ஏஐடியுசி சங்கத்தைச் சேர்ந்த கட்டடக் கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்..!
அரியலூரில் கட்டுமான தொழிலாளர்களுக்கு சட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டட கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் கட்டுமான தொழிலாளர்கள் ஓய்வூதியமாக 6000 ரூபாய் வழங்க வேண்டும் எனவும். தீபாவளி பொங்கல் பரிசாக ஐந்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர்.





