பீகார் முதலமைச்சராக நிதிஷ்குமார் இன்று பதவியேற்பு..!
243 உறுப்பினர்கள் கொண்ட பீகார் சட்டசபையில் 202 இடங்களைப்பெற்று ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அபார வெற்றி பெற்றது. இதில் முக்கியமாக, பா.ஜனதா 89, ஐக்கிய ஜனதாதளம்...
243 உறுப்பினர்கள் கொண்ட பீகார் சட்டசபையில் 202 இடங்களைப்பெற்று ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அபார வெற்றி பெற்றது. இதில் முக்கியமாக, பா.ஜனதா 89, ஐக்கிய ஜனதாதளம்...
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலக்கெடு விதிக்கப்பட்டது தொடர்பாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு எழுப்பிய 14 கேள்விகள் தொடர்புடைய வழக்கில் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வியாழக்கிழமை...
ஏஐ தொழில்நுட்பம் மிகவும் ஆபத்து நிறைந்ததாக இருப்பதாக நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். ஏ.ஐ.தொழில்நுட்பத்தில் தனது புகைப்படத்தை வேறு உடையில் உருவாக்கி வெளியிட்டதை பார்த்து தான் அதிர்ச்சி...
மாநில அரசு அனுப்பும் மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநர்கள் மற்றும் குடியரசுத் தலைவருக்கு காலவரம்பு நிர்ணயித்ததை எதிர்த்து குடியரசுத் தலைவர் எழுப்பிய கேள்வி குறித்தான வழக்கில் நாளை...
வங்கக் கடலில் நாளை மறுநாள் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் நாளை மறுநாள் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வு பகுதி வலுவடையலாம்...
மல்லை சத்யா வீசிய அணுகுண்டால், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக வட்டாரங்களை உலுக்கி எடுத்துள்ளது. வைகோவின் நீண்ட கால அரசியல் நிழலாக இருந்த முன்னாள் துணைப் பொதுச்செயலாளர்...
இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பல துறைகளில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் பிரேம்ஜி. இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் 2007 - ஆம் ஆண்டு...
தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற பல மொழிகளில் படங்கள் நடித்து பிரபலமானவர் நடிகை பாவனா. தமிழில் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் அறிமுகமானவர் பின்னர் அசல், ஜெயம்கொண்டான்,...
கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வருகிறார். ஹிந்தியிலும் அவர் ஒரு படம் நடித்தார். ஆனால் அந்த படம் பிளாப் ஆனது. தற்போது மீண்டும்...
புதுச்சேரி முதலியார் பேட்டை முன்னாள் அ.தி.மு.க எம்.எல்.ஏ-வும் புதுச்சேரி மாநில அம்மா பேரவை செயலாளருமான பாஸ்கரன் இன்று அ.தி.மு.க கட்சியில் இருந்து தன்னை விலக்கிக் கொண்டதாக எடப்பாடி...
வங்கக்கடலில், இலங்கை கடலோர பகுதிக்கு அப்பால், குமரிக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, மன்னார் வளைகுடா நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து...
மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (PM-KISAN) திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கான 21-வது தவணைத் தொகையை இன்று (நவம்பர் 19) பிரதமர் நரேந்திர மோடி...
சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு 2026 ஆம் ஆண்டு ஜனவரி 24, 25 ஆம் தேதிகளில் நடைபெற உள்ள நிலையில், இதற்கான விண்ணப்பப் பதிவு நவம்பர் 20...
மீனவர்களுடன் இணைந்து மீன் பிடிக்கும் டால்பின்களின் தனித்துவமான கூட்டுச் செயல்பாட்டை ஆய்வு செய்ய உலகளாவிய ஆராய்ச்சித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கேரளா மாநிலத்தில் உள்ள அஷ்டமுடி ஏரியில்...
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில், இன்று தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் வெப்பநிலையும் அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மதுரை விமானநிலைய பகுதியில், 33.5...
நவம்பர் மாதம் தொடக்கம் முதலே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வரும் நிலையில், கடந்த 4 நாட்களுக்கும் மேலாக தங்கம் விலை இறங்கு முகத்தில் இருந்தது....
தனது தந்தையிடம் முதல்வர் செல்போனில் பேசியதை கண்டு திமுக ஒன்றியச் செயலாளர் கண் கலங்கி நின்ற காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை...
கோவை கொடிசியா வளாகத்தில் இன்று (19ஆம் தேதி) முதல் 3 நாட்களுக்கு தென் மாநில இயற்கை விவசாயிகள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டை தொடங்கி வைக்கவுள்ள பிரதமர்...
கோவை கொடிசியா மைதானத்தில் இன்று முதல் மூன்று நாள்கள் நடைபெறும் இயற்கை விவசாயி மாநாட்டில் பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடி அதனை தொடங்கி வைத்தார். இதற்காக இன்று...
நாகையில் இன்று பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும், பகலில் மழை குறையும் என்பதால் இன்று விடுமுறை இல்லை என்று நாகை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில், இலங்கை கடலோர பகுதிக்கு அப்பால், குமரிக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, மன்னார் வளைகுடா நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து...
நக்ஸல் தரப்பில் அதிகம் தேடப்பட்ட தலைவரான மாத்வி ஹித்மா (51), இன்று காலை ஆந்திரப் பிரதேசத்தில் நடந்த என்கவுண்டரில் கொல்லப்பட்டார். பாதுகாப்பு அதிகாரிகளின் கூற்றுப்படி, ஹித்மா என்ற...
உலகில் சில அதிசயங்கள் நிகழும். அதில் ஒன்றுதான், அமெரிக்காவின் அலெக்ஸ் சிம்ப்ஸன் என்ற பெண்ணின் வாழ்க்கை. பிறக்கும்போதே ஒரு அரிய குறைபாட்டுடன் பிறந்த இவர், மருத்துவர்கள் நிர்ணயித்த...
2023-24 மற்றும் 2024-25 கல்வியாண்டுகளாக போலி ஆசிரியர்களை கணக்கு காட்டியதற்காக 100-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் அங்கீகாரத்தை ரத்து செய்ய முடிவு செய்துள்ளது. ...