--- --:--:-- --

Month: September 2025

ரூ.20 கோடி மதிப்புள்ள 2 கிலோ கொக்கைன் பறிமுதல்..!

சென்னை விமான நிலையத்தில் ரூ.20 கோடி மதிப்புள்ள 2 கிலோ கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. எத்தியோப்பியா நாட்டில் இருந்து சென்னைக்கு கடத்தி கொண்டுவந்த 2 கிலோ கொக்கைன்...

பாஜகவினருக்கு டெல்லி மேலிடம் போட்ட முக்கிய உத்தரவு..!

செங்கோட்டையன் விவகாரத்தில் தலையிட வேண்டாம் என பாஜக-வினருக்கு அக்கட்சியின் தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள...

பல்துறை திட்டங்களை உருவாக்கி நிறைவேற்றிய பிரதமர் மோடியின் ஆட்சி நிர்வாகம்..!

2025 செப்டம்பர் 17 இன்று பிரதமர் நரேந்திர மோடி தனது 75-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். பதவியேற்று பதினொரு ஆண்டுகள் ஆன நிலையில், அவர் கட்டமைத்த அரசியல்...

விஜய் பரப்புரைக்கு அனுமதி கோரி வழக்கு.. அவசர வழக்காக விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு..!

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் மேற்கொள்ள உள்ள பிரச்சாரத்துக்கு அனுமதி கோரும் விண்ணப்பங்களை பாரபட்சமின்றி பரிசீலிக்க உத்தரவிடக் கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம்...

இன்று இங்கெல்லாம் கனமழை வெளுக்கும் – வானிலை மையம்

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு...

விஜய் பரப்புரைக்கு அனுமதி கோரி வழக்கு.. அவசர வழக்காக விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு..!

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் மேற்கொள்ள உள்ள பிரச்சாரத்துக்கு அனுமதி கோரும் விண்ணப்பங்களை பாரபட்சமின்றி பரிசீலிக்க உத்தரவிடக் கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம்...

மதுராந்தகத்தில் புதிய சர்வதேச நகரம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு..!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில், 2000 ஏக்கர் பரப்பளவில், புதிய சர்வதேச நகரம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக மாஸ்டர் ப்ளான தாயரி்க்க, டிட்கோ நிறுவனம்...

பிரதமருக்கு முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து..!

பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.   அதில், நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் நீண்ட ஆயுள் கிடைக்க எனது வாழ்த்துகளை...

ரோபோ சங்கர் மருத்துவமனையில் அனுமதி..!

உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் ரோபோ சங்கர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னதாக மஞ்சள் காமாலையால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்த நிலையில் மீண்டும் உடல்நலக்குறைவு...

நாட்டிலேயே ஏசி பயன்பாட்டில் முதலிடத்தை பிடித்தது சென்னை..!

நாட்டிலேயே குளிர்சாதன பெட்டி பயன்பாட்டில் சென்னை முதலிடத்தை பிடித்துள்ளது. நாட்டின் 7 முக்கிய நகரங்களில் ஏசி பயன்பாட்டில் சென்னை முதலிடத்தில் இருப்பதாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.  ...

கொடைக்கானலில் முக்கிய சுற்றுலா தளங்கள் இன்று முதல் திறப்பு..!

கொடைக்கானலில் முக்கிய சுற்றுலாத் தலமாக இருந்து வரும் பேரிஜம் ஏரி, மதிக்கெட்டான் சோலை, தொப்பி தூக்கி பாறை உள்ளிட்ட இடங்கள், ஒற்றை யானை நடமாட்டத்தால் கடந்த இரண்டு...

புதிய மருத்துவ படிப்புக்கு கூடுதல் கட்டணம்..!

புதுச்சேரி, வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள ஃபார்மா டி என்ற 6-வருட படிப்புக்கு கல்வி கட்டண குழு மூலம் கட்டணம் நிர்ணயிக்க, புதுச்சேரி துணைநிலை கவர்னர்...

இன்று திமுகவின் முப்பெரும் விழா..!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் முப்பெரும் விழா அதன் வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கற்களையும், முக்கிய தலைவர்களின் பங்களிப்புகளையும் கொண்டாடும் ஒரு நிகழ்வாகும். 75 ஆண்டுகளைக் கடந்து நடைபோட்டு வரும்...

