பயங்கர சப்தத்துடன் வெடித்த பாய்லர்.. உள்ளே இருந்தவர்களின் நிலை என்ன..?
தெலுங்கானாவில் ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்த விபத்தில் தமிழகத்தை சேர்ந்த ஊழியர்கள் உட்பட 6 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். சங்கரெட்டி மாவட்டத்தில் சந்தாபூர் கிராமத்தில் உள்ள தனியார்...





