நான் சந்தித்த violence.. அது யாருக்கும் தெரியாது – ரச்சிதா
சீரியல் நடிகை ரச்சிதா மற்றும் தினேஷ் இருவரும் காதல் திருமணம் செய்த நிலையில் தற்போது சண்டை காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். பிக் பாஸ் 7ம்...
சீரியல் நடிகை ரச்சிதா மற்றும் தினேஷ் இருவரும் காதல் திருமணம் செய்த நிலையில் தற்போது சண்டை காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். பிக் பாஸ் 7ம்...
ஒடிசாவில் பெட்ரூமில் விஷ பாம்பை விட்டு மனைவி குழந்தையை கொன்ற கொடூர கணவனை போலீசார் கைது செய்தனர். ஒடிசா மாநிலத்தில் நகர் பகுதியை சேர்ந்தவர் கணேஷ் -...
சம்பாதிக்க கல்வி தகுதி கொண்ட பெண் வேலைக்கு மட்டும் செல்லாமல் குடும்ப பராமரிப்பு செலவை கணவரிடம் கேட்க முடியாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியை...
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அடித்தள நாளையொட்டி டிசம்பர் 3ம் தேதி ரூபாய் ஐந்து ரூபாயில் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. eqr பயணச்சீட்டுகளுக்கு மட்டும் ஐந்து...
செந்தில் பாலாஜியின் மருத்துவ அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் மருத்துவ அறிக்கையை...
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே தனியார் பேருந்து எதிரே வந்த லாரி மற்றும் இருசக்கர வாகனத்தின் மீது மோதிய விபத்தில் பேருந்து ஓட்டுனரிடம் போலீசார் விசாரணை நடத்தி...
திருவள்ளூர் மீஞ்சூர் அருகே இன்று காலை ஓடும் ரயிலில் 44 வயது முதியவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளி கைது செய்யப்பட்டிருக்கிறார். அலுவலகம் புறப்பட்ட...
கோவை சூலூர் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ராகிங் புகார் எழுந்துள்ளது. ஆர்விஎஸ் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவரை சீனியர் மாணவிகள் ராகிங் செய்ததாக புகார்...
குட்கா விற்பனைக்கு உடந்தையாக இருந்ததாக சில காவலர்கள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆவடி மாநகர பகுதியில் குட்கா விற்பனைக்கு உடந்தையாக இருந்ததாக காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்....
செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. கனமழைக்கு வாய்ப்புள்ள காரணத்தால் செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை...
புதுக்கோட்டை அருகே பல் துலக்கும் பொழுது பெண்ணிற்கு வாயில் குத்திய டூத் பிரஷை அகற்றிய மருத்துவர் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. கந்தர்வகோட்டை பகுதியைச் சேர்ந்த அந்த...
தமிழ் சினிமாவில் 80களில் கொடிகட்டி பறந்த ஒரு நடிகை. தமிழ் மட்டுமில்லாது தென்னிந்திய சினிமா மொழிகளில் நடித்து முன்னணி நாயகியாக வலம் வந்தவர். இப்போது படங்கள்...
நியாய விலை கடைகளுக்கு நாளை விடுமுறை விடப்படுவதாக அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையை ஒட்டி கடந்த மூன்றாம் தேதி முதல் 10ஆம் தேதி வரை தொடர்ச்சியாக விடுமுறை இன்றி...
புதுச்சேரியில் தவறி கீழே விழுந்த சிறுவனுக்கு உடைந்த ஆறு பற்களை பொருத்திய அரசு மருத்துவமனைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. புதுச்சேரியைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுவன் வீட்டில்...
கோவையில் பள்ளி மாணவிகளிடம் வாட்ஸ் அப்பில் ஆபாச புகைப்படம் அனுப்பும்படி பேசிய விளையாட்டு ஆசிரியரை மகளிர் போலீசார் போக்சாவின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுத்தனர். ...
தென்காசி மாவட்ட வீரர் பூச்சி மருந்து குடித்து வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். கபடி வீரரான அருணாச்சலம் புரோ கபடி லீக் விளையாட வந்த நிலையில் குடும்ப...
சென்னை திருவொற்றியூரில் உள்ள துருக்கி கபாப் உணவகத்தில் பார்சலில் வாங்கப்பட்ட சிக்கனுடன் தரப்பட்ட மாயோனசில் புழு இருந்ததாக வாடிக்கையாளர் புகார் அளித்துள்ளார். இது குறித்து அவர் புகார்...
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், விழுப்புரம், காஞ்சிபுரம், சென்னை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
கோவை இளங்குறிச்சியில் வீட்டில் தனியாக இருந்த தன்னை இளைஞர் ஒருவர் நகைகளை திருடி சென்றதாக பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார். 5 ஆண்டுகளுக்கு முன்...
சென்னை யானை கவுனி அருகே ரூ.1 கோடி மதிப்பிலான ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று ஆட்டோவில் கொண்டு செல்லப்பட்ட ஹபாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ...
கோவையில் மது போதையில் அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கிய மூன்று இளைஞர்களை காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். கோவையில் அரசு பேருந்தின் படியில் அமர்ந்து பயணம்...
12ம் வகுப்பில் உயிரியல் பாடத்தை எடுத்து படிக்காதவர்களும் மருத்துவக் கல்வியில் சேரலாம் என்ற புதிய நடைமுறையை தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது. தேசிய மருத்துவ ஆணையம்...
திருப்பத்தூர் அருகே 18 வயது உட்பட்ட சிறுமிகளை இளைஞர் ஒருவர் சைக்கோ பாணியில் கடத்தி சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வருவதாக வெளியாக இருக்கும் தகவல் பரபரப்பை...
தெரு நாய் தொல்லைக்கு தீர்வு காண சென்னை மாநகராட்சி முனைப்பு காட்டி வருகிறது. சென்னை மாநகராட்சியில் சுற்றி தெரியும் நாய்களை பிடித்து வெறிநாயக்கடி தடுப்பூசி போடும் பணிகளை...