நவ. 16 முதல் உள்ளாட்சி தேர்தல் விருப்பமனு- அட, தமிழக பாஜகவும் அறிவிச்சுட்டாங்க!
உள்ளாட்சித் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட விரும்புவோர், நவம்பர் 16 முதல் விருப்பமனுவை பெறலாம் என்று, அதன் மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...
உள்ளாட்சித் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட விரும்புவோர், நவம்பர் 16 முதல் விருப்பமனுவை பெறலாம் என்று, அதன் மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...
சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகே காவலரிடம் கைபேசியை பறித்து சென்ற மாணவர்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக...
சென்னை புது வண்ணாரப்பேட்டையில் இரு சக்கர வாகனங்களை திருடி நம்பர் பிளேட்டை மாற்றிப் பயன்படுத்திவந்த கொள்ளையனை காவல்துறையினர் கைது செய்தனர். புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த கௌதமன் என்பவரது இருசக்கர...
சென்னையில் திருமண வரவேற்புக்காக அலங்காரம் செய்து கொள்ள சென்ற மணமகன் திடீரென மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த மீனம்பாக்கம் பகுதியை சேர்ந்த குணசேகரன்...
சென்னையில் தங்கத்தின் விலை 29 ஆயிரத்துக்கும் கீழ் இறங்கி விற்பனையாகிறது. இன்று காலை நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு 14 ரூபாய் விலை குறைந்து,...
திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பின்புறம் மூடப்படாமல் உள்ள ஆழ்துளை கிணறு உள்ளது. இதை மூட நடவடிக்கை எடுக்காமல், அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம்,...
வயதாகிவிட்டதால் சினிமாவில் வாய்ப்பு குறைந்துவிட்டது; அதனால் சிலர் அரசியல் கட்சிகள் ஆரம்பிக்கின்றனர் என்று, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டினார். இது தொடர்பாக, சேலத்தில் செய்தியாளர்களுக்கு முதல்வர்...
கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக, மேட்டூர் அணையின் நீர்மட்டம் நடப்பாண்டில் 4-வது முறையாக 120 அடியை எட்டியுள்ளது. இதனால், டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்....
கோவை விமான நிலையத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடிபழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது,பேசிய அவர் தமிழகத்தில் வெற்றிடம் இல்லை என்பதை நடந்து முடிந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் நிரூபிக்கப்பட்டுள்ளது...
சென்னையில் ஜேப்பியார் கல்வி குழும நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 4 நாட்களாக நடத்திய சோதனையில் 350 கோடி ரூபாய் கணக்கில் காட்டப்படாத பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சென்னையில்...
சென்னையில் கடந்த சில நாட்களாக அதிகரித்து காணப்பட்ட காற்று மாசு சற்று குறைந்துள்ளது. நேற்று தலைநகர் டெல்லியை விட அதிக காற்று மாசால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று...
தமிழகத்தில் ஆளுமைமிக்க தலைவர்கள் இல்லை என்று சொன்ன ரஜினிகாந்த் என்ன அரசியல் கட்சித்தலைவரா? என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டார். இன்று கோவை விமான நிலையத்திற்கு...
சென்னையின் தங்கத்தின் விலை இன்று சற்றே குறைந்துள்ளது. வெள்ளியின் விலை அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி 2 கேரட் ஆபரணத்தங்கம் கிராமிற்கு 5 ரூபாய் விலை குறைந்து,...
சென்னையில் காற்றுமாசு உள்ளதாக, சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தகவல்களை நம்ப வேண்டாம் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கேட்டுக் கொண்டார். டெல்லியை தொடர்ந்து சென்னை நகரில்...
சென்னை உயர்நீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக அம்ரேஷ்வர் பிரதாப் சாஹி இன்று காலை பதவியேற்றுக் கொண்டார். சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமாணி...
சென்னை அருகே ஐடி நிறுவனத்தில் தமிழகத்தை சேர்ந்த பாதுகாவலரை பீகாரை சேர்ந்த இருவர் தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. காரப்பாக்கத்திலுள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த...
சென்னை மெட்ரோ ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6 மணிக்கே தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8 மணிக்குதான் மெட்ரோ ரயில் சேவை...
சென்னையை அடுத்த திருவேற்காட்டில் காவல்துறையினர் எனக்கூறி இரண்டு பேர் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சென்னையை அடுத்த திருவேற்காடு அருகே நேற்று இரவு...
அயோத்தி வழக்கில் இன்று காலை தீர்ப்பு வெளிவரும் நிலையில், அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று, தமிழக மக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். ...
நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் சிக்கிய சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த மாணவனின் தந்தை தாக்கல் செய்த ஜாமீன் மனுவை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து...
பாம்பன் பாலம் 6,776 அடி 2,065 மீட்டர் நீளமானது இதன் கட்டுமானம் 1913ஆம் ஆண்டில் துவங்கி 18 மாதங்களில் முடிக்கப்பட்டு 1914 பிப்ரவரி 24 இல் திறந்து...
மு.க.ஸ்டாலின் ஒரு காற்று; தமிழகத்தில் நிலவிய வெற்றிடத்தை அவர் நிரப்பிவிட்டார் என்று, திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னையில் இன்று நிருபர்களை...
வரும் தமிழக உள்ளாட்சி தேர்தலில், தமது ரஜினி மக்கள் மன்றம் போட்டியிடாது என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். அரசியலில் குதிப்பது உறுதி என்று அறிவித்த நடிகர்...
ஆவடி அருகே காய்ச்சலுக்கு பத்தாம் வகுப்பு மாணவி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆவடி அடுத்த பாலமேடு கிராமத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவரின் மகள் அபிராமி. அங்குள்ள...