நகை வாங்குவது போல் ஏமாற்றி நகைகளை இருவர் திருடும் சிசிடிவி காட்சிகள்
சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் நகைக்கடையில் நகை வாங்குவது போல் ஏமாற்றி நகைகளை இருவர் திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. சென்னை அண்ணாநகரில் உள்ள தனிஷ்க்...
சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் நகைக்கடையில் நகை வாங்குவது போல் ஏமாற்றி நகைகளை இருவர் திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. சென்னை அண்ணாநகரில் உள்ள தனிஷ்க்...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே அரசு பேருந்தில் படிக்கட்டுகளில் தொங்கியபடி அரசுப்பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்கிறார்கள். உள்ளுக்குருகி பகுதியில் இருந்து கெலமங்கலம் செல்லும்...
திமுகவின் தியாக வரலாற்று நிகழ்வுகளை, அவருடைய அரசியல் லாப நோக்கில், வக்கிர எண்ணத்துடன், திருத்தி எழுத எத்தனிக்கிறார், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்...
நவ.24-ல் அதிமுக செயற்குழு, பொதுக்குழு : சசிகலா நீக்கத்திற்குப் பின் முதல் தடவையாக கூடுகிறது அதிமுக செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் இம்மாதம் 24-ந் தேதி சென்னையில்...
இதோ.. அதோ... என்று கடந்த 3 வருடங்களாக இழுபறியாகிக் கிடந்த உள்ளாட்சித் தேர்தல், அடுத்த மாதம் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன. ஆனாலும் நிச்சயம் தேர்தல் நடைபெறுமா?...
தகவல் தொழில் நுட்பத்துறையில் ஆட்குறைப்பை நிறுவனங்கள் தவிர்க்க வேண்டும் என்று, முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார். இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ) சார்பில், தகவல் தொழில்நுட்ப...
கோவையில், பள்ளிக் குழந்தைகள் இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி மனோகரனின் தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் இன்று உறுதி செய்தது. கோவையில், கடந்த 2010 ஆம்...
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே தனியார் கல்லூரி விடுதி வார்டனை, மாணவர் கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. துறையூர் அருகே, கண்ணனூரில் தனியார்...
தமிழகத்தில், திருவள்ளுவரை வைத்து அரசியல் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று, தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில்,...
இந்தி திணிப்பு முயற்சியில் பாரதிய ஜனதா அரசு ஈடுபடுவதாகவும், இது கூட்டாட்சி முறைக்கு எதிரானது என்றும் திமுக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்....
தஞ்சை அருகே பிள்ளையார்பட்டியில், திருவள்ளுவரின் சிலைக்கு காவி துண்டு அணிவித்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கைது செய்யப்பட்டார். தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டியில்...
சென்னையை அடுத்த வண்டலூரில் மாணவர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்ட வந்த விஜய் என்பவர், நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். சென்னை அருகே, வண்டலூர் வேங்கடமங்கலம் பஜனை...
சென்னையில் இன்று காலை நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 72 குறைந்திருந்தது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் வரும் 7ஆம் தேதி, நான்கு மொழிகளில் வெளியாகிறது. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்...
சபரிமலை கோவில் செல்லும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக, சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சிறப்பு ரயில்கள், இயக்கப்படும் வழித்தடம், நாள் உள்ளிட்ட...
திமுக பொருளாளர் துரைமுருகன், சென்னை அப்போலோவில் மருத்துவமனையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். திமுக பொருளாளராக பொறுப்பு வகித்துவருபவர் துரைமுருகன் (81). உடல் சோர்வு காரணமாக துரைமுருகன்...
நீதிமன்ற பெண் ஊழியர் மீது தாக்குதல் நடத்திய நீதிபதியை கண்டித்து நீதிமன்ற ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றம்...
சென்னை நகரில் காற்று மாசு பரவுவதாக கூறப்படுவதில் உண்மையில்லை; சிலர் வதந்தியை தான் பரப்பி வருவதாக, வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். வருவாய் நிர்வாக...
நீட் தேர்வு விவகாரத்தில், நீதிமன்றம் காட்டும் சமூக நீதிப்பாதையில் மத்திய, மாநில அரசுகள் இனியாவது செல்ல வேண்டும் என்று, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ...
வங்க கடலில் நாளை புதிய புயல் உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னெச்சரிக்கையாக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வடகிழக்கு...
முதலமைச்சர் எடப்பாடியார், நேற்று திடீரென ஆளுநரை சந்தித்தாலும் சந்தித்தார்; அவ்வவுதான், தமிழக அரசியலிலும், அதிமுக வட்டாரத்திலும் ஒரே பரபரப்பாகிவிட்டது. அமைச்சரவையில் மாற்றம் வரப்போகிறது, புதிதாக பொறுப்பேற்கபோகும் அமைச்சர்களின்...
போனில் தொடர்பு கொண்டு ஆழ்துளை கிணறு பற்றி புகார் சொன்னவரிடம், என்னை என்ன சர்வன்னு நினைச்சியா என்று கரூர் கலெக்டர் மிரட்டியதாக, சமூக வலைதளங்களில் ஆடியோ பரவி...
வெங்காயத்தின் விலையை கேட்டாலே கண்ணீர் வருமளவுக்கு கிடுகிடுவென்று அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்துவது குறித்து, தமிழக அரசு அவசர ஆலோசனை நடத்தியுள்ளது. தமிழகம் மற்றும் கர்நாடகா,...
மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததில் பெற்றோர் கண்முன்னே 3 வயது சிறுவன் உயிரிழந்த கோர சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொழுதுபோக்கு விளையாட்டிற்காக யாரோ ஒருவர்...