாதார சவால்களில் மேலாண்மை துறை சார்ந்த இளைய தலைமுறையினர் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்

நாட்டின் பொருளாதார சவால்களில் மேலாண்மை துறை சார்ந்த இளைய தலைமுறையினர் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என பாரதீய வித்யா பவன் தலைவர் கிருஷ்ணராஜ வானவராயர் தெரிவித்துள்ளார்....

Right Menu Icon