பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வுகள் இன்று தொடக்கம்..!
தமிழகம் முழுவதும் பிளஸ் டூ பொதுத்தேர்வுகள் இன்று தொடங்குகிறது. மாணவர்கள் அச்சமின்றி தேர்வு எழுத வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கேட்டு கொண்டுள்ளார். ...
தமிழகம் முழுவதும் பிளஸ் டூ பொதுத்தேர்வுகள் இன்று தொடங்குகிறது. மாணவர்கள் அச்சமின்றி தேர்வு எழுத வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கேட்டு கொண்டுள்ளார். ...
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே லாரி ஒன்று அதிக பாரத்துடன் சாய்ந்து விழும் நிலையில் சாலையில் சென்று கொண்டிருந்த காட்சி வெளியாகியுள்ளது. திருச்சி - கோவை...
பரந்தூர் விமான நிலையத்தின் பணிகள் முடிக்கப்பட்டு 2029 ஆம் ஆண்டு திறக்கப்படும் என சாத்திய கூறு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பரந்தூர் விமான நிலையம் அமைப்பது குறித்த தொழில்நுட்ப...
அரியலூரில் கட்டுமான தொழிலாளர்களுக்கு சட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டட கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கட்டுமான...
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 71 ஆவது பிறந்தநாள் விழாவை கொண்டாடுகிறார். பிறந்தநாளையொட்டி காலை 8 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அறிஞர் அண்ணா...