தேனிலவு நாட்களை கழிப்பதற்குள் கணவனின் பிரிவு! விபரீத முடிவெடுத்த பெண்!
பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி காதலனை திருமணம் செய்து கொண்ட இளம் பெண்ணுக்கு தேனிலவு நாட்கள் கூட இனிமையாகக் அமையவில்லை என்பது தான் சோகம். பெற்றோர் எதிர்ப்பை மீறி...
பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி காதலனை திருமணம் செய்து கொண்ட இளம் பெண்ணுக்கு தேனிலவு நாட்கள் கூட இனிமையாகக் அமையவில்லை என்பது தான் சோகம். பெற்றோர் எதிர்ப்பை மீறி...
சென்னையில் நடைபெற உள்ள சர்வதேச திரைப்பட விழாவிற்கு தமிழக அரசு சார்பில் 75 லட்சம் ரூபாய் நிதி உதவியை விழாக்குழுவிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். ...
நடிகர் ரஜினிகாந்த் உடன் மு.க அழகிரி இருப்பதுபோன்று மதுரையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மகனும், முன்னாள் அமைச்சருமான மு.க அழகிரி திமுகவில் இருந்து...
சென்னையில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை முகப்பேர் கிழக்கு சாலையில் உள்ள ஏடிஎம் மையத்தில் நள்ளிரவு நேரத்தில் நுழைந்த இளைஞர்...
ஆற்றில் மூழ்கிய தம்பியை காப்பாற்றிய அண்ணன் நீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த துயர சம்பவம் மதுரை மாவட்டத்தில் நடந்துள்ளது . பெத்தானியாபுரத்தில் குமார் என்பவரது மகன்களான...
சிவாஜி தனிக் கட்சி தொடங்கியது ஏன் என்ற ரகசியத்தை 32 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது மகன் நடிகர் பிரபு வெளிப்படுத்தியுள்ளார்.அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்த எம்.ஜி.ஆரின் வேண்டுகோளின்படியே தனது...
அரசு முறைப் பயணமாக 10 நாள் அமெரிக்க சுற்றுப்பயணம் சென்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று இரவு சென்னை திரும்புகிறார். விமான நிலையத்தில் அவருக்கு அதிமுக சார்பில்...
கோவையில் அதிமுக கொடிக்கம்பம் சாய்ந்து விழுந்ததில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த இளம்பெண் ராஜேஸ்வரியை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அவருக்கு ரூ. 5 லட்சம்...
வரும் உள்ளாட்சி தேர்தலில் வசதி இல்லாதவங்களுக்கும், வயசான பெரிசுகளுக்கும் சீட் கிடையாது. கம்ப்யூட்டர் உலகில் இளைஞர்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தடாலடியாக...
ரஜினி அரசியல் தலைவர் அல்ல என தமிழக முதல்வர் தெரிவித்தது சரிதான் எனவும், ஜெயலலிதா, கருணாநிதிக்கு பிறகு தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் உள்ளது எனவும் தமிழக பா.ஜ.க...
கும்மிடிப்பூண்டியில் 2 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளுக்கு ஒரு கிலோ அரிசி வழங்கி பசுமைத்தாயகம் அமைப்பினர் வாகன பிரச்சாரத்தின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில்...
சென்னை, நாகை, திருவண்ணாமலை உட்பட தமிழகத்தின் சில இடங்களில் இரவில் மழை பெய்துள்ளது; இன்றும் பல மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் தாயை பார்க்க சென்ற மகளை தந்தை கொடூரமாக தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலம் கொடிமர தெருவில் வசித்துவரும் கூலித் தொழிலாளியான...
திண்டுக்கல்லில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஐந்து திருக்குறள்களை ஒப்புவிக்கும் குழந்தைகளுக்கு தனியார் உணவகம் சார்பில் அரை பிளேட் பிரியாணி வழங்கப்பட்டது. திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே...
தமிழகத்தில், தஞ்சாவூர், விழுப்புரம் கலெக்டர் உட்பட ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மாநில தலைமை தேர்தல் ஆணைய செயலாளராக...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை அரிசி ராஜாவை, நேற்றிரவு மயக்க ஊசி போட்டு வனத்துறையினர் பிடித்தனர். பொள்ளாச்சி அடுத்த...
ஈரோடு மாவட்டம் பாச்சூரில் காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள தடுப்பணையின் கரையோரத்தில் சுமார் 100 அடி நீளத்திற்கு உடைப்பு ஏற்பட்டதால் ஈரோடு- நாமக்கல் மாவட்டத்திற்கு இடையே போக்குவரத்து...
சென்னையில் ஈக்காட்டு தாங்கள் மெட்ரோ ரயில்நிலையத்தில் ஹிந்தி எழுத்துக்கள் அகற்றப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் அறிவிப்பு பலகையில் ரயில் நிலைய பெயர்கள் தமிழ்...
சென்னையை அடுத்த ஆவடியில் மகள்கள் அபகரித்த சொத்து மீட்கப்பட்டு தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டது. திருமுல்லைவாயில் பகுதியை சேர்ந்த ராஜா என்பவரிடமிருந்து அவரின் மகள்கள் சொந்த வீட்டை ஏமாற்றி வாங்கிக்...
திருச்சி சிறுகனூர் அருகே தச்சங்குறிச்சி வனப்பகுதியில் காரில் வைத்து ஒருவர் எரித்துக் கொல்லப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிகாலை நேரத்தில் கார் ஒன்று எரிந்து கொண்டிருப்பதை கண்ட...
சென்னை விருகம்பாக்கத்தில் திருமணமான பெண்ணை ஆபாச படம் எடுத்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நெசப்பாக்கம் பகுதியை சேர்ந்த ஹரிஷ் குமார்...
மதுரையில் வைரஸ் காய்ச்சலுக்கு 7 வயது சிறுமி உயிரிழந்த நிலையில் கடந்த 11 மாதங்களில் 276 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மதுரை வில்லாபுரத்தில்...
தமிழகத்தில், 5 புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, வேலூரை பிரித்து வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருநெல்வேலியை பிரித்து நெல்லை,...
எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலில், காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள், நகர்புறங்களில் போட்டியிலாம் என்று தமிழக அரசு சட்ட திருத்தம் செய்து, அரசாணையை இன்று வெளியிட்டுள்ளது....