படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்த காப்பி வித் டிடி நிறுத்தப்பட்டது ஏன்?
டிடி, தமிழ் சினிமாவில் யாராலும் மறக்க முடியாத ஒரு தொகுப்பாளினி. 20 வருடங்களுக்கும் மேலாக தொலைக்காட்சியில் ராஜ்ஜியம் செய்து வருபவர், இவர் நிகழ்ச்சி என்றாலே ரசிகர்களுக்கு அவ்வளவு...
டிடி, தமிழ் சினிமாவில் யாராலும் மறக்க முடியாத ஒரு தொகுப்பாளினி. 20 வருடங்களுக்கும் மேலாக தொலைக்காட்சியில் ராஜ்ஜியம் செய்து வருபவர், இவர் நிகழ்ச்சி என்றாலே ரசிகர்களுக்கு அவ்வளவு...
தென்காசியில் 11 புதிய பேருந்துகளை துவக்கி வைத்து விபத்து இல்லாமல் பணிபுரிந்த ஓட்டுனர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களை அமைச்சர் சிவசங்கர் வழங்கி பாராட்டினார். தென்காசி...
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் கொளஞ்சியப்பர் கோயிலில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி. கணேசன், சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து கோயில்...
பிரான்ஸ் நாட்டிற்கு பெண்களின் கருக்கலைப்பு அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கும் சட்டம் வெற்றி பெற்றுள்ளது. பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சிறப்பு அமர்வில் மசோதாவிற்கு ஆதரவாக 780 பேரும் எதிராக...
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒட்டுக்குடல் அறுவை சிகிச்சை செய்த இரண்டு நாட்களில் சுபஸ்ரீ என்ற மாணவி குளுக்கோஸ் நீடில் பிளாஸ்டிரியுடன் 12...
விலை உயர்ந்த கேமராவிற்காக போட்டோகிராபரை திருமண நிகழ்ச்சி எடுப்பதாக கூறி வரவழைத்து கொலை செய்தவர்களை அவர்களுடைய பெண் தோழியின் முகநூலை பயன்படுத்தி கண்டுபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை சாலையில் பொது மக்களுக்கு இடையூறாக இருந்த குப்பைகள் அகற்றப்பட்டன. ராயக்கோட்டை பகுதியில் சாலையின் இருபுறமும் நடைபாதையை ஆக்கிரமித்து தனிநபர்கள் கடைகள் அமைத்தது குறித்து...
புதுச்சேரியில் 4 நாட்களாக தேடப்பட்டு வந்த சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஒன்பது வயது சிறுமியை கொன்று சாக்கு முட்டையில் கட்டி சாக்கடையில் வீசிய கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது....
புதுக்கோட்டையில் தன்னிடம் டியூஷன் படிக்க வைத்த 13 வயது பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய தனியார் பள்ளி ஆசிரியருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது....
10 ஆண்டுகளுக்கு முன் 239 பேருடன் காணாமல் போன விமானத்தை மீண்டும் தேடும் பணியில் மலேசியா அரசு ஈடுபட்டுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் 8ம்...
ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட தென் மாநிலங்களைச் சார்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியை சார்ந்த செயற்குழு உறுப்பினர்களுடன் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ஆலோசனை நடத்தினார். ...
மத்திய பாஜக அரசுக்கு எதிராக திமுக வடை பிரச்சாரத்தை கையில் எடுத்துள்ளது. பிரதமர் மோடி தனது ஆட்சிக்காலத்தில் மக்களுக்கு எதுவும் செய்யாமல் ஏமாற்றி வருவதாக திமுக அரசு...
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் தினசரி காய்கறி மார்க்கெட்டில் அனுமதி இல்லாமலும் வாடகை தராமலும் இயங்கி வந்த இரண்டு கடைகளை நகராட்சி அதிகாரிகள் பூட்டீ சீல் வைத்தனர். ...
அபுதாபியில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.2.5 கோடி மதிப்புள்ள தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. தங்க கட்டிகளை கடத்தி வந்தது யார் என்பது குறித்து போலீசார்...
வேலூரில் சுபா என்பவர் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் முதல் 7 நாட்களாக அடுக்கம்பாறையில் உள்ள பேரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பெண்கள்...
தனது 16 வயது மகளை ஏமாற்றி திருப்பூருக்கு அழைத்து சென்றவர் மீது 8 மாதங்களுக்கு முன்பு புகார் அளித்தும் வேளாங்கண்ணி போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காததால் தற்பொழுது...
சென்னை வியாசர்பாடியில் 6 வயது குழந்தையை கடத்த முயன்றததாக சந்தேகப்பட்டு பொதுமக்கள் சிலர் சுற்றி வளைத்து தாக்கியதாக கூறப்படும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை...
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் ஜவுளிக்கடை ஊழியர்களிடம் பட்டாக்கத்தியை காட்டிமிரட்டி துணிகளை அள்ளிச் சென்ற இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். திருவேந்திரம் பகுதியில் இந்த சம்பவம் நடந்த...
வரும் கல்வியாண்டில் 6ம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு பள்ளிகளிலேயே வங்கி கணக்கு தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து வகை பள்ளிகளிலும் 2024 - 2025 ஆம்...
நாகூர் புதிய பேருந்து நிலையம் அருகே கையில் இரண்டு பைகளுடன் மூன்று பெண்கள் போலீசாரை கண்டதும் ஆட்டோவில் தப்பிக்க முயன்றனர். அவர்கள் வைத்திருந்த இரண்டு பைகளிலும்...
கரும்பு விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கீடு செய்ய கோரி உச்ச நீதிமன்றத்தில் இன்று மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த தேர்தலில்...
சென்னை நீலாங்கரையில் வேலை செய்த பொழுது கை நழுவி கட்டிங் மெஷின் கழுத்து பகுதியை எடுத்ததால் பரிதாபமாக கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ...
குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிறுத்தையின் தலை பாத்திரத்தில் மாட்டிக் கொண்ட சம்பவம் மகாராஷ்டிராவில் நடந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் துணை மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிறுத்தை...
டெல்லியில் 18 வயதிற்கு மேற்பட்ட மகளிருக்கு உரிமைத்தொகை 1000 ரூபாய் வழங்கப்படும் என்று தற்போது டெல்லி அமைச்சர் அதிசி குறிப்பிட்டு பேசியிருக்கிறார். தமிழ்நாட்டில் மகளிருக்கு மாதம்...