--- --:--:-- --

பிரசவத்தின் பொழுது குழந்தைக்கு சோகம்..!

3

செங்கல்பட்டு மாவட்டம் சதுரங்கப்பட்டினம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர்கள் மற்றும் உதவியாளர்கள் பிரசவம் பார்க்க முயற்சித்ததால் குழந்தை இறந்து பிறந்ததாக குற்றம் சாட்டி உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். உதவியாளர்கள் பிரசவம் பார்க்க வேண்டும்.

 

அப்பொழுது அவருக்கு மூச்சு திணறல் ஏற்படவே செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் வயிற்றிலேயே குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்த மருத்துவர்கள் குழந்தையை வெளியே எடுத்துள்ளனர்.

 

Right Menu Icon