இன்ஸ்டாவில் சிக்கிய 16 வயது சிறுமி.. வேலையை காட்டிய 19 வயது இளைஞர்..!
instagramல் பழகி திருமண ஆசை காட்டி 16 வயது தையல் பயிற்சி மாணவியை அழைத்து சென்று ஓசூரில் குடும்பம் நடத்தியதாக கன்னியாகுமரி மாவட்டம் நந்தன்பிளையைச் சேர்ந்த 19...
instagramல் பழகி திருமண ஆசை காட்டி 16 வயது தையல் பயிற்சி மாணவியை அழைத்து சென்று ஓசூரில் குடும்பம் நடத்தியதாக கன்னியாகுமரி மாவட்டம் நந்தன்பிளையைச் சேர்ந்த 19...
சென்னை பூந்தமல்லி அருகே 12ம் வகுப்பு மாணவர்களின் தற்கொலைக்கு காரணமான இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். 1ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் கடந்த இரண்டு மாதங்களுக்கு...
பெற்றக் குழந்தையை ஆண் நண்பருடன் சேர்ந்து கொலை செய்த பெண்ணை கேரளாவில் வைத்து போலீசார் கைது செய்தனர். ஸ்ரீபிரியா என்ற பெண் தனது 11 மாத குழந்தையை...
மதுரை மாவட்டம் ஆரப்பாளையத்தில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு வீதியில் கழிவுநீர் ஓடுவதை தடுக்க 100 நாட்கள் ஆகியும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து அந்த பகுதி மக்கள்...
நெல்லை அருகே இமானுவேல் சேகரனின் உருவப்படத்தை அடையாளம் தெரியாத நபர் தீவைத்து எரித்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திரன்கோட்டை கிராமத்தை சேர்ந்த சிலர் இமானுவேல் சேகரனின் உருவப்படம்...
பெங்களூருவில் இயங்கிவரும் ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நடந்த குண்டுவெடிப்பு நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் 10 பேர் படுகாயம் அடைந்த நிலையில், பயங்கரவாதிகளின் சதிச்செயலா? என...
இயக்குனர் நடிகர் என்ப பல பன்முகங்களை கொண்டவர் தான் நடிகர் மாரிமுத்து. இவர் பல படங்களில் பணியாற்றி இருந்தாலும் சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியல் மூலமாக...
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர், கார்த்தி நடிப்பில் வெளிவந்த விருமன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படமே இவருக்கு நல்ல வரவேற்பை மக்கள்...
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் புதிய அறிவிப்புகள் அதற்கு தரமான அரசாணைகள் வெளியிடக்கூடாது தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு...
வேலூர் அருகே மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு பணிகளில் கவனக் குறைவாக இருந்ததால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு நடைபெறுவதை முன்னிட்டு காட்பாடி குடியாத்தம்...
10, 12 ஆம் வகுப்பு தேர்வு முடியும் வரை தமிழ்நாடு முழுவதும் மின் நிறுத்தம் செய்யக்கூடாது என அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறார். துணை மின்...
திருப்பூர் அருகே வெறிநாய்க்கடித்து படுகாயமடைந்த நபர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் வெறிநாய் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வெறிநாய்களை பிடிக்க...
ஈரோடு அருகே பெட்ரோல் விநியோகம் செய்யும் டேங்கர் லாரிக்குள் ரகசிய டேங்க் அமைத்து நூதன முறையில் 250 லிட்டர் பெட்ரோல் திருடிய லாரி ஓட்டுனரை போலீசார் கைது...
பராமரிப்பு பணிக்காக சென்னை - கடற்கரை தாம்பரம் இடையே மார்ச் மூன்றாம் தேதி 44 புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை...
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே புதிய நீர் நிலை குடிநீர் தொட்டி அமைத்து தர மக்கள் வலியுறுத்துகின்றனர். தெற்கு மூன்றாவது பட்டி கிராமத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பாக...
சென்னை திருவொற்றியூரில் பின்னால் வந்த ஆட்டோ மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த எண்ணூரை சேர்ந்த நாராயணன் மற்றும் அவரது மனைவி சீதாலட்சுமி இருவரும் காயம் அடைந்தனர்....
திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாட்டில் இருந்து கடத்திவரப்பட்ட 161 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சி விமான நிலையத்திற்கு வந்திருந்த விமான பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்....
இயக்குனர் அட்லீ தற்போது இந்திய அளவில் பேசப்படும் இயக்குனராக மாறி இருக்கிறார். அவர் ஷாருக் கானை வைத்து இயக்கிய ஜவான் படம் 1160 கோடி ருபாய் வசூலித்து...
ரேசன் அட்டை இல்லாமல், மிக்ஜாம் புயல் நிவாரணம் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த டிசம்பர் மாதம் மிக்ஜாம் புயல்...
திருமண தகவல் மையம் மூலம் இரண்டு ஆண்டுகளில் 250 பெண்களிடம் மோசடியில் ஈடுபட்ட நபரை பெங்களூர் ரயில்வே போலீசார் கைது செய்தனர். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 45...
வங்காள தேசத்தில் ஏழு மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 43 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். வங்காளதேசம் தலைநகர் தாகாவில் ஏழு மாடி கட்டிடம் ஒன்று...
பெங்களூருவில் பணத்திற்காக எரித்துக் கொன்ற பொறியியல் பட்டதாரியை போலீசார் கைது செய்தனர். பெங்களூரு கொட்டகம்பள்ளி பகுதியைச் சேர்ந்த சுகன்யா என்பவர் கடந்த மாதம் திடீரென மாயமானார். குடும்பத்தினர்...
கர்ப்பமான நர்சிங் மாணவிக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மாணவியை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த...
சென்னை போரூரில் லாரியை முந்தி செல்ல முயன்ற பொழுது நிலை தடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த பெண்ணின் கால்கள் மீது லாரியின் பின் சக்கரம்...