இனி வால்பாறைக்கும் இ- பாஸ் கட்டாயம்..!
ஊட்டி, கொடைக்கானலை தொடர்ந்து தற்போது வால்பாறைக்கும் இபாஸ் கட்டாயம் என்ற நடைமுறை அமலுக்கு வரவுள்ளது. சமீப காலமாகவே சுற்றுலா செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது....
ஊட்டி, கொடைக்கானலை தொடர்ந்து தற்போது வால்பாறைக்கும் இபாஸ் கட்டாயம் என்ற நடைமுறை அமலுக்கு வரவுள்ளது. சமீப காலமாகவே சுற்றுலா செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது....
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 2வது நாளாக இரவில் மழை கொட்டித் தீர்த்தது. சென்னையில் நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்த நிலையில், புறநகர்...
நாகை, திருவாரூரில் விஜய் இன்று பரப்புரை செய்யும் நிலையில், தவெக தொண்டர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தவெக தலைவரும் நடிகருமான விஜய், நாகையில் சனிக்கிழமை பரப்புரை மேற்கொள்ள...
கோயில் திருவிழாவில் ஏற்பட்ட மோதல் ஒருவரின் உயிரை பறித்துள்ளது. சேலம் திருமலைகிரி பகுதியில் திருவிழா தகராறு காரணமாக இளைஞர்கள் மோகன் ராஜ், ஜீவானந்தம் ஆகியோரை 8 பேர்...
தமிழகத்தில் 42 கட்சிகளின் அங்கீகாரத்தை ECI ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 6 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாத காரணத்தாலும், தேர்தல் செலவு கணக்குகளை தாக்கல் செய்யாததாலும் அங்கீகாரம்...
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை புதிய கட்சி தொடங்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மை காலமாக கட்சியில் இருந்து சற்று ஒதுங்கி இருக்கும் அவர், தனது அரசியல் நகர்வுகள்...
திருப்பூர் உடுமலை அரசுப் பள்ளியில் மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவி புவனேஸ்வரி விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். இன்று மதியம் வழக்கம்போல் விடுதியில்...
அய்யனார் துணை சீரியல், புதுமுகங்கள் சில, நாம் பார்த்து பழகிய முகங்கள் பலர் நடிக்க ஒளிபரப்பாகி வரும் சீரியல். இப்போது கதையில் சோழன் நிலாவின் ஆதார் நம்பரை...
தமிழ் சினிமா கொண்டாடும் டாப் இயக்குனர்களில் ஒருவர் அட்லீ. கடைசியாக பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கி ரூ. 1000 கோடி வசூல்...
ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக என்றும் இருப்பவர் நடிகை ஸ்ரேயா. இவர் எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதன் பின்...
திருச்சி, பொன்மலை பகுதியில் அமைந்துள்ள மத்திய அரசின் ரயில்வே பணிமனை நுழைவு வாயிலில், எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கம் சார்பில் இன்று வீரவணக்க நாள் கூட்டம் நடைபெற்றது. 1968ஆம் ஆண்டு...
தமிழகத்தில் சட்டசபைத்தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான களப்பணிகளில் தி.மு.க, அ.தி.மு.க, த.வெ.க போன்ற மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அடுத்த ஆண்டு முதல்வராக போவது மு.க.ஸ்டாலினா?...
சேலம் மாவட்டம் வலசையூரில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால்...
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு...
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். 2026 சட்டமன்றத் தேர்தலில் களமிறங்கவுள்ள விஜய், த.வெ.க. கட்சியை ஆரம்பித்து...
வீரமங்கை வேலுநாச்சியாரின் புகழைப் போற்றும் விதமாக, வேலூரில் உள்ள காவல் பயிற்சிப் பள்ளிக்கு அவரது பெயர் சூட்டப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். “விடுதலை வீரர்களின் நினைவைப்...
சபரிமலை துவார பாலகர்களின் சிலையில் வேயப்பட்ட தங்க கவசத்தில் 4 கிலோ குறைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கவசத்தில் பழுது ஏற்பட்டதாக கூறி, சென்னைக்கு எடுத்து செல்லப்பட்டது. ஆனால்,...
சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டின் மாடியில் அமர்ந்திருந்த இளைஞரால் அதிகாலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு வளையங்களை தாண்டி வீட்டின் மொட்டை மாடிக்கு அந்த இளைஞர் சென்றது...
அடுத்தாண்டு முதல் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். சென்னையில் தனியார் பள்ளி விழாவில் பேசிய அவர், TN...
சமீபத்தில் பிரிட்டனில் குடியேற்றத்துக்கு எதிராக மிகப்பெரிய பேரணி நடந்தது பரபரப்பை கிளப்பியது. பிற நாட்டினர் பிரிட்டனில் சட்டவிரோதமாக குடியேறுவதை தடுக்க, தேவைப்பட்டால் ராணுவத்தை பயன்படுத்துங்கள் என பிரிட்டன்...
திருச்சி மாவட்டம் துறையூர் கிழக்கு தெப்பகுளத்தெருவை சேர்ந்த ரவிந்திரன் என்பவரின் மனைவி சரஸ்வதியின் அஞ்சலக சிறுசேமிப்பு முகவர் உரிமத்தை புதுப்பிக்க துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு...
தமிழகத்தில் ஆந்திர கடலோர பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் அரசு மருத்துவமனை வளாகம் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள்...
அதிகாரிகள் மத்தியில் தான் கோப்புகள் பல மாதங்கள் தேங்குவதால், தலைமை செயலாளர் தான் இந்த சட்டத்தை அமைச்சரவையில் ஒப்புதல் வாங்க கோரியதை தொடர்ந்து தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது. என்...
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் மற்றும் நடிகர் பார்த்திபன். இவர் கடைசியாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதேபோல் அவர் கடைசியாக இயக்கிய திரைப்படம் 'இரவின் நிழல்'....