தமிழ்நாட்டில் உள்ள வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 74,000 ஆக அதிகரிப்பு..!

தமிழ்நாட்டில் உள்ள வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை 74 ஆயிரமாக அதிகரிக்க உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஒரு வாக்குச் சாவடியில் ஆயிரத்து 200 வாக்காளர்கள் மட்டுமே இருக்க வேண்டிய...

பாஜகவினருக்கு டெல்லி மேலிடம் போட்ட முக்கிய உத்தரவு..!

செங்கோட்டையன் விவகாரத்தில் தலையிட வேண்டாம் என பாஜக-வினருக்கு அக்கட்சியின் தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள...

நில ஆக்கிரமிப்பு: ஏர்போர்ட் மூர்த்தி கைது

நில ஆக்கிரமிப்பு வழக்கில் ஏர்போர்ட் மூர்த்தியை சென்னை ராயப்பேட்டை போலீசார் கைது செய்தனர்.   முகாந்திரம் இல்லாததால் நீதிமன்ற காவல் உத்தரவு பிறப்பிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் மறுப்பு...

தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சுற்றறிக்கை!

மத்திய, மாநில அரசுகளின் நிரந்தரப் பணியாளர்கள் தேர்தல் பணிக்கு வர முடியாத சூழலில், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாக (BLO) அங்கன்வாடி பணியாளர்கள், கிராம உதவியாளர்கள், தேசிய நகர்புற...

பொது இடத்தில் நடந்த விஷயம், அவமானமாக உணர்ந்தேன் – அபர்ணா பாலமுரளி

தமிழில் 8 தோட்டாக்கள் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அபர்ணா பாலமுரளி. அதன்பின் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக சர்வம் தாளமயம் படத்தில் நடித்த அபர்ணா பாலமுரளிக்கு பெரிய...

திருமணம் குறித்த திட்டம்.. பதிலளித்த நடிகை ஜான்விகபூர்!

இந்திய சினிமா கொண்டாடிய பிரபலமான நாயகிகளில் ஒருவர் நடிகை ஸ்ரீதேவி. தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்கவே முடியாத நாயகியாக வலம் வந்தார். சில வருடங்களுக்கு முன் துபாயில்...

ஹெலிகாப்டர் விபத்தில் இருந்து உயிர் தப்பிய நடிகை மீனா..!

நடிகை மீனா, குழந்தை நட்சத்திரமாக பல படங்கள் நடித்து பின் நாயகியாக களமிறங்கியவர். இன்று இவர் தனது 49வது பிறந்தநாளை கொண்டாடுகிறார், அவருக்கு பிரபலங்கள் முதல் ரசிகர்கள்...

தமிழ்நாடு வாக்குச்சாவடி எண்ணிக்கை 74,000 ஆக உயருகிறது!

தமிழ்நாட்டில் தற்போது 68,000 வாக்குச் சாவடிகள் இருக்கும் நிலையில், புதிதாக 6,000 வாக்குச் சாவடிகள் உருவாக்கப்பட்டு 74,000 ஆக உயர்கிறது.   1,200 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி...

தொகுப்பூதிய செவிலியர்களுக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்

செவிலியர்களின் உழைப்பை சுரண்டுவதாக சுப்ரீம் கோர்ட்டே கண்டனம் தெரிவித்திருக்கும் நிலையில், தமிழக அரசு அதன் தவறை ஒத்துக் கொண்டு அவர்களை பணி நிலைப்பு அல்லது சம வேலைக்கு...

மீண்டு வரும் ஓசோன் படலம் : உலக வானிலை அமைப்பு

பூமியின் உயிர்களுக்கு மிகப் பெரிய ஆபத்தாகக் கருதப்படும் ஓசோன் துளை இப்போது மீண்டு வருவதாக உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.   இந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில், 1980களில்...

ஈரோடு – பீகார் இடையே அம்ரித் பாரத் வாராந்திர ரயில்..!

ஈரோடு - பீகார் மாநிலம் ஜோக்பானி இடையே வாராந்திர அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி, ஈரோட்டில் இருந்து 25-ந்...

Right Menu Icon