குரூப் 2ஏ தேர்வு திட்டத்தில் மொழிப் பாடம் நீக்கம்..!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள இரண்டாம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்...
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள இரண்டாம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்...
பஹல்காமில் தாக்குதலை நடத்திய லஷ்கர் இ தொய்பாவின் துணை அமைப்பான டிஆர்எஃப்-ஐ பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்துள்ளது.கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் தெற்குப் பகுதியில் உள்ள...
மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பியின் நான்கு சக்கர வாகனம் மாவட்ட காவல் துறையால் பறிக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், நடந்தே பணிக்கு டிஎஸ்பி சென்று வரும் சம்பவம்...
வேலு பிரபாகரனின் மறைவிற்கு தமிழ் சினிமா நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தனியார் மருத்துவமனையில் இருந்து சென்னையிலுள்ள அவரது இல்லத்திற்கு உடல் எடுத்துச் செல்லப்படுகிறது....
வாகனம் ஓட்டுநர் லைசன்ஸ் வைத்திருப்போர், வாகன உரிமையாளர்கள் ஆகியோருக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முக்கிய ஆலோசனை வழங்கியுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டோர், தங்கள் லைசன்ஸ் மற்றும் ஆவணங்களில்...
கணவர் அல்லாத ஆணுடன் பெண் உறவு வைப்பது குற்றம் என்று Sc தெரிவித்துள்ளது. 2 குழந்தைக்கு தாயான பிஹார் பெண், ஆண் ஒருவர் தன்னை திருமணம் செய்வதாக...
அரக்கோணம் அருகே கார் -லாரி நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். காஞ்சிபுரம் கோயிலுக்கு சென்றுவிட்டுத்...
பிஹார், சமஸ்டிபூரில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் பாம்புகளை கழுத்தில் சுற்றிக் கொண்டும், கையில் ஏந்தியும் ஊர்வலமாக சென்ற வீடியோ வைரலாகி வருகிறது. இந்த பாம்புகளை பார்த்து சிறுவர்களும் கூட...
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக, விமர்சகராக, பிக்பாஸ் போட்டியாளராக தன்னை அடையாளப்படுத்தி வந்தவர் ரவீந்தர் சந்திரசேகர். இவர் சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்தபிறகு தான் மக்களிடம் மிகவும்...
நடிகர் விஜய் தற்போது ஜனநாயகன் படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இது தான் தனது கடைசி படம் என ஏற்கனவே அறிவித்துவிட்ட அவர் தற்போது தீவிர அரசியலில்...
74 வயதிலும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து உச்ச ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ரஜினிகாந்த். அவரது நடிப்பில் கூலி படம் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது. ரஜினி...
2022 ஆம் ஆண்டு கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவில் அருகே நடந்த கார் வெடிப்பு சம்பவம், கோவை மாநகரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் ஜமேசா முபின்...
உயர்நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்களில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு சிறப்பு கழிப்பறை வசதிகளை ஏற்படுத்த திருநங்கைகளுக்கு சிறப்பு கழிப்பறை வசதிகளை ஏற்படுத்த அனைத்து ஐகோர்ட்டுக்கும் உச்சநீதிமன்றம் கெடு வைத்துள்ளது. ...
தவெகவின் 2-வது மாநில மாநாடு தொடர்பாக 50-க்கும் மேற்பட்ட கேள்விகளை மதுரை மாவட்ட காவல்துறை கேட்டுள்ளது. "விஜய்யை தவிர்த்து வேறு விஐபிக்கள் யாரும் பங்கேற்கின்றனரா?..மாநாட்டில்...
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மூன்று முறை உறுதியாக கூட்டணி ஆட்சிதான் என சொல்லியுள்ளார் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது....
காமராஜர் குறித்துப் பொதுவெளியில் சர்ச்சைக்குரிய விவாதங்கள் நடப்பது சரியல்ல. மரியாதைக்குரிய தலைவர்களின் மாண்பைக் காக்கும் வகையில்தான் எந்தக் கருத்தும் பகிரப்பட வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...
AC இல்லாமல் காமராஜர் தூங்க மாட்டார் என திருச்சி சிவா கூறிய கருத்து திமுக-காங்கிரஸ் இடையே கலகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், உடனடியாக கழகம் (திமுக) திருச்சி சிவா...
வீடுகளில் பாம்பு புகுந்தால், அதை பிடிப்பதற்கு வசதியாக நாகம்(NAAGAM) என்ற செயலியை அரசு அறிமுகம் செய்துள்ளது. வனத்துறை செயலர் சுப்ரியா சாஹு இச்செயலியை வெளியிட்டு, பாம்பு பிடி...
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பு நேற்று பரிசோதித்து பார்க்கப்பட்டது. இலக்குகளை வானிலேயே தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட இந்த ஆகாஷ் பிரைம் சோதனை...
நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். ராகுல்காந்தி உத்தரபிரதேச தலைநகர் லக்னோ வழியாக ரேபரேலிக்கு சென்று பல்வேறு...
பரபரப்பான சூழலில் நடைபெற உள்ள இந்த தொடரில் பல்வேறு முக்கியமான சட்ட அலுவல்களை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. குறிப்பாக 8 புதிய மசோதாக்களை இந்த...
கர்நாடகாவில் அரசு பஸ் ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்தப்படாமல் உள்ளது. மேலும் 38 மாதங்களாக பயணப்படி வழங்கப்படாமல் உள்ளது. இதையடுத்து, சம்பள உயர்வு உள்ளிட்ட பிற கோரிக்கைகளை நிறைவேற்றும்படி...
தங்கக் கடத்தல் வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட நிலையில், கன்னட நடிகை ரன்யா ராவுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை விதித்து இன்று உத்தரவிட்டுள்ளது. இந்தத்...
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில், வித்தியாசமான உயிரினம் நடமாடுவதாக தீயாய் பரவி கொண்டிருக்கிறது. இந்த தகவல் திருவண்ணாமலை பகுதி மக்களை பீதி அடைய செய்திருக்கிறது. திருவண்ணாமலை மாவட்டம்,...