சிவகங்கையில் பதுங்கி இருந்த ஐந்தடி நீள மலைப்பாம்பு..!
சிவகங்கையில் பதுங்கி இருந்த மலைப்பாம்பை தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பாக மீட்டனர். சிங்கம்புணரி அருகே வேங்கை பற்றி குடியிருப்பு பகுதியில் முட்புதூரில் மலை பாம்பு பதுங்கி இருப்பதாக பொதுமக்கள்...
சிவகங்கையில் பதுங்கி இருந்த மலைப்பாம்பை தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பாக மீட்டனர். சிங்கம்புணரி அருகே வேங்கை பற்றி குடியிருப்பு பகுதியில் முட்புதூரில் மலை பாம்பு பதுங்கி இருப்பதாக பொதுமக்கள்...
ஆந்திராவில் பூங்காவில் தலைமுடியை இழுத்து சண்டையிட்டு கொண்ட இளம் பெண்களை ஏராளமானவர்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தனர். புதிதாக திறக்கப்பட்ட பூங்காவில் செல்பி மற்றும் ரீல்ஸ்...
பருவமழை தீவிரமடைந்த நிலையில் திருச்சி மாவட்டத்தில் 80க்கும் மேற்பட்ட சிறுவர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சல் 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் அரசு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை...
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விளையாட்டு துறை அமைச்சரிடம் துணை முதலமைச்சர் பதவி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது இது தொண்டர்களின் கோரிக்கை அல்ல உங்களின் கோரிக்கை...
தொழுகைக்கு சென்றவரின் இரு சக்கர வாகனத்தை கள்ளச்சாவி போட்டு திருடி செல்லும் காட்சிகள் வருகிறது. சிக்கந்தர் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு தொழுகைக்கு சென்றார்....
நீர்வளத்துறை அதிகாரி ஒருவரை அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக கூடாது என அமைச்சர் துரைமுருகனின் உதவியாளர் நிர்பந்தித்துள்ளார். நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் நேர்முக உதவியாளர் உமாபதி மீது அமலாக்கத்துறை...
மதுரை சோழவந்தான் அருகே 4 பேர் கொண்ட கும்பல் மது கடை ஊழியரை அரிவாளால் வெட்டி விட்டு ஒரு லட்ச ரூபாய் மற்றும் அருகே இரும்பாடி பகுதியில்...
உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்க பிளான் பி செயல்படுத்தப்பட்டுள்ளது. சுரங்கத்தின் மேல் பகுதியில் இருந்து செங்குத்தாக துளையிடும் பணியை நேற்று பிற்பகல் 2 மணிக்கு மீட்பு...
செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட பயணியர் நிழற்குடையினை சட்டமன்ற உறுப்பினர் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். சென்னை, செங்கல்பட்டு, மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு...
ஈரோடு குஞ்சைபுளியம்பட்டியில் வீடு ஒன்றுக்குள் புகுந்து 65 வயது பெண்ணை கடித்த வெறிநாய் ஒன்று பின்னர் சாலையில் ஓடி கண்ணில் பட்ட ஆறு பேரை கடித்ததாக அந்த...
கும்பகோணம் அருகே சோழபுரம் என்ற ஊரில் இரு இளைஞர்களை கொல்ல நாட்டு வைத்தியர் பயன்படுத்திய ஆயுதங்களை காவல்துறையினர் அவரது வீட்டில் இருந்து கைப்பற்றியுள்ளனர். தஞ்சை மாவட்டம்...
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே பள்ளி மாணவனை கம்பால் தாக்கிய பள்ளி ஆசிரியரின் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஒரு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து...
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே ஆற்றை கடக்கும் பொழுது திடீர் என நீர் அதிகரித்ததால் குழந்தைகளுடன் ஒரு குடும்பம் சிக்கிக் கொண்டது. கோயில் திருவிழாவிற்காக மலை...
சேரி மொழி என்ற சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். நடிகை குஷ்பூ வீட்டின் முன்பு இன்று போராட்டம் நடைபெறும் என்று...
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே மூன்று நாட்களுக்கு முன் இறந்த 70 வயது பெண்மணியின் சடலம் 4 கிலோமீட்டர் தூரம் சுற்றி எடுத்துச் சென்று மயானத்தில் அடக்கம்...
தமிழகம் முழுவதும் மாநில அரசின் பணிகள் அரைகுறையாக நடந்துள்ளதாக பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார். கோவை பாஜகவின் மண்டல...
தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில், குடும்பத்திற்காக வாழ்நாள் முழுவதும் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்பிற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், அவர்களுக்கு ஆண்டிற்கு ரூ.12,000 உரிமைத் தொகை...
விஜயகாந்த் கடந்த ஒரு வாரமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது உடல்நிலை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. விஜயகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம்...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், வரும் 17ம் தேதி சேலத்தில் நடைபெற உள்ள திமுக இளைஞரணி மாநாடு...
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மாவட்டச் செயலாளர்கள், வாக்குச்சாவடி...
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நாளுக்குநாள் பல தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. 6 சீசன்களை கடந்து தற்போது பிக் பாஸின் 7...
தெற்கு வங்கக்கடலில் நாளை காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாகும் என்றும், 6 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு...
பிரதமர் நரேந்திர மோடி இன்று திருப்பதி வருவதை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் தேர்தல் பரப்புரையை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி இன்று...
கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக திருவண்ணாமலையில் இன்று மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அதிகாலை 3:30...