--- --:--:-- --

மருத்துவம்

584 மருத்துவ அலுவலகர்களுக்கு பணி நியமனம்! முதல்வர் பழனிசாமி

இந்தியாவிலேயே உறுப்பு மாற்ற அறுவை சிகிச்சையில் தமிழகம் தொடர்ந்து முதல் இடத்தில் இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருக்கிறார். தமிழ்நாடு ஓமந்தூரார் அரசு மருத்துவ பணியாளர்...

திராட்சையின் மருத்துவ பயன்! அன்றாட வாழ்வில் திராட்சை உட்கொள்ளும் முறை

1. ஆக்ஸிஜனேற்றத்துடன் ஏற்றப்பட்டது.திராட்சை ஆக்ஸிஜனேற்றிகளின் சக்தியாகும் - அவை கரோட்டினாய்டுகள் முதல் பாலிபினால்கள் வரை பரவலான பைட்டோநியூட்ரியன்களைக் கொண்டுள்ளன. இந்த பைட்டோநியூட்ரியன்கள் சில வகையான புற்றுநோய்களைத் தடுக்க...

அரசு மருத்துவமனையில் தேவையற்ற தொழில்நுட்ப பொருட்களுக்கான ஏலம் ரத்து

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் தேவையற்ற நிலையில் உள்ள தொழில் நுட்ப பொருள்களுக்கான முந்தைய ஏல அறிவிப்பினை ரத்து செய்து புதிய ஏல அறிவிப்பினை வெளியிடுமாறு உயர்நீதிமன்ற...

இராமநாதபுரத்தில் திறப்பு விழா கண்ட ஒரு வருடத்தில் மூடு விழா காணும் அரசு மருத்துவமனை வளாகம் !

இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தினந்தோறும் பல்வேறு விதமான சிகிச்சை பெற வந்த வண்ணம் உள்ளனர்.இந்நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வலி மற்றும் நோய்...

மருத்துவமனை வளாகத்தில் தாறுமாறாக வாகனங்களை நிறுத்தும் வாகன ஓட்டிகள் !

இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் இல்லாததால் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்திவிட்டு செல்வதால் உள் நோயாளிகள்...

தர்பூசணி பழம் மட்டும் அல்ல அதன் விதை கூட பயன் தான்

தர்பூசணி பழத்தைத் தான் ஆங்கிலத்தில் வாட்டர்மெலன் என்று கூறுவோம். இது கோடைகாலங்களில் மட்டும் கிடைக்கக்கூடிய பழம். இதை குழந்தைகள் அந்த விதைகள் நமது உடலில் உள்ள பல்வேறு...

லிச்சி பழம் ஆபத்தானதா? மருத்துவர்கள் கூறும் லிச்சி பழம் பற்றிய ஆபத்து

பீகாரில் 150 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் உயிரிழப்பிற்கு லிச்சி பழம் காரணம் என்ற சர்ச்சையால் சென்னையில் லிச்சி பழத்தின் விற்பனை கடுமையாக சரிந்துள்ளது. லிச்சி பழம் சாப்பிடுபவர்கள்...

திருவாரூர் மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் அடிக்கடி மின் வெட்டு-நோயாளிகள் அவதி

திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஏற்படும் அறிவிக்கப்படாத மின் தடையால் நோயாளிகள் பாதிப்பு அடைந்துள்ளனர். இந்த மருத்துவமனையில் நாகப்பட்டினம், வேதாரண்யம் மற்றும் மயிலாடு துறை உள்ளிட்ட...

நீட் தேர்வில் வெற்றி பெற்றும் மருத்துவ படிப்பை தொடர முடியாமல் தவித்து வரும் நாகை மாணவி

தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பையும் மீறி ‘நீட் ’தேர்வு கட்டாயமாக்கப்பட்டதால் ஏழை மாணவ மாணவிகளின் மருத்துவ கனவு கேள்விக்குறியாகியுள்ளது. அதேநேரத்தில் மிகப்பெரிய சவாலாகவே தமிழக மாணவர்கள் நீட் தேர்வை...

நகத்தை பார்த்து நோய் அறிகுறி தெரிந்து கொள்ளலாம்

நகங்களில் ஏற்படும் சில மாற்றங்களை வைத்து, உடல் நோய்களுக்கான அறிகுறிகளை எளிதில் கண்டுபிடித்து விடலாம். பொதுவாக நகங்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். நமது உடலில் ஏற்படும் பாதிப்புகளை...

பீகாரில் மூளைக்காய்ச்சலால் 103 குழந்தைகள் பலி

பீகாரில் மூளைக்காய்ச்சலால் மேலும் 10 குழந்தைகள் பலியானதையடுத்து உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 103 ஆக அதிகரித்துள்ளது. மூளைக்காய்ச்சலால் தற்போது 103 குழந்தைகள்முஷாபர்பூரில் இரண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை...

