மிகவும் வித்தியாசமான உடை அணிந்து காதலனுடன் நிகழ்ச்சிக்கு வந்த நடிகை தமன்னா
தமிழில் கேடி படத்தின் மூலம் வில்லியாக அறிமுகமானவர் நடிகை தமன்னா. அதன்பிறகு கல்லூரி. வியாபாரி என படங்கள் நடித்த அவர் விஜய், அஜித், கார்த்தி, ஜெயம் ரவி...
தமிழில் கேடி படத்தின் மூலம் வில்லியாக அறிமுகமானவர் நடிகை தமன்னா. அதன்பிறகு கல்லூரி. வியாபாரி என படங்கள் நடித்த அவர் விஜய், அஜித், கார்த்தி, ஜெயம் ரவி...
அரசு பள்ளியில் படிக்கும் 13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி...
ராமநாதபுரம் மருத்துவமனைக்கு மாத்திரை வாங்க வந்த பெண்ணுக்கு மயக்க மாத்திரை கொடுத்து நகைகளை பறித்து சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு முனியம்மாள்...
சென்னை கொடுங்கையூரில் இயங்கி வரும் அசைவ உணவகத்தில் கடந்த ஞாயிறு இரவு பிரியாணியில் சிக்கன் தந்தூரியும் சாப்பிட நான்கு பேருக்கு வயிற்றுப்போக்கும், வாந்தியும் ஏற்பட்டதாக புகார் எழுந்துள்ளது....
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே மினி பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்திற்கு உள்ளானதில் ஐயப்ப பக்தர்கள் 5க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். நாமக்கல்லை...
தீவிர இருமல் தொந்தரவால் அவதிப்படும் விஜயகாந்த்துக்கு திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளதாக மியாட் மருத்துவமனை தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த கட்ட சிகிச்சை தொடர்பாக விஜயகாந்தின்...
சென்னையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நபரின் உடலை கேகே நகர் மின்வாரிய அலுவலகம் முன் கொண்டு வந்து வைத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நங்கநல்லூரில்...
பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை தனியாருக்கு வழங்க சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தனியாருக்கு ஒப்பந்தத்தை வழங்கும் மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட்...
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின் கீழ் பயின்றவர்களை பயிற்சி அர்ச்சகர்களாக நியமனம் செய்ய தடை விதிக்க கோரிய வழக்கை உயர் நீதிமன்ற கிளை முடித்து வைத்துள்ளது....
இணையம் சார்ந்த மோசடிகளை தடுக்கும் விதமாக அதில் தொடர்புடைய செல்போன்களை முடக்குவது, வங்கி கணக்குகளை முடக்குவது போன்ற நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. ...
கன்னியாகுமரியில் கல்லூரியில் படிக்கும் சக ஆண் மாணவர்களுடன் சென்ற மாணவியை மிரட்டி கேரளா இளைஞர்கள் இருவரும் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ...
பிரபல சினிமா பாடகர் போல போலியான முகநூலில் பழகி பெண்ணிடம் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கலை சேர்ந்த பெண்ணிடம் முகநூல் வழியாக நட்பாக...
கேரளாவில் பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்ய அனுமதித்த கொடூர தாய்க்கு 40 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தடை விதித்து கேரள நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கேரள...
போதும் போதும் லிஸ்ட் ரொம்ப பெருசா போகுது என்ற வடிவில் காமெடி பாடையில் அச்சிடப்பட்டுள்ள திருமண அழைப்பிதழ் பார்ப்போரை விழி பிதுங்க செய்துள்ளது. புதுமையான மற்றும்...
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டு இரண்டு அரசு பேருந்து சாலையோர பள்ளத்தில் இறங்கி விபத்தில் சிக்கியது. சென்னையில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்று கொண்டிருந்த...
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே விஷம் அருந்திய இளைஞர் இறந்து விட்டதாக கூறி இளைஞர்கள் கதறி அழுத நிலையில் உயிரிழந்ததையடுத்து அவரை போலீசார் ஆம்புலன்ஸ் உதவியோடு மருத்துவமனையில்...
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே வெளியே நிறுத்தப்பட்டுள்ள பெட்ரோல் இல்லாத புல்லட் இருசக்கர வாகனத்தை மற்றொரு வாகனத்தில் பெட்ரோல் எடுத்து வந்து ஓட்டி திருடி சென்ற இளைஞரை...
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, கடலூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் இருக்கும் சில்க்யாரா சுரங்கப்பாதை கட்டுமானத்தின்போது கடந்த நவம்பர் 12ஆம் தேதி சுரங்கப்பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அப்போது சுரங்கப்பாதைக்குள் பணியில் இருந்த...
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நியமித்துள்ளார். பிரதமர் மோடி அடுத்த மாதம் தமிழ்நாடு வருவதை...
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 50க்கும் மேற்பட்டோர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில் இரண்டு பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதியாகியுள்ளது. சிவகங்கை அரசு மருத்துவக்...
சேரி என்று தான் கூறிய வார்த்தையில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டேன் என்று திட்டவட்டமாக தெரிவித்த நடிகை குஷ்பூ தனது வீட்டின் முன் போராடினால் பப்ளிசிட்டி கிடைக்கும்...
தென்காசி மாவட்டத்தில் instagram சமூக வலைதளத்தில் அரிவாளுடன் வீடியோ பதிவிட்ட நபரை காவல்துறையினர் கைது செய்தனர். செங்கோட்டையை எடுத்த விஸ்வநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார். இவர்...
கன்னியாகுமரி மாவட்டத்தில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கொல்லமிம் ஆறு வயது சிறுமி நேற்று மாலை மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள்...