ரீல் படத்தின் ஆடியோ கோவையில் ரிலீஸ் !!!
புதுமுகங்கள் நடிப்பில் உருவாகியுள்ள ரீல் படத்தின் ஆடியோ கோவையில் வெளியிடப்பட்டது. சின்ன கோடம்பாக்கம் என்று அழைக்கப்படும் கோவையில் முழுவதுமாக எடுக்கப்பட்ட திரைப்படம் ரீல்.கிராமம் மற்றும் நகர பின்னணியை...
புதுமுகங்கள் நடிப்பில் உருவாகியுள்ள ரீல் படத்தின் ஆடியோ கோவையில் வெளியிடப்பட்டது. சின்ன கோடம்பாக்கம் என்று அழைக்கப்படும் கோவையில் முழுவதுமாக எடுக்கப்பட்ட திரைப்படம் ரீல்.கிராமம் மற்றும் நகர பின்னணியை...
அவிநாசி தாலுகா, புதுப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் குடிநீர் வினியோக குளறுபடி, குப்பை பிரச்சனைகளால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் அவிநாசி தாலுகாவிற்கு உட்பட்டது புதுப்பாளையம்...
கோவையில் இலவச மடிக்கணினி வழங்க கோரி மனு அளிக்க வந்த மாணவர்களுக்கு ஆதரவாக வந்த இந்திய மாணவர் சங்க நிர்வாகியை காவல் துறையினர் தரதரவென இழுத்து சென்று...
கோவை சகோதயா சி.பி.எஸ்.இ பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் தொடர்ந்து மூன்றாம் ஆண்டாக கோவை வட்டார அளவில் உள்ள பள்ளிகளுக்கிடையேயான கோ-கோ விளையாட்டுப் போட்டிகள் திருமுருகன்பூண்டி, அணைப்புதூர் ஏ.கே.ஆர்...
கோவையில் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித மார்க்ஸ் ஆலயத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தபால் உறை வெளியிடப்பட்டது.கோவை போத்தனூர் பகுதியில் ரயில்வே பணிமனை வளாகத்தில் உள்ள...
மதுரையில் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு அடியில் சிக்கிய பெண்ணை போலீஸார், தீயணைப்புப் படையினர் நீண்ட நேரம் போராடி உயிருடன் மீட்டனர்.மதுரை காக்காத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் சூரிய பிரகாஷ்....
கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னையில் நாளை தொடங்குகிறது.தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கால்நடை மருத்துவ கல்லூரிகளில் 2019-20 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை...
மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள தேக்கம்பட்டியில் மிகவும் பிரசித்தி பெற்ற வன பத்ரகாளியம்மன் திருக்கோவில் ஆடிக்குண்டம் திருவிழா வரும் ஜூலை 30 ஆம் தேதி நடைபெற உள்ளது.அதற்காக தடுப்புகள்,கண்காணிப்பு கோபுரங்கள்...
சமையல் தொழிலாளர்களுக்கு நலவரியம் அமைப்பது உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி வரும் 28 ஆம் தேதி 8 வது மாநில மாநாடு நடைபெற உள்ளதாக தமிழ்நாடு...
வருமான வரி விதிப்பின் 159வது ஆண்டை முன்னிட்டு நடைபெற்ற ரத்த தானம் முகாம் கோவையில் இன்று நடைபெற்றது.இந்தியாவில் வருமான வரி விதிப்பின் 159வது ஆண்டை முன்னிட்டு கோவையில்...
வரையறுக்கப்பட்ட ஊதியம் மற்றும் குறைந்தபட்சம் 18 ஆயிரம் ரூபாய் வழங்குவது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர் சங்கத்தினர் கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 10...
கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சாதி வெறி தாக்குதல், ஆணவப் படுகொலைகளை அலட்சியபடுத்தும் தமிழக அரசை கண்டித்து திராவிடர் விடுதலை கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்...
விரைவில் ரோபோட்டிக் தொழில் நுட்பத்தில் மின்விசிறி அறிமுகப்படுத்த உள்ளதாக கோவையில் நடைபெற்ற பாலிகேப் டீலர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் பாராட்டு விழாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கோவையில் பாலி கேப் நிறுவனத்தின் தமிழ்நாடு...
கோவையில் ஆட்டோ மற்றும் கால் டாக்ஸி ஓட்டுநர்கள் இணைந்து உரிய அனுமதியின்றி இயங்கி வந்த சுமார் 30 டூவீலர் டாக்ஸிகளை சிறைப்பிடித்து வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.கோவையில்...
மீன் மார்க்கெட் கட்டுமான பணிக்காக மாற்று இடம் தராமல் கடையை காலி செய்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுமென வியாபாரிகள் கோவை மாநகராட்சி ஆணையரிடம் மனு.கோவை தெற்கு உக்கடம் பகுதியில்...
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆதார் நிலையத்தில் பொதுமக்களுக்கு உரிய முறையில் சேவை அளிக்கப்படவில்லை என கூறி 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால்...
தமிழ்நாடு கபடி அமெச்சூர் கழகம் சார்பில் நடைபெறும் மாநில அளவிலான கபடி போட்டியின் அரையிறுதி மற்றும் இறுதி போட்டி இன்று கோவையில் நடைபெறுகிறது.மாநில அளவிலான கபடிபோட்டி அனைத்து...
தேவேந்திர குல வேளாளர்களின் நீண்ட கால கோரிக்கைகளை தற்போது நடைபெறும் சட்டமன்ற கூட்டத்திலேயே நிறைவேற்ற கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கோவை மாவட்ட...
கோவை மதுக்கரை பகுதியில் சட்ட விரோதமாக இயங்கி வரும் ஜெபக்கூட்டங்களையும் மத மாற்றங்களையும் தடுத்து நிறுத்தக் கோரி இந்து முன்னணி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டது.மதுக்கரை...
கோவையில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் என கூறி கேரள வியாபாரியிடம் 13 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து காரில் தப்பி ஓடிய 6 பேர் கொண்ட...
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனைக்கான அனுமதி வழங்குவதற்கு ஒற்றை சாளர முறையை கொண்டு வர வேண்டும் என தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பினர் வலியுறுத்தினர்.கோவை மாவட்ட...
உயர்மின் கோபுரம் அமைக்க சுற்றுசூழல் அனுமதி தேவையில்லை என்கிற மத்திய அரசின் முடிவிற்கு கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள...
நீர் மேலாண்மையில் அதிக கவனம் செலுத்தி கோவையின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ள குளங்களில் தூர் வாரும் பணிகளை மேற்கொள்ள உள்ளதாக கே.ஆர்.புரம் அரிமா சங்க புதிய...
முத்து லேண்ட்ஸ் என்ற பெயரில் பல கோடி மோசடி. பாதிக்கப்பட்டவர்கள் காவல் ஆணையர் அலுவலகத்தில் குவிந்ததால் பரபரப்பு.தங்கநகை சீட்டு,சிட்பண்ட்,நிலச்சீட்டு உள்ளிட்ட பிரிவுகளில் தங்களை மோசடி செய்ததாக கூறி,...