--- --:--:-- --

மண்டலம்

சென்னை மெட்ரோவில் 5 நிமிடத்திற்கு ஒரு ரயில் சேவை!

சென்னை வண்ணாரப்பேட்டையில் இருந்து விமான நிலையத்திற்கு 5 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் நெரிசலை குறைக்கும் வகையில் வண்ணாரப்பேட்டை சென்னை விமான...

இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் 5,000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்க கோரிக்கை

இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் 5,000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை அவினாசி...

கோவையில் ஏற்பட்டுள்ள பதட்டமான சூழலை தணிக்க காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க தயார் – இஸ்லாமிய அமைப்புகள் உறுதி

கோவை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பதட்டமான சூழலை தணிக்க காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம் என்று கோவை மாநகர காவல் ஆணையரை சந்தித்து இஸ்லாமிய அமைப்பினர் உறுதி அளித்துள்ளனர்....

மத்திய உளவுத்துறையின் எச்சரிக்கையை அடுத்து துப்பாக்கி ஏந்திய கமாண்டோ படையினர் கோவை மாநகர காவல் துறையினருடன் இணைந்து காந்திபுரம் பகுதியில் பேருந்து நிலையங்கள் மற்றும் வணிக வளாகங்களில் தீவிர சோதனை !!!

கோவையில் 6 பேர் கொண்ட தீவிரவாத கும்பல் பதுங்கி இருப்பதாக வந்த மத்திய உளவுத்துறையின் எச்சரிக்கையை அடுத்து துப்பாக்கி ஏந்திய கமாண்டோ படையினர் கோவை மாநகர காவல்...

பயங்கரவாதிகள் ஊடுருவல் எதிரொலி!கோவையில் உச்சகட்ட பாதுகாப்பு

லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 6 தீவிரவாதிகள் கோவையில் ஊடுருவி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் கோவையில் 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது....

பயங்கரவாதிகள் ஊடுருவல்!கோவையில் தீவிர வாகன சோதனை!வழிபாட்டு தலங்களில் தீவிர சோதனைக்கு பின்னரே பக்தர்கள் அனுமதி

மத்திய அரசு அண்மையில் ஜம்மு காஷ்மீரில் 370வது சிறப்பு சட்டப்பிரிவை ரத்து செய்தது.இதற்கு அண்டை நாடான பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து தனது நாட்டின் தூதர் மற்றும்...

நாட்டிலேயே முதன்முறையாக ஆன்லைன் முறையில் தடகள போட்டிகளில் கலந்து கொள்வதற்கான இணையதளம் !!!

நாட்டிலேயே முதன்முறையாக ஆன்லைன் முறையில் போட்டிகளில் கலந்து கொள்வதற்கான இணையதளத்தை கோவை மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் உருவாக்கியுள்ளது.   தமிழ்நாடு மூத்தோர் தடகள சங்கம் நடத்தும்...

தமிழ்நாட்டில் முதன்முறையாக கோவையில் பூனை கண்காட்சி மற்றும் பூனைவளர்க்கும் முறை குறித்த க௫த்தரங்கு !!!

தமிழ்நாட்டில் முதன்முறையாக கோவையில் பூனை கண்காட்சி மற்றும் பூனைவளர்க்கும் முறை குறித்த க௫த்தரங்கு கோவையில் உள்ள தனியார் ஹாலில் நடைபெறுகிறது.   கோவை பைபாஸில் உள்ள தனியார்...

ஜி.எஸ்.டி.மாதாந்திர வரி தாக்கலை எளிதாக்க மத்திய அரசு முயற்சி !!!

ஜி.எஸ்.டி.மாதாந்திர வரி தாக்கலை எளிதாக்க சில மாற்றங்கள் கொண்டு வர மத்திய அரசு முயற்சித்து வருவதாகவும், அக்டோபர் மாதத்தில் நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளதாக கோவை மண்டல ஜி.எஸ்.டி...

இந்திய ஒருமைப்பாட்டுக்கும், இறையாண்மைக்கும் எதிராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செயல்படுவதாக பா.ஜ.க குற்றச்சாட்டு

இந்திய ஒருமைப்பாட்டுக்கும், இறையாண்மைக்கும் எதிராக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் செயல்படுவதாக குற்றஞ்சாட்டி பாஜகவினர் கோவையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.   ஜம்மு காஷ்மீரில் 370வது சிறப்பு...

பொள்ளாச்சி அடுத்த சுபேகவுண்டன்புத்தூர் கிராமத்தில் குடும்பத் தகராறில் ஒரு வயது மகளுக்கு தீ வைத்து தாயும் தீக்குளித்து உயிரிழப்பு – போலீசார் விசாரணை

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சுப்பையா கவுண்டன் புதூர் கிராமத்தைச் சேர்ந்த தேங்காய் உரிக்கும் தொழிலாளி ஈஸ்வரசாமி என்கின்ற சதீஷ்.இவரது மனைவி மாலதி.இவர்களுக்கு சசிகுமார் என்ற...

அந்தணர்களுக்கென 100 ஆயுஸ் மருத்துவ விற்பனை நிலையங்களை துவங்க உள்ளதாக அந்தணர் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் பாலாஜி ஆத்ரேயா கோவையில் பேட்டி

அந்தணர்களுக்கென 100 ஆயுஸ் மருத்துவ விற்பனை நிலையங்களை துவங்கவும்,அதற்கான பயிற்சி மற்றும் வங்கி கடன் பெறுவது குறித்த விழிப்புணர்வு பயிற்சி அளிக்க உள்ளதாகவும் அந்தணர் முன்னேற்ற கழகத்தின்...

