உணவகத்தில் வழங்கிய மோரில் கிடந்த கரப்பான் பூச்சி..!
தென்காசி பழைய பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் ஒரு கடையில் வழங்கப்பட்ட ஊரில் கரப்பான் பூச்சி செத்து கிடந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து உணவக உரிமையாளரிடம் கேட்ட பொழுது தெரியாமல் கரப்பான் பூச்சி விழுந்துள்ளதாக கூறினார். இதனால் வாடிக்கையாளர் ஆத்திரமடைந்து வாக்குவாதம் செய்தார்.





