பிரதமர் மோடி வருகை… சென்னையின் முக்கிய சாலைகளில் நாளை போக்குவரத்து மாற்றம்
பிரதமர் மோடி நாளை பிற்பகலில் சென்னை வர இருக்கிறார். இதனால் அவர் செல்லும் வழிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதே நேரம் பிரதமர் வருகையால் சென்னையின் பிரதான...
பிரதமர் மோடி நாளை பிற்பகலில் சென்னை வர இருக்கிறார். இதனால் அவர் செல்லும் வழிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதே நேரம் பிரதமர் வருகையால் சென்னையின் பிரதான...
புதுச்சேரியில் பாஜக பெண் நிர்வாகி சாப்பிட்ட பிரியாணியில் கரப்பான் பூச்சி இருந்ததாக கூறி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலை முன்னிட்டு கடந்த மாதம் 31ஆம் தேதி...
கரூரில் காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற வேட்பாளர் ஜோதிமணி பஞ்சமாதேவி ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கரூர்...
அரக்கோணம் தொகுதி திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனுக்கு பெண்கள் மகுடம் சூடி உற்சாக வரவேற்பு கொடுத்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் இந்தியா கூட்டணி அரக்கோணம்...
ஜார்கண்டை சேர்ந்த 92 வயது முதியவர் தேர்தலில் முதன்முறையாக வாக்களிக்க உள்ளார். ஜார்கண்ட் மாநில தலைமை தேர்தல் அதிகாரி அந்த மாநிலத்தில் உள்ள கத்தோரி கிராமத்திற்கு சென்று...
கிருஷ்ணகிரியில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மேடையில் பேசிக் கொண்டிருந்த பொழுது இளைஞர் ஒருவர் செல்ஃபி எடுக்க வந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கிருஷ்ணகிரி தொகுதி நாம் தமிழர்...
திருப்பத்தூர் அருகே தபால் வாக்கு செலுத்தும் பெட்டியில் முறையாக சேமிக்கப்படவில்லை எனக்கூறி தேர்தல் அதிகாரிகளுடன் ஆசிரியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் வேலூர் மற்றும்...
திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை ஹோட்டல் உரிமையாளர் குணசேகர் என்பவர் வீட்டில் இருந்து கணக்கில் வராத மூன்று லட்ச ரூபாயை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். பாஜக...
வேலூர் மாவட்டத்தில் நடராஜர் என்பவரின் வீட்டின் மொட்டை மாடியில் ஏறி பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் 7 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கே.வி.குப்பம் அருகே...
விருதுநகர் மாவட்ட ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து மதுரை பிரதான சாலையாக பார்க்கப்படுகிறது. இந்த சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இந்த நிலையில் சாலை பராமரிப்பு பணி தற்போது...
சேலம் மாவட்டத்தில் பரப்புரை மேற்கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேலம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியை ஆதரித்து வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அமைச்சர்...
சென்னையை போல கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். விளையாட்டு ஆர்வலர்களின் பங்கேற்புடன் தமிழகத்தின் 2வது சர்வதேச கிரிக்கெட் மைதானமாக...
ஐபிஎல் டிக்கெட் விற்பதற்காக போலி இணையதளம் உருவாக்கி ரசிகர்களிடம் லட்சக்கணக்கில் பணமோசடி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சைபர் கிரைம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சென்னை,...
போதைப் பொருள் கடத்தல் மன்னன் ஜாஃபர் சாதிக்கின் செல்போனிலிருந்து எடுக்கப்பட்ட தரவுகளில் பல திரைப் பிரபலங்கள் சிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் அமீரிடம் முதல்கட்டமாக...
திருச்சியில் மாற்றுப்பாதையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வாகனப் பேரணி நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கியுள்ளது. நட்டாவின் வாகனப் பேரணிக்கு அனுமதி கேட்டு...
சென்னை தாம்பரத்தில் உரிய ஆவணங்கள் இன்றி நெல்லை விரைவு ரயிலில் கொண்டு செல்லப்பட்ட சுமார் 4 கோடி ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்....
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆம் ஆத்மி சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி ஜந்தர் மந்தரில் ஆம்...
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தேர்தல் பரப்புரையில் கலந்து கொண்ட வாக்காளர்களும் திமுக நிர்வாகிகள் பணம் கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. கமலாபுரம் கிராமத்தில் திமுக வேட்பாளர்...
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கொலை மிரட்டல் விடுப்பதாக கூறி அதிமுக ஊராட்சி தலைவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஊராட்சி தலைவர் அன்பழகன்...
மதுரையில் வேகமாக பரவி வரும் அம்மை நோயால் 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளன. சுகாதாரமற்ற சூழல் மற்றும் காய்ச்சல் வாயிலாக அம்மை வைரஸ் தொற்று ஏற்படுகிறது. ...
பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா திருச்சியில் பேரணி நடத்த காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், திட்டமிட்டபடி பேரணி நடக்கும் என அக்கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை...
விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லி வெண்பா ரோலில் நடித்து பாப்புலர் ஆனவர் ஃபரினா ஆசாத். அவரது நடிப்புக்கு சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும்...
சின்னத்திரை சீரியல் நடிகையாக இருந்து சினிமாவில் ஹீரோயினாக வந்தவர் தர்ஷா குப்தா. முள்ளும் மலரும், மின்னலே போன்ற சீரியல்களில் நடித்த அவர் கடைசியாக விஜய் டிவியின் செந்தூரப்பூவே...
விருதுநகரில் உள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வீட்டில் தென்காசி மக்களவைத் தொகுதிக்கான வியூகங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. தென்காசி மக்களவைத் தொகுதி அதிமுக கூட்டணியான...