--- --:--:-- --

பெண் தனியாக இருக்கும் வீட்டில் கொள்ளை அடிக்க முயற்சி..!

3

கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை பூரணம்பாளையத்தில் தனியாக வசித்து வரும் பெண்ணின் வீட்டில் கொள்ளை அடிக்க முயன்ற தர்மராஜ் என்ற நபர் பொதுமக்களிடம் சிக்கி போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.

 

நள்ளிரவில் வீட்டின் கதவு தட்டும் சத்தமும் ஜன்னலை உடைக்கும் சத்தமும் கேட்டு அந்த பெண் அக்கம் பக்கத்தில் இருக்கும் தகவல் கொடுத்துள்ளார்.

 

Right Menu Icon