சென்னை உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்..!
சென்னை உட்பட ஏழு மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என கணித்துள்ள வானிலை ஆய்வு மையம், தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை தொடரும் எனத்...
சென்னை உட்பட ஏழு மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என கணித்துள்ள வானிலை ஆய்வு மையம், தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை தொடரும் எனத்...
துணை வேந்தர்கள் நியமன வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கான வேந்தர்களை ஆளுநருக்குப் பதில், முதலமைச்சரே நியமிக்க...
தேர்தல் வியூகங்கள் எப்போதும் சத்தமில்லாமல் அரங்கேறும் ஆட்டம்தான். ஆனால், ஹைதராபாத் எம்.பி. அசாதுதீன் ஓவைசியின் 'அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தாதுல் முஸ்லிமீன்' (AIMIM) கட்சி, தமிழகத்தில் அடியெடுத்து வைக்கப்...
கடந்த வாரம் வி.ஜி.என் குடியிருப்பில் நாய்களுக்கு உணவளிக்க வந்த இரண்டு பெண்களைப் பிடித்து குடியிருப்பு வாசிகள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஆய்வாளர் கோபிநாத் அறிவுரை வழங்கி...
சென்னையில் இன்று (நவ.16) 2,552 வளர்ப்புப் பிராணிகளுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தி மைக்ரோ சிப் பொருத்தி உரிமங்கள் வழங்கப்பட்டன. இதுவரை 10,820 வளர்ப்புப் பிராணிகளுக்கு உரிமங்கள்...
இன்று நடந்த டெட் (TET) தகுதி தேர்வின் இரண்டாம் தாளில் 3.31 லட்சம் பேர் பங்கேற்றனர். 41,515 தேர்வர்கள் ஆப்சென்ட் ஆகியுள்ளனர். மொத்தம் 88.9 சதவீதம் பேர்...
வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் அடுத்த 2 நாட்களுக்கு மழை நிலவரம் எப்படி? இருக்கும் என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் முக்கிய...
தமிழ்நாட்டில் அரசு பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் உள்பட தமிழ்நாடு பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் அனைத்து பள்ளிகளுக்கும் அரையாண்டு தேர்வு நடைபெறவுள்ளது. இந்நிலையில், அரையாண்டு தேர்வு...
வங்காள விரிகுடா கடற்பரப்பின் மீது காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. காற்று மணிக்கு 55 கி. மீ. வரை வீசக்கூடும் என்பதால், புதுச்சேரி பகுதிக்கு ஆரஞ்சு...
எஸ்.ஐ.ஆருக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் தவெக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்...
பிரசாந்த் கிஷோர் அட்டக்கத்தி எனவும், அவரை நம்பினால் விஜயால் வெற்றி பெற முடியாது என்றும் விஜயின் முன்னாள் மேலாளர் பி.டி.செல்வகுமார் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ’புலி’...
கார்த்திகை மாதப் பிறப்பையொட்டி, மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று திறக்கப்படுகிறது. பக்தர்களுக்கான முன்பதிவு, பக்தர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் உள்ளிட்டவை குறித்து...
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில், இன்று 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானதாகவும், இது...
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகம், தமிழ்நாட்டின் கல்வித் துறைக்குப் பெருமை சேர்க்கும் ஓர் அடையாளம். ஆனால், அந்தப் பெருமைக்குரிய வளாகத்தை இப்போது ஒரு பெரிய ஊழல் விவகாரம்...
அரசியல் களத்தில் தமிழக வெற்றி கழகம் அடியெடுத்து வைத்தது முதலே, அதன் தலைவர் விஜய்யின் ஒவ்வொரு நகர்வும் அணு அளவாக அளக்கப்படுகிறது. குறிப்பாக, வரும் சட்டமன்றத் தேர்தலை...
இந்த ஆண்டு தமிழில் வெளியான டிராகன் படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமாகியுள்ளார் நடிகை கயாடு லோஹர். இவர் மலையாளத்தில் அறிமுகமாகி இன்று தென்னிந்திய அளவில் வளர்ந்து...
மலையாள சினிமாவில் வலம் வந்த அஞ்சு குரியன் தமிழில் சென்னை 2 சிங்கப்பூர் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின் ஜுலை காற்றில், இஃக்லு, சில...
80ஸ் 90ஸ்-களில் கொடிகட்டி பறந்த முன்னணி நடிகைகளில் ஒருவர் குஷ்பூ. நாயகி என்பதை தாண்டி இப்போது அரசியல் வாதியாகவும் தனது ஈடுபாட்டை காட்டி வருகிறார். படங்கள் தயாரிக்கும்...
போராட்டத்திற்கு மாற்றே இல்லை; எனது அரசியல் போராட்டம் தொடரும் என்று ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். ஜெய் பீம், ஜெய் பீகார் என்ற முழக்கத்துடன்...
ஆர்.ஆர்.ஆர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பின் இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி நடிகர் மகேஷ் பாபுவை நாயகனாக வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். இதில், நாயகியாக...
பீகாரை போல தமிழகத்திலும், புதுச்சேரியிலும் அது நடக்கும் பொறுத்திருந்து பாருங்கள் என தமிழக பா.ஜ .முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார். புதுச்சேரியில் பேசிய அவர், பஞ்சபாண்டவர்கள்...
தமிழ்நாட்டில் பொது இடங்களில் தள்ளுவண்டியில் வைத்துச் சுடச்சுட உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் அனைத்து வகையான நடமாடும் கடைகளுக்கும் FSSAI (இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர...
தென் இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. 14-11-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்...
ரவீந்திர ஜடேஜாவைத் தொடர்ந்து பதிரனா உள்ளிட்ட 11 வீரர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விடுவித்துள்ளது. 19 ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான அணி வீரர்களின் மாற்றங்கள்...