தினமும் பூண்டை உட்கொண்டு வந்தால் என்னவெல்லாம் நன்மைகள் உண்டு தெரியுமா….?

பூண்டில் உள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள், விட்டமின் சி, பி6 மற்றும் கனிமங்கள், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்றன. ஆய்வுகளில் பூண்டை பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட்டால்,...

நாடு முழுவதும் டாக்டர்கள் இன்று வேலைநிறுத்தம்

மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் உள்ள என்.ஆர்.எஸ். அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் கடந்த 10-ந் தேதி உயிரிழந்ததால், அவரது...

மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கோரி வெடிக்கும் போராட்டம்

கொல்கத்தாவில் உள்ள என்.ஆர்.எஸ். மருத்துவ கல்லூரியில் மருத்துவமனையில் நோயாளி உயிரிழந்ததால் அவரது உறவினர்கள் கடந்த திங்கள் கிழமை மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் தலை உள்ளிட்ட...

நிபா வைரஸ் காரணம்- பழந்தின்னி வௌவால்! அதிர்ச்சி தகவல்

கேரளாவில் நிபா வைரஸ் பரவ காரணமாக கூறப்படும் பழந்தின்னி வௌவால்களின் மாதிரிகளை சேகரிக்கும் பணியில் 8 பேர் கொண்ட வைராலஜி ஆய்வாளர்கள் குழு ஈடுபட்டுள்ளது. கேரளாவில் நிபா...

நீட்டில் பாஸ் ஆனாலும் பலனில்லை! மாணவர்களின் நிலை

இந்தியாவில் மருத்துவம் படிக்க நீட் தேர்வில் வெற்றி பெற வேண்டும் ஆனால் அது மட்டும் போதுமா 2018 ஆம் ஆண்டு தமிழகத்தில் 39.56 சதவீதம் மாணவர்கள் நீட்...

மாத்திரைக்குள் இருந்த பின்… அதிர்ச்சியில் நோயாளிகள்

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பாண்டி மற்றும் சக்தி ஆகியோர் வயிற்று வலிக்காக சிகிச்சை பெற ஏர்வாடி அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அப்போது அவர்களுக்கு சிப்ரோ பிராக்சிசின் மாத்திரை...

செவிலியரின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்!

தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட சாவில் மர்மம் இருப்பதாக கூறி அரசு செவிலியரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது....

நர்ஸ் சொன்ன ஒருவார்த்தையால் உயிரிழந்த நோயாளி!

கோவை அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் செய்ய வந்த நோயாளியிடம் டயாலிசிஸ் செய்தால் உயிரிழக்க வாய்ப்பு இருப்பதாக மருத்துவமனையின் நர்ஸ் கூறியதால் அதிர்ச்சி அடைந்த நோயாளி உயிரிழந்தார்.  ...

மருத்துவ மேற்படிப்பிற்கான சீட் வாங்கித்தருவதாக 70 லட்ச ரூபாய் மோசடி,இருவர் கைது!பேராசிரியர் தலைமறைவு!

திண்டுக்கல் மாவட்டம் எம்.வி.எம்.நகரை சேர்ந்தவர் நாகராஜன்.இவரது மகன் விஷ்ணுதரன் மருத்துவப்படிப்பான எம்.பி.பி.எஸ் படித்துள்ளார்.மேற்படிப்பான எம்.எஸ்.ஆர்த்தோ படிக்க முயற்சி மேற்கொண்டு வந்தார்.அப்பொழுது நாகராஜின் உறவினரான சஞ்சீவ் ராஜ் மூலம்...

வாலண்டியர்ஸ் ஆப் இந்தியா சேரட்டபிள் அண்ட் சோஷியல் டிரஸ்ட் மற்றும் கே.எம்.சி.எச் மருத்துவமனை இணைந்து இலவச மருத்துவ முகாம்.

கோவை கணபதி பகுதியிலுள்ள சங்கனூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.இம்முகாமில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பயன்பெற்று சென்றனர்.   இம்முகாம் வாலண்டியர்ஸ் ஆப்...

எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவ படிப்புகளுக்கு ஜூன் 6 முதல் விண்ணப்பங்கள் விநியோகம்!

மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம், வரும் ஜூன் 6ஆம் தொடங்கும் என்று, மருத்துவக் கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.   நடப்பாண்டு முதல், மருத்துவம்...

இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி, சிசு பலி! சொந்த கிளினிக் மீது மட்டுமே டாக்டர்கள் அக்கறை என புகார்!

இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிறைமாத கர்ப்பிணி, சிசு உயிரிழந்தது. இதற்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என்று உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.   இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம்...

Right Menu Icon