--- --:--:-- --

Month: February 2025

செல்பி எடுத்த பொழுது கடலில் விழுந்த நபர் சடலமாக மீட்பு..!

கன்னியாகுமரியில் காந்தி மண்டபத்திற்கு பின்புறம் உள்ள மரண பாறை என்ற தடை செய்யப்பட்ட பகுதியில் பாறை மீது ஏறி நின்று செல்பி எடுக்க முயன்ற பொழுது தவறி...

மாணவியின் கழுத்தை அறுத்த சக மாணவன்..!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பள்ளி மாணவியின் கழுத்தை கத்தியால் அறுத்து காயப்படுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரில் அதே பள்ளியில் படிக்கும் மாணவனை போலீசார் கைது செய்து விசாரணை...

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை களைகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்..!

கன்னியாகுமரி மாவட்ட நாகர்கோவில் உள்ள கல்லூரியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை களைதல் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.   சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி நடைபெற்ற கருத்தரங்கத்தை உயர்நீதிமன்ற...

சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!

மகா சிவராத்திரி விழாவையொட்டி மதுரை அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 440 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி, சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல...

தமிழக வெற்றிக் கழகத்தின் ஆண்டு விழா கூட்டத்தில் பிரசாந்த் கிஷோர் பங்கேற்க வாய்ப்பு?

தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா கூட்டத்தில், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் பங்கேற்க வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழக வெற்றிக் கழகம்...

ஹிந்தியில் கவிதை சொல்லத் தெரியாததால் மாணவனை அரை நிர்வாணமாக நிற்க வைத்த ஆசிரியை..!

ஹிந்தி கவிதையை சரியாக சொல்லத் தெரியாத காரணத்தினால் சென்னையில் மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவனை ஹிந்தி ஆசிரியை தாக்கிய சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே தமிழகத்தில்...

திருப்பூர்: 15 வேலம்பாளையம் இக்லாஸ் கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை மதரஸாவின் 2 ஆம் ஆண்டு நிறைவு விழா..!

திருப்பூர் அடுத்துள்ள 15 வேலம்பாளையத்தில் செயல்பட்டு வரும் இக்லாஸ் கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை மதரஸாவின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழா 15 வேலம்பாளையம் அறக்கட்டளை...

போப் பிரான்சிஸ் உடல்நிலை கவலைக்கிடம் வெளியான தகவல்..!

போப் பிரான்சிஸ் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக வாடிக்கன் தெரிவித்துள்ளது. கடந்த 14ஆம் தேதி நீண்ட கால சுவாச கோளாறு காரணமாக ஜெர்மனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போப்...

அதிவேகமாக காரை முந்த முயன்ற பொழுது ஏற்பட்ட விபத்து..!

திண்டுக்கல் அருகே இருசக்கரம் வாகனத்தில் வந்த இருவர் நிலை தடுமாறி காரின் முன் விழுந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.   காரை முந்தி செல்வதற்காக பைக்கில் வேகமாக...

தனியார் பேருந்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை..!

ஈரோடு மாவட்டம் பவானியில் ஓடும் பேருந்தில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தனர். பூவிழி கண்ணன் என்பவரை போலீசார் போக்சாவில் கைது செய்தனர்.   ஏற்கனவே...

தண்டவாளத்தில் சிக்கிய டிராக்டர்.. தூக்கி வீசிய அதிர்ச்சி..!

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே அத்திப்பட்டு பகுதியில் ஆளில்லா ரயில்வே கேட்டை கடக்க முயன்று தண்டவாளத்தில் சிக்கிக்கொண்ட டிராக்டர் மீது ரயில் மோதி விபத்திற்கு உள்ளானது.  ...

கருணாநிதியிடம் இருந்த சமூகநீதி உணர்வு ஸ்டாலினுக்கு இல்லை : அன்புமணி ராமதாஸ்

கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் சாதிவாதி கணக்கெடுப்பு நடந்துள்ள பொழுதும் தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தயங்குவது ஏன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி...

