பிரசவத்தின் பொழுது குழந்தைக்கு சோகம்..!
செங்கல்பட்டு மாவட்டம் சதுரங்கப்பட்டினம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர்கள் மற்றும் உதவியாளர்கள் பிரசவம் பார்க்க முயற்சித்ததால் குழந்தை இறந்து பிறந்ததாக குற்றம் சாட்டி உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்....





