--- --:--:-- --

Month: April 2024

பார்வை மாற்றுத்திறனாளியை பேருந்தில் ஏற்றிச் செல்லாத ஓட்டுநர்..!

சென்னை அடுத்த பூவிருந்தவள்ளியில் பார்வை மாற்றுத்திறனாளியை பேருந்தில் ஏற்றிச் செல்லாதது குறித்து தட்டிக் கேட்டதாக நடத்துனர் தரக்குறைவாக பேசியுள்ளார்.   பேருந்து நிலையத்தில் ஒருவர் நின்று கொண்டிருந்த...

போலி நகைகளை அடமானம் வைத்து பல கோடி ரூபாய் மோசடி..!

காஞ்சிபுரத்தில் இந்தியன் வங்கியில் போலி தங்க நகைகளை அடமானம் வைத்து சுமார் இரண்டரை கோடி ரூபாய் மோசடி அரங்கேறியுள்ளது. கடந்த ஆண்டு அடமான நகை குறித்து ஆய்வு...

சிறுவனால் ரத்த வெள்ளத்தில் மிதந்த இளைஞர்.. கஞ்சா போதையில் நடந்த வெறிச்செயல்..!

நெல்லையில் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் உடலை எடுக்க விடாமல் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லை மாவட்டம் நொச்சிகுளம் பகுதியை சேர்ந்த...

செல்போனில் வந்து வாக்கு கேட்ட திருமாவளவன்..!

விசிக தலைவர் தொல் திருமாவளவன் டிஜிட்டல் முறையில் qr கோடு வழியாக பிரச்சாரத்தில் ஈடுபடும் திட்டத்தை தொடங்கி வைத்தார். சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர்...

கேஸ் சிலிண்டர் 500 ரூபாய்க்கு வழங்கப்படும் : உதயநிதி

இந்தியா கூட்டணி ஆட்சியில் கேஸ் சிலிண்டரின் விலை 500 ரூபாய்க்கு வழங்கப்பட வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்துள்ளார்.   கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ்...

பொதுக்கூட்டத்தில் பாரம்பரிய நடனம் ஆடிய மம்தா பானர்ஜி..!

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி பாரம்பரிய நடனமாடி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். மேற்குவங்க மாநிலத்தில் திருவண்ணாமலை காங்கிரஸ் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது....

திடீரென ஐஸ் கம்பெனிக்குள் சென்று ஐஸ்கட்டி தயாரித்து வாக்கு திரட்டிய ராஜேந்திர பாலாஜி..!

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் விஜய பிரபாகரனுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.  ...

வாகன சோதனையில் சிக்கிய மது பாட்டில்கள்..!

நாகை மாவட்டம் வெளிபாளையம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பொழுது காரைக்காலில் இருந்து நாகப்பட்டினத்திற்கு காரில் டாஷ் போர்டில் பதிக்கி வைத்து...

குழாயிலிருந்து வெளியேறிய நீரை மணல்களை நிரப்பி தடுத்த நபர்..!

புதுச்சேரியில் ஆம்பூர் செல்லும் பிரதான சாலையில் கட்டுமான பணி காரணமாக குடிநீர் குழாயில் ஏற்பட்ட உழைப்பின் காரணமாக பெருமளவு நீர் வீணாகியது. நீர் வெளியேறுவதை தடுத்ததை தொடர்ந்து...

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு..!

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எம்பிபிஎஸ் உள்ளிட்ட மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வு விண்ணப்பிக்க பிப்ரவரி ஒன்பதாம் தேதி...

ஓட்டு போட சொந்த ஊர் போகும் மக்களுக்கு நற்செய்தி..!

மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக தமிழ்நாட்டில் 10,214 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. தேர்தலை முன்னிட்டு வருகிற 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில்...

இன்று தமிழகம் வரும் பிரதமர் மோடி..!

தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைக் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பாஜக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வருகிறார்....

நடிகை இலியானாவின் கணவர் இவர்தான்.. திருமணத்திற்கு முன்பே பிறந்த குழந்தை..!

நடிகை இலியானா கேடி படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகம் ஆனார். அவர் விஜய்க்கு ஜோடியாக நண்பன் படத்திலும் நடித்து இருப்பார்.   இலியானா திருமணத்திற்கு முன்பே...

கல்லூரி பேராசிரியரை தாக்கி நகை, பணம் கைபேசியை பறித்து சென்ற கும்பல்..!

சேலத்தில் கல்லூரி பேராசிரியரை தாக்கி நகை, பணம் உள்ளிட்டவற்றைப் பறித்து சென்ற கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர். குமாரபாளையத்தை சேர்ந்த பேராசிரியர் பாலசுப்ரமணியம் என்பவர் கருத்து வேறுபாட்டால்...

உரக்கிடங்கில் விஷவாயு தாக்கி மயங்கி விழுந்த ஊழியர்..!

ஆவடி மாநகராட்சியில் உள்ள உரக்கிடங்கில் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி கழிவுகளை அகற்றிய துப்புரவு ஊழியர் விஷ வாயு தாக்கி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்....

தண்ணீர் குடிக்க போய் குழியில் விழுந்த யானை..!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திற்கு அருகே தண்ணீர் தேடி வந்த பெண் யானை குழிக்குள் தவறி விழுந்தது. யானையை மீட்கும் பணி தீவிரமடைந்துள்ளது. சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில்...

சரியாக ஆங்கிலம் பேசாத மாணவி.. ஆசிரியர் திட்டியதால் தற்கொலை..!

புதுச்சேரியில் ஆசிரியர் திட்டியதாக கூறி கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.   புதுச்சேரி சொக்கநாதர் பேட்டையை சேர்ந்த ரமேஷ்...

மாணவிகளை ஏற்றிக் கொண்டிருந்த கல்லூரி பேருந்து மீது தனியார் பேருந்து மோதி விபத்து..!

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே சாலையில் நின்று மாணவிகளை ஏற்றுக்கொண்டிருந்த கல்லூரி பேருந்து மீது பயணிகளுடன் வந்த மற்றொரு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது.   கல்லூரி...

பள்ளிக்குள் ஆம்புலன்ஸ் சத்தம்..தேர்வறையில் இருந்த மாணவர்கள் அதிர்ச்சி..!

செஞ்சி அருகே தேர்வு எழுத சென்ற பொழுது விபத்தில் சிக்கிய 10ம் வகுப்பு மாணவன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்பு கால் கட்டுடன் ஆம்புலன்ஸ் வாகனத்தில்...

தேனி சின்னமனூரில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்..!

தேனி மாவட்டம் சின்னமனூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மாதம் தூறும் முறையாக ஊதியம் வழங்கப்படவில்லை என குற்றம்...

ஓடும் பேருந்தில் ஏற முயன்றவருக்கு ஏற்பட்ட விபரீதம்..!

திருப்பத்தூரில் அரசு பேருந்தில் ஏற முயன்று இளைஞர் தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் தனது உறவினரின் இறுதி சடங்கில்...

ஓய்வு பெற்ற கனிம வளத்துறை அதிகாரி வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை..!

சென்னையில் உள்ள ஓய்வு பெற்ற கனிமவளத்துறை அதிகாரியிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை பெரம்பூரில் இளவரசி என்பவரது வீட்டில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை...

தேர்தலை புறக்கணிக்கிறோம் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் வட்டாட்சியரிடம் மனு..!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறி வட்டாச்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.   திருச்செங்கோடு நகராட்சியில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர்...

விவாகரத்து கோரி விண்ணப்பித்த தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதி..!

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். நடிகர் தனுஷும், நடிகர் ரஜினிகாந்தின்...

Right Menu Icon