பள்ளி மாணவியிடம் அத்துமீறல்..இளைஞர் கைது..!
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் சாலையில் நடந்து சென்ற பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் ஆறு மாதங்களாக தலைமறைவாக இருந்ததாக கூறப்படும் இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.