உரிமம் வழங்கும் வரை தண்ணீர் லாரிகளை இயக்க மாட்டோம் – கோவை தண்ணீர் லாரி உரிமையாளர்கள் எச்சரிக்கை

தமிழகத்தில் இயங்கி வரும் தண்ணீர் லாரிகளுக்கு முறையான உரிமம் வழங்கும் வரை கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக தமிழ்நாடு தண்ணீர் விநியோக உரிமையாளர்கள்...

பொள்ளாச்சியில் கள்ள சந்தையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஆயிரம் லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்!வருவாய் கோட்டாட்சியர் நடவடிக்கை!

நியாவிலை கடைகளில் பொது விநியோக திட்டத்தின் கீழ் மக்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் மண்ணெண்ணெயை கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகர பகுதிகளில் கடந்த சில மாதங்களாக ஒரு...

ஒற்றை காட்டு யானை தாக்கி இருவர் பலி!இரவில் வெளியில் நடமாட பொதுமக்கள் அச்சம் !!!

கோவையில் ஒற்றை காட்டு யானை அட்டகாசம் 2 நாட்களில் 2 பேரை மிதித்துக் கொன்ற சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை...

காவல் துறையில் மணல் திருட்டை தடுக்க தனிப்படை!கோவை மாவட்ட எஸ்.பி அதிரடி!

கோவை மாவட்டத்தில் புறநகர் பகுதிகளான மேட்டுப்பாளையம், காரமடை, சூலூர், அன்னூர், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, கணுவாய் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த லாட்டரி சீட்டுக்கள்...

நிலுவையில் உள்ள திருச்சி மேம்பாலத்தை பரிசோதனை செய்த திருநாவுக்கரசர்

திருச்சி எம்.பி. சு திருநாவுக்கரசர் திங்கள்கிழமை நிலுவையில் உள்ள திருச்சி சந்தி சாலை மேம்பாலத்தை ஆய்வு செய்தார். பரிசோதனையின் போது உடனிருந்த மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரிகள்,...

கனிம வள கொள்ளையை தடுக்க மனு அளித்தவருக்கு கொலை மிரட்டல்!பாதுகாப்பு கோரி கலெக்டரிடம் மனு

கனிம வள கொள்ளையை தடுக்க மனு அளித்ததால் செங்கல் சூளை அதிபர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த சம்பவம்...

காட்டு யானை தாக்கியதில் கணேஷ் என்ற 27 வயது இளைஞர் பலி

கோயம்புத்தூர் அருகே பன்னிமடையைச் சேர்ந்த 27 வயது இளைஞர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை காட்டு யானையால் தாக்கப்பட்டார்.திங்கள் கிழமை காலையன்று இறந்தார். இரவு 11.30 மணியளவில் காட்டு யானை...

திருச்சி அரசு மருத்துவமனையில் மின் விசிறி நோயாளி உறவினர் மீது விழுந்து காயம்

மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையின் பழைய தொகுதியில் மோசமான பராமரிப்பால் சமீபத்தில் ஒரு உச்சவரம்பு விசிறி அவர் மீது விழுந்ததால் ஒரு பெண் காயமடைந்தார். திங்களன்று...

நாட்டின் முன்னேற்றத்தில் வங்கிகளின் பங்களிப்பு !!!

கோவையில் முதன் முறையாக நாட்டின் முன்னேற்றத்தில் வங்கிகளின் பங்களிப்பு என்ற ஆலோசனை கூட்டம் பாங்க் ஆப் இந்தியா சார்பாக நடைபெற்றது.பேங்க் ஆப் இந்தியா கோவை மண்டல அலுவலகத்தின்...

நவீன வகை ஆடைகளை அணிந்து ” கேட் வாக் ” வந்த கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகள்

கோவையில் நடைபெற்ற ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சியில் பல்வேறுவிதமான நவீன வகை ஆடைகளை அணிந்து ஒய்யாரமாக நடந்து வந்த கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகள். கல்லூரி மாணவிகள்...

கோவையில் முதுகலை படிப்பான எம்.சி.ஏ கல்லூரி படிப்பில் சேர ஆலோசனை

மாநிலம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் மாஸ்டர் ஆஃப் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் படிப்புகளுக்கான ஆலோசனை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெறுகிறது. ஊனமுற்ற வேட்பாளர்களுக்கான ஆலோசனை சனிக்கிழமை நடைபெற்ற நிலையில்,...

தேங்கி வரும் குப்பைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் நவீன தொழில் நுட்பத்தை செயல்படுத்த மாநகராட்சி முன்வர வேண்டும் என கோயமுத்தூர் ஸ்மார்ட் சிட்டி நிறுவனத்தின் தனி இயக்குனர் வேண்டுகோள் !!!

கோவையில் தற்போது அதிகம் தேங்கி வரும் குப்பைகளை அழித்து அதிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் நவீன தொழில் நுட்பத்தை செயல்படுத்த கோவை மாநகராட்சி முன்வர வேண்டும் என கோயமுத்தூர்...

Right Menu Icon