இறந்தவரின் உடலை டோலி கட்டிக் கொண்டு மலை பாதையில் தூக்கி சென்ற அவலம்..!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே மலை கிராமத்திற்கு சாலை வசதி இல்லாததால் 7 கிலோமீட்டர் தூரம் நடந்தே மருத்துவமனைக்கு சென்ற முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சோகம்...

இன்று ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் கொண்டாட்டம்..!

தமிழக அரசியலில் தனக்கென தனி இடம் பதித்த பெண் தலைவரான, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. படிப்பில் சுட்டி, திரையுலகில் நிகரில்லா...

முதல்வர் மருந்தகம் திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்..!

கடந்த ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘முதல்வர் மருந்தகம்" என்ற திட்டம் தொடங்கப்படும் என்றார். இதன் மூலம், பொதுமக்களுக்கு, குறைந்த...

3 ஆண்டில் மாவட்டந்தோறும் கேன்சர் சிகிச்சை மையம்:

இன்னும் 3 ஆண்டுகளில் மாவட்டந்தோறும் 24 மணி நேர கேன்சர் சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும் என்று PM மோடி தெரிவித்துள்ளார்.   மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூரில்...

திருப்பதி தரிசன டிக்கெட் நாளை வெளியீடு..!

திருப்பதியில் தரிசனம் செய்வதற்கான ₹300 சிறப்பு டிக்கெட்டுகள் நாளை வெளியாக உள்ளது. திருமலை செல்வோர் 3 மாதங்களுக்கு முன்பே டிக்கெட்டுகளை ஆன்லைனில் புக் செய்யலாம்.   அந்தவகையில்,...

திருவாடானை அருகே மீனவர்கள் வலையில் சிக்கிய அரிய வகை கடல் ஆமை.. பத்திரமாக கடலில் விட்ட மீனவர்கள்..!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே முள்ளிமுனை கடற்கரை பகுதியைச் சேர்ந்த ஹனிபா என்பவருக்கு சொந்தமான படகில் இன்று அதிகாலை ஹனிபா, பால்கனி, மணி மீனவர்கள் நேற்று இரவு...

எவ்வளவு நிதி கொடுத்தாலும் மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டோம்..!

எவ்வளவு நிதி கொடுத்தாலும் மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். புதிய தேசியக் கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாடு அரசுக்கு...

எல்இடி பல்பை விழுங்கிய 3 வயது சிறுவன்..!

தூத்துக்குடியை சேர்ந்த அருண் கணேஷ் என்பவரின் மகன் இவான், சனிக்கிழமையன்று வழக்கம் போல வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, சிறிய ரக எல்.இ.டி.பல்பை விழுங்கியுள்ளார். மூச்சுக் குழாயில்...

இந்தியாவை புகழ்ந்த வெளிநாட்டு அமைச்சர்..!

கொரோனா பெருந்தொற்றின்போது இந்தியா சரியான சமயத்தில் கைகொடுத்ததால்தான் நிறைய உயிர்களை காப்பாற்ற முடிந்ததாக கயானாவின் சுகாதார அமைச்சர் ஃபிராங் அந்தோணி நன்றி தெரிவித்துள்ளார்.   தடுப்பூசியை வழங்க...

தமிழகத்தில் தீவிரமடையும் இந்தி எதிர்ப்பு..!

தமிழகத்தில் மும்மொழிக் கொள்கைக்கு நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்தியை திணிக்கவே கல்வித் துறையில் இந்த கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு முயல்வதாக அரசியல் கட்சித்...

திமுகவில் அதிரடி மாற்றம்..!

தருமபுரி கிழக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து தடங்கம் சுப்பிரமணி நீக்கப்படுவதாக திமுக தலைமை அறிவித்துள்ளது. அவருக்குப் பதிலாக பி.தர்மசெல்வன் அப்பொறுப்பை வகிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.   தருமபுரி...

தெலங்கானா சுரங்க விபத்து.. தொடரும் மீட்பு பணி..

தெலங்கானாவில் சுரங்க விபத்தில் சிக்கிய 8 தொழிலாளர்களை மீட்கும் பணியில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் இரவிலும் ஈடுபட்டனர். சென்னைக்கு கிருஷ்ணா நீரைத் தரும்...

Right Menu Icon