தனது கர்பத்திற்கு காரணம் சார்பாய்வாளர் எனக்கூறி பெண் தர்ணா போராட்டம்..!
கர்ப்பத்திற்கு காரணமான காரைக்குடி தெற்கு காவல் நிலைய சார்பாய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெண் ஒருவர் மகளிர் காவல் நிலையம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
அவரை கையெடுத்து கும்பிட்டு கெஞ்சியபடி பெண் காவலர் ஒருவர் அழைத்துச் செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது.





