அரசு போட்டி தேர்வு வினாத்தாள் கசிவு.. கண்டுகொள்ளாத பிரதமர் மோடி..!
பாஜக ஆளும் குஜராத், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் அரசு போட்டி தேர்வு வினாத்தாள் கசிந்து மோசடி நடைபெற்று இருப்பதாக ராஜஸ்தான் முதலமைச்சர் குற்றம்...
பாஜக ஆளும் குஜராத், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் அரசு போட்டி தேர்வு வினாத்தாள் கசிந்து மோசடி நடைபெற்று இருப்பதாக ராஜஸ்தான் முதலமைச்சர் குற்றம்...
தொலைபேசி வாயிலாக என்னை மரணித்து விடு என தெரிவித்ததை மன்னித்துவிடு என பிஆர்ஓ தவறாக ஒப்புக்கொண்டார். மரணித்துவிடு என கூறியது மன்னித்துவிடு என வார்த்தை பிழையாகிவிட்டது. ...
தர்மபுரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் சொகுசு பேருந்து தீப்பிடித்து எரிந்தது. பயணிகள் யாரும் இல்லாத நிலையில் ஓட்டுனர் நடத்துனர் கீழே குதித்து தப்பினர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் விவசாய கிணற்றில் இருந்த முதலையை கூண்டு வைத்து வனத்துறையினர் பிடித்தனர். ஓடந்துறை ஊராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த விவசாயி மூர்த்தி...
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் ரோப் கார் சேவை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை ஒருநாள் மட்டும் நிறுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம்...
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் தன் அழுத்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து இழுத்தவர் நடிகை ராதிகா. வெள்ளித்திரை தாண்டி சின்னத்திரையில் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர் ராதிகா....
துடைப்பத்தால் பெண்கள் புலியை விரட்டிய வரலாற்றை கேட்டிருப்போம். ஆனால் ஹரியானா மாநிலத்தில் துப்பாக்கி சூடு நடத்திய நபர்களை பெண் ஒருவர் துடைப்பத்தால் விரட்டிய சம்பவம் நடைபெற்றுள்ளது. ...
தென்னிந்தியாவை தாண்டி தற்போது பாலிவுட்டிலும் கலக்க தொடங்கி விட்டார் நடிகை ராஷ்மிகா. ஆம், இவர் நடிப்பில் அனிமல் படம் இந்த வாரம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை...
கேரள மாநிலத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. என்சன் என்று இளைஞர் தனது இருசக்கர வாகனத்தில் வந்து சென்றுள்ளார். அப்பொழுது இருசக்கர...
மயிலாடுதுறை அருகே ஒன்பது வயது சிறுமியின் இறப்பிற்கு பாலியல் துன்புறுத்தல் காரணமாக உள்ளதா? போக்சோ வழக்காக மாற்றி சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு...
ராஜஸ்தானில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 33 பயணிகள் காயமடைந்தனர். மத்திய பிரதேசத்தில் மான்ஸ்டர் நகரில் இருந்து ராஜஸ்தானின் நோக்கி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்பொழுது...
ஓசூர் அருகே தொரப்பள்ளியில் வீடு ஒன்றின் தரைமட்ட தண்ணீர் தொட்டியில் தாயும் அவரது ஒன்றரை வயது பெண் குழந்தையும் சடலமாக மீட்கப்பட்டனர். கணவன் மனைவி இடையே...
சென்னை பெருங்குடி அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியது குறித்து கேட்ட வாலிபரை குடும்பமாக சேர்ந்த தாக்கியதாக கூறப்படும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. பெருங்குடி...
மதுரையில் நகைக்கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் லிப்டில் சிக்கியவர் உயிரிழந்தார். தீ விபத்திற்கான காரணம் குறித்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பொழுது அவர்...
உத்திரபிரதேசத்தில் காரின் மேற்கூறையிலிருந்து மர்ம நபர்கள் பணத்தை வீசும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. உத்தர பிரதேச மாநிலத்தில் அதிவேகமாக சென்ற காரின் மேற்கூரைகயில்...
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே வேகத்தடை மீது வேகமாக ஏறிய தனியார் பேருந்தால் பின் இருக்கையில் அமர்ந்திருந்த முதியவருக்கு முதுகெலும்பு முறிவு ஏற்பட்டு படுத்த படுக்கையாகியுள்ளார். ...
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் ஆழ்கடல் மீனவர்கள் கரை திரும்ப அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள் 49 மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் ஆழ் கடலுக்கு செல்லக்கூடாது என...
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகனான பிரபு தமிழ் சினிமாவில் ஹீரோவாக இருந்து தற்போது முன்னணி குணச்சித்திர நடிகராக இருந்து வருகிறார். அப்பா ரோல் என்ற பல...
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை நடக்காத ஓர் விஷயம் கடந்த சில வாரங்களுக்கு முன் நடந்தது. இதில் 5 நபர்கள் வைல்டு கார்டு போட்டியாளர்களாக பிக் பாஸ்...
ராமராஜன் நடிப்பில் கடந்த 1989ஆம் ஆண்டு வெளிவந்த கரகாட்டக்காரன் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை கனகா. தொடர்ந்து பல படங்களில் முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக...
பாராளுமன்ற பழங்கால கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 4ம் தேதி துவங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 4ம் தேதி தொடங்கி டிசம்பர் 22ஆம் தேதி வரை குளிர்கால கூட்ட தொடர்...
திருப்பூர் அருகே சாலையில் திடீரென இரண்டடி பள்ளம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர் திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்கள் முன்பு புதிய தார்...
பழங்குடியின பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த விழுப்புரம் மாவட்டம் நல்லாம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கிய பாஸ்கராஸ் கைது செய்யப்பட்டு இருக்கிறார். பழங்குடியினஇருளர் பெண்ணுக்கு தொலைபேசி...
சென்னை ராயப்பேட்டையில் போதை பவுடரை ஊசி மூலம் செலுத்தி கொண்டதாக கூறப்படும் இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ...