--- --:--:-- --

வாரணாசியில் தடை செய்யப்பட்ட 30,000 இருமல் மருந்துகள் பறிமுதல்!

5

த்தரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் தடை செய்யப்பட்ட `கோடீன்’ எனப்படும் மருந்து கலந்த 30 ஆயிரம் இருமல் பாட்டில்களை பறிமுதல் செய்த குற்றப்பிரிவு போலீசார் 2 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon