11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டின் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் காலை முதல் கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில், மாலையில்...
தமிழ்நாட்டின் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் காலை முதல் கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில், மாலையில்...
எடப்பாடி பழனிசாமிக்கு ”டாடா...Bye Bye” காட்டி வரும் தமிழக மக்கள், வரும் தேர்தலில் “Good Bye" சொல்ல தயாராகிவிட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறையில் பல்வேறு நலத்திட்டங்களைத்...
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தென்கிழக்கு தெருவில் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் 95 ஆம் ஆண்டு ஆடி கலரி உற்சவ விழா ஜூலை 15ஆம்...
தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் தாய் சோட்டகான் ஸ்போர்ட்ஸ் கராத்தே பயிற்சி பள்ளியில் கராத்தே மாணவர்களுக்கான கருப்பு பட்டயம் வழக்கும் விழா நடைபெற்றது விழாவிற்கு முன்னால் கராத்தே பயிற்றுனர்...
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டி அருகே விஸ்வநாதயேந்தல் கிராமத்தில் வராகி அம்மன் கோவிலில் உள்ளது. வராஹி அம்மன் கோவில் ராமநாதபுரம் உத்திரகோசமங்கையில் உள்ளது அதனை அடுத்து...
திருவேற்காடு நகராட்சி நிர்வாக சீர்கேட்டை சரி செய்யாமல் மெத்தன போக்கோடு இருக்கும் திமுக அரசை கண்டித்து, 21-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது. இபிஎஸ் வெளியிட்ட அறிவிப்பில்,...
அனைத்து CBSE பள்ளிகளிலும் உடல் பருமன் பிரச்னை விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் 5-ல் ஒரு மாணவர் உடல் பருமனால் பாதிக்கப்படுவதாகவும் 2050-ல் 44 கோடி மாணவர்கள்...
போலீஸ் விசாரணையில் கொல்லப்பட்ட அஜித் குமாரின் குடும்பத்திற்கு இன்னும் துயரம் தொடர்கிறது. அவரது இறப்புச் சான்றிதழ் தற்போதுவரை குடும்பத்தினருக்கு கிடைக்கவில்லை. இறப்பு சான்றிதழை விரைந்து வழங்கக் கோரி...
அல்வா என்றதும் அனைவருக்கும் நினைவுக்கு வருவது நெல்லை அல்வாதான். இந்நிலையில், நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள புகழ்பெற்ற கடை ஒன்றில் அல்வா வாங்கி சாப்பிட்ட வாடிக்கையாளர், அல்வாவுக்குள்...
விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் KPY தீனா. சின்னத்திரையில் ரைமிங், டைமிங் காமெடிகள் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் வட்டாரத்தை...
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பா.ம.க.வின் 37-வது ஆண்டு விழா நடைபெற்றது. பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பெரியார், கார்ல் மார்க்ஸ், அம்பேத்கர் சிலைக்கு மாலை...
ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் ஜூலை 25-ம் தேதி மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்க உள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த் உடன் சந்தித்துள்ளார். “புதிய பயணத்தை நண்பர் ரஜினிகாந்த் உடன்...
2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்பது என முடிவு எடுத்துள்ளதாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த...
தமிழக வெற்றிக் கழகத்தில் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறும் தேதியை தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு கடந்த ஆண்டு...
மயிலாடுதுறையில் அரசின் பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து அந்த மாவட்டத்திற்கான 8 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். மயிலாடுதுறை மாவட்டத்தில் 48 கோடியே 17 லட்சம்...
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தில் தொகுப்பூதிய ஊழியர்களுக்கு 5% ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை மாநில திட்ட இயக்குநர் அறிவித்துள்ளார். சிவில் பொறியாளர், தரவு பதிவு அலுவலர்...
மேலும் ஒரு சோகம் ரவி தேஜா குடும்பத்தை உலுக்கியுள்ளது. அவரது தந்தை ராஜகோபால் ராஜு (90) வயதுமூப்பு & உடல்நலக் குறைவால் நேற்று இரவு காலமானார். ரவியின்...
அஜித்குமார் வழக்கை சிபிஐக்கு மாற்றம் செய்ததன் மூலம் காவிக்கு பின்னால் திமுக அரசு ஒளிந்து கொள்வதாக விஜய் விமர்சனம் செய்தார். இதுகுறித்து எச்.ராஜாவிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு,...
திருப்பூர் மாநகரம், தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாநகராட்சி அலுவலகம் அருகே 15.07.2025- தேதி போலீசார் சோதனை செய்து கொண்டிருந்தபோது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த ஓடிஸா...
போதிய பயணிகள் இல்லாததால் சென்னையில் இருந்து புறப்படும் 3 விமானங்கள், சென்னைக்கு வர வேண்டிய 3 விமானங்கள் என 6 விமானங்கள் ஒரே நாளில் ரத்து செய்யப்பட்டதால்,...
எல்லை சாலைகள் அமைப்பில் ராணுவ கர்னலுக்கு நிகரான அந்தஸ்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற உதய் சங்கர் ஸ்ரீவஸ்தவா என்பவர் லக்னோ கோர்ட்டில் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்திக்கு...
சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆடி மாத பூஜைக்காக இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட உள்ளது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி...
கோவை மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக...
குழந்தைகளுக்கான ஆதார் அட்டை தகவல்களை, பெற்றோர் புதுப்பிக்க வேண்டும் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. ஐந்து வயதுக்கும் கீழ் உள்ள குழந்தைகளுக்கு பெயர், பிறந்த...