திடீரென்று உடைந்து விழுந்த மரக்கிளை.. அதிர்ஷ்டவசமாக தப்பிய இளைஞர்கள்..!
கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டத்தில் திருவரங்காடு அருகே தேசிய நெடுஞ்சாலையின் மரத்தின் கிளை திடீரென்று உடைந்து சாலையில் சென்ற பைக் மீது விழுந்தது.
இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





