திருச்சி: கொலையில் முடிந்த மாமியார்-மருமகள் தகராறு
திருச்சியில் மாமியார் மருமகள் இடையேயான தகராறில் தாயை அடித்துக் கொலை செய்த மகனை காவலர்கள் கைது செய்துள்ளனர். திருச்சி கணேசபுரத்தைச் சேர்ந்த ஆறுமுகம், பாப்பாத்தி தம்பதியரின் மகன்...
திருச்சியில் மாமியார் மருமகள் இடையேயான தகராறில் தாயை அடித்துக் கொலை செய்த மகனை காவலர்கள் கைது செய்துள்ளனர். திருச்சி கணேசபுரத்தைச் சேர்ந்த ஆறுமுகம், பாப்பாத்தி தம்பதியரின் மகன்...
சென்னை திருமங்கலத்தில் சாலையில் பஞ்சராகி நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் கல்லூரி மாணவர்கள் இருவர் பலியாகியுள்ளனர். சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள்...
தமிழகம் முழுதும் எஸ்பிக்கள், துணை ஆணையர்கள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். மாவட்ட எஸ்பிக்கள், துணை ஆணையர்கள், ஏஎஸ்பிக்களுக்கான பதவி உயர்வு உட்பட பல 34 இடமாற்றங்களை தமிழக...
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஆதிரத்தினேஸ்வரர் கோயிலில் உள்ள முருகன் கோவில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு, பக்தா்கள் தலையில் பால்குடம் ஏந்தி நான்கு முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்தனர்....
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாசீம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் பயின்று வரும் மாணவிகளுக்கு பிளஸ் 2 க்கு பிறகு அடுத்த இலக்கு என்ன என்பது...
கோவையில் மாநகராட்சி அதிகாரிகள் இன்று அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். தமிழக அரசு நெகிழிப்பைகளுக்கு தடைவிதித்துள்ளது. இந்நிலையில் தடைசெய்யப்பட்ட நெகிழிப்பைகளை வேறு வடிவில் தயாரித்து விற்பதாக கோவை மாநகராட்சி...
தமிழ்நாடு பஞ்சாயத்துகள் சட்டம், ஆண்டு 1994, பிரிவு 112, பஞ்சாயத்து ஒன்றியத்தின் சாலைகள் கட்டுமானம், பராமரிப்பு மராமத்துப் பணிகள் மேற்கொள்வது முக்கிய கடமையாகும் ஆனால் இதுவரை இராமநாதபுரம்...
காற்றாலை அமைத்து தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கில் கேரளா நடிகை சரிதா நாயருக்கு கோவை மாவட்ட நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து...
மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயரை சூட்ட வேண்டும் என வலியுறுத்தி 300க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். முத்துராமலிங்க தேவரின் 112வது ஜெயந்தி மற்றும்...
கோவை அருகே காட்டாற்றில் பாலம் அடித்து செல்லப்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் புறநகர் பகுதிகளான காரமடை, பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு...
சுர்ஜித்தின் மூச்சு சத்தம் ஒரு தந்தை ஸ்தானத்தில் தம்மை இயங்க வைத்ததாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்த நாள் முதலே...
ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த 2 வயது குழந்தையை மீட்க தீவிர முயற்சிகள் கடந்த 4 நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் நள்ளிரவு 2.40 மணி அளவில்...
சிறுவன் சுஜித் இறப்பு சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் நிகழ்வாக அமைந்துவிட்டது. காலை 4.30 மணிக்கு சுர்ஜித்தின் உடல் மீட்கப்பட்டது. மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. உடற்கூறு ஆய்வு...
கடந்த ( 25 ந் தேதி ) வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு விளையாடிக்கொண்டிருந்த குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தான். இதனையடுத்து மாநில மற்றும் தேசிய பேரிடர்...
குழந்தை உயிரிழந்ததாக வருவாய் நிர்வாக ஆணையர் அறிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். 80 மணி நேரம் கடந்து நடந்த...
மூடப்படாத ஆழ்துளை கிணறுகளை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கருத்து பொதுமக்கள் முன் வைக்கப்படுகிறது. மூடப்படாத ஆழ்துளை கிணறுகளை கண்டால் அவை மூடப்பட உடனே...
குழந்தை சுற்றித் மீட்கப்பட வேண்டும் என ஒவ்வொரு தலைவர்களும் அரசியல் கட்சி தலைவர்களும் பிரபலங்களும் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் அதிமுக பொதுச்...
குழந்தையை மீட்கப்பட வேண்டும் என்ற ஒட்டுமொத்த தமிழகத்தின் வேண்டுதலாக மாறி இருக்கக்கூடிய இந்த தருணத்தில் களத்தில் இருக்கக்கூடிய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன்...
நான்காவது நாளாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது. தற்போது 61 மணி நேரத்தை கடந்து இந்த மீட்பு பணி நடைபெறுவதால் எப்படியாவது பாறைகளை குடைந்து பள்ளம் தோண்டி...
சுஜித் ஆழ் துளை கிணற்றில் விழுந்த செய்தியை பார்த்த குணாவின் தாய் பத்மா தனது மகனை மீட்டதுபோல சுஜித்தை பத்திரமாக மீட்க வேண்டும் என கண்ணீருடன் கோரிக்கை...
ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை மீட்க இயந்திரத்தின் முனை அடிக்கடி மலுங்கி விட்டதாக கூறுகின்றனர். இரண்டாவதாக இயந்திரம் வந்ததற்கு பிறகு அது வேகமாக பணியாற்றும் அதன் மூலமாக...
குழந்தையை மீட்பதற்கான போராட்டம் தொடர்ந்து 46 மணி நேரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தற்போது கடலூரிலிருந்து எந்திரம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. பாறைகள் அந்த இயந்திரத்தின் மூலமாக துளையிட்டு 98...
திருச்சி மாவட்டம் அருகே நடுக்காட்டு பட்டியில் மூடப்படாத ஆழ்துளைக் கிணற்றுக்குள் சிக்கிக் கொண்டிருக்கும் 2 வயது குழந்தை சுஜித்தை மிகும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஓஎன்ஜிசிக்கு சொந்தமான ரிக்...
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயில்களில் செய்யப்பட்டுள்ள சிறப்பு அலங்காரங்கள் பயணிகளிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சென்னை மெட்ரோ ரயில்களில் பயணிகளை கவரும் விதமாகவும்,...