ரகசிய பின் நம்பர் சிஸ்டத்தை பயன்படுத்தி பணம் கொள்ளை..!
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஏடிஎம்மில் 13 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. வண்டலூர் வாலாஜாபாத் சாலையில் உள்ள சவுத் இந்தியன் வங்கி ஏடிஎம்மில் 23 லட்சத்து 35...
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஏடிஎம்மில் 13 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. வண்டலூர் வாலாஜாபாத் சாலையில் உள்ள சவுத் இந்தியன் வங்கி ஏடிஎம்மில் 23 லட்சத்து 35...
பெங்களூரு ராமேஸ்வரம் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய மேலும் இரண்டு பேரை தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளது. மார்ச் 1ம் தேதி நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவம்...
கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தனது சொத்து ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக டி.கே.சிவகுமார் மீது கடந்த பாஜக...
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல சீரியல்களில் ஒன்று தான் பாரதி கண்ணம்மா 2. இந்த தொடரில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ரேஷ்மா பிரசாத்....
கோவையில் வெளிமாநிலங்களில் இருந்து ஆட்களை இறக்கி கலவரம் செய்ய பாஜகவினர் திட்டமிடுகிறார்களோ என்று சந்தேகம் எழுவதாக திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் குற்றம்சாட்டினார். இதனிடையே, தேர்தல் நடத்தை...
சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரத்தை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட அமைச்சர் பெரிய கருப்பன் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சிலிண்டர் விலை மேலும்...
திருப்பூர் மாவட்டம் கள்ளம்பாளையம் அருகே ரயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தை கடக்க முயன்ற முதியவரை எமர்ஜென்சி பிரேக் அடித்து ரயில் பயணி காப்பாற்றியுள்ளனர். முதியவர் சிறிய...
நாகை நூற்றாண்டு பழமை வாய்ந்த பழமை காய்கறி சந்தையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா காய்கறிகள் மற்றும் நிலக்கடை விற்பனை செய்தும் டீக்கடையில் டீ அருந்திக்கொண்டு...
ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள குடியிருப்பு பகுதியில் உணவு விநியோகம் செய்ய சென்ற டெலிவரி பாய் வீட்டின் முன்பு இருந்த காலணிகளை திருடி சென்ற சிசிடிவி காட்சிகள்...
திருவண்ணாமலை அருகே அரசு பேருந்தும், காரும் நெருக்கு நேர் மோதியதில் கர்நாடக போலீசார் 2 பேர் உயிரிழந்தனர். தேர்தல் பணிக்காக சேமிக்க வந்த கர்நாடகா சிறப்பு படை...
எந்த அறிவிப்பும் இல்லாமல் நீதிமன்ற காவலில் இருந்து கவிதாவை சிபிஐ கைது செய்துள்ளதாக அவரது வழக்கறிஞர் குற்றம் சாட்டியுள்ளார். மதுபான கொள்கை வழக்கில் பி ஆர் எஸ்...
நாகை தொகுதியில் பட்டாசு வெடி விபத்து நிகழ்ந்த நிலையில் பாஜகவினர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. நாகை தொகுதியில் பாஜக வேட்பாளர் ரமேஷ் பரப்புரையில் ஈடுபட்டிருந்த பொழுது அங்க...
மக்களவை தேர்தல் பரப்புரைக்காக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகிறார். தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாள் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள்...
மேட்டுப்பாளையத்தில் திமுக வேட்பாளர் ஆ.ராசாவிடம் அதிமுகவினர் வாக்கு கேட்டு துண்டு பிரசுரம் வழங்கிய சுவாரஸ்ய நிகழ்வு நடந்தது. உதகை சாலையில் அமைந்திருக்கும் பள்ளிவாசலில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட...
பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2 நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார். நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19...
பிரேமம் படத்தின் மூலமாக பிரபலமான அனுபமா பரமேஸ்வரன், தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியான tillu square திரைப்படத்திற்கு நல்ல...
பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் தான் சன்னி லியோன். இவருக்கென தனி ரசிகர் கூட்டமே உலகம் முழுவதும் இருக்கிறது. இவர் கடந்த ஆண்டு...
தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவர் தான் வினய். இவர் கடந்த 2007 -ம் ஆண்டு வெளியான உன்னாலே உன்னாலே படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானார்....
கர்நாடகாவில் வெப்பத்தால் பாதிக்கப்படுவதை தவிர்க்க போலீஸ் மோப்ப நாய்களுக்கு ஷூ அணிவிக்கப்பட்டுள்ளது. மோப்ப நாய்களை பாதுகாக்க கடுமையான முயற்சியும் மேற்கொண்டு வருகின்றனர். மாவட்ட ஆயுதப் பணி...
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் ஆண் ஒருவருக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக முதல் மனைவியை விட்டு பிரிந்து இரண்டாவது வேறொரு...
சென்னை அடையாறு பகுதியில் அனுமன் வேடமிட்டு அவருடன் இணைந்து தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அடையாறு பகுதியில் வீடு வீடாக...
கர்நாடகாவில் பண்ணையில் பதுங்கி இருந்த முதலையால் விவசாயிகள் பீதி அடைந்தனர். கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தைச் சேர்ந்த கங்காதர் என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. இவரது பண்ணையில்...
நாளை புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு இயங்காது என்று ஜிப்மர் நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ரமலான் பண்டிகை நாளை கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு அரசு...
ஆந்திராவில் பிரசவ வலியால் துடித்த பழங்குடியின பெண்ணை கிராம மக்கள் மிகுந்த சிரமத்திற்கிடையே தூக்கி சென்றனர். ஆந்திர மாநிலம் அல்லூரில் ஆனந்தகிரி பகுதியில் பழங்குடியின மக்கள் அதிக...