மது போதையில் 3வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலியான கணவன்..!
சென்னை பல்லாவரம் அருகே மது போதையில் மனைவியிடம் தகராறில் ஈடுபட்ட கணவர் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிர் இழந்தார். திரிசூலம் பகுதியை சேர்ந்த...
சென்னை பல்லாவரம் அருகே மது போதையில் மனைவியிடம் தகராறில் ஈடுபட்ட கணவர் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிர் இழந்தார். திரிசூலம் பகுதியை சேர்ந்த...
நாகை அருகே மனைவிக்கு மகளிர் உரிமை தொகை கிடைக்கவில்லை என ரகளையில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டார். அலுவலகத்தில் பணியில் இருந்த பொழுது அந்த பகுதியை சேர்ந்த...
தென்காசியில் போலீசுக்கு பயந்து முதியவர் ஒருவர் ஹெல்மெட்டை திருப்பி அணிந்து சென்றது போலீசாரை சிரிக்க வைத்தது. வாகன தணிக்கையின் பொழுது போலீசாரை பார்த்து பயந்த முதியவர்...
கேரளாவில் சவர்மா சாப்பிட்டு இளைஞர் உயிரிழந்த அதே நாளில் சம்பந்தப்பட்ட உணவகத்தின் உணவருந்திய மேலும் 6 பேருக்கு உடல் நலம் பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கேரள...
சிவகங்கை மாவட்டம் பொங்கூத்தி அருகே அரசு பேருந்துடன் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. இருசக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்....
தேர்தல் ஆணைய விளம்பர தூதராக பிரபல இந்தி நடிகர் ராஜ்குமார் ராவ் நியமிக்கப்பட்டுள்ளார். ஐந்து மாநில தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்காக தேர்தல் ஆணைய விளம்பர...
ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள சோனி டிவி ஆர்டர் செய்த நபருக்கு flipkart நிறுவனம் தாம்சன் டிவியை அனுப்பி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர் ஒருவர் flipkart நிறுவனத்தில்...
உத்திரபிரதேச மாநிலத்தில் ஆட்டிறைச்சி கடையில் போலீசார் உடன் சண்டையிட்ட பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸ் அதிகாரி தன்னிடம் இரண்டு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டார் என்றும்...
கர்நாடக மாநிலம் பெங்களூரு மெட்ரோ ரயில் ஏற பெண்கள் முண்டியடித்துக் கொண்டு சென்ற காட்சிகள் வெளியாகி உள்ளன. இதற்கிடையே மூன்று நிமிட இடைவெளிக்குள் மெட்ரோ ரயில்களை இயக்க...
திரைத்துறையில் நடிகைகளுக்கு 40 வயதானாலே கருவேப்பிலை போல தூக்கிப் போட்டு விடுவதாக நடிகை ரேகா கூறியுள்ளார். சென்னையில் மரியம்மா என்ற படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழாவில்...
மதுரை மாவட்டம் துர்க்கை அம்மன் கோயில் உண்டியலில் பூட்டு உடைக்கப்பட்டு தொடர்ந்து நான்காவது முறையாக மர்ம நபர்கள் திருட்டில் ஈடுபட்டுள்ளனர். நேத்து பூஜைகளை முடித்துவிட்டு வழக்கம்...
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் சோதனைக்கு சென்ற அதிகாரிகள் முன்னிலையில் கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். புகழ்பெற்ற கைத்தறியை விசைத்தறியில் நெசவு...
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் பிரியாணி கடை உரிமையாளர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். நேற்று இரவு கடையில் இருந்து வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் பிரியாணி கடை...
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்காக தமிழகம் முழுவதும் 11 லட்சம் மேல்முறையீடு மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் விடுபட்டவர்கள் மேல்...
ஐரோப்பிய நாடான தென்கொரிய அரசில் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒருவர் ஹெலிகாப்டர் மூலம் பணத்தை வீசிய காட்சிகள் வேகமாக பரவி வருகின்றன. லைசா மற்றும் லேஹானாகிய நகரங்களில்...
நெல்லை தனியார் விடுதியில் அறை கேட்டு போக்குவரத்து காவல் ஆய்வாளர் மிரட்டியதாக எழுந்த புகாரில் காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பாளையங்கோட்டையில் போக்குவரத்து...
மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டம் ரூ.2,697 கோடியை விடுவிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்குக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
புதுச்சேரியில் பள்ளி கல்வித்துறை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய திராவிட விடுதலை கழகத்தினருக்கும் காவல்துறையினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகத்தை திராவிட விடுதலைக்...
கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னையின் ஒரு சில இடங்களில் மிதமான...
8 போக்குவரத்து தொழில் சங்கங்கள் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று நாள் போராட்டத்தை அறிவித்துள்ளனர். தீபாவளியை கருத்தில் கொண்டு பேருந்து போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படாத வகையில்...
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த லியோ படத்தில் எலிசா என்ற கதாபாத்திரத்தில் மடோனா செபாஸ்டியன் நடித்திருந்தார். இப்படத்தில் மடோனா செபாஸ்டியன் சில நிமிடம்...
பிரபல மலையாள சினிமா ஒளிப்பதிவாளர் மோகனனின் மகள் என்ற அடையாளத்தோடு துல்கர் சல்மானின் பட்டம் போலே படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். ...
தெலுங்கில் 2005ம் ஆண்டு சூப்பர் படத்தில் அறிமுகமாகி பின் அருந்ததி என்ற படத்தின் மூலம் பெரிய ரீச் பெற்றவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி. பேய் படமான அருந்ததி...
கர்நாடகாவில் ஆயுத பூஜையை முன்னிட்டு மூடப்பட்டிருந்த கூட்டுறவு வங்கிக்குள் புகுந்து 1.25 கோடி ரூபாய் பணத்தை கொள்ளையர்கள் திருடி சென்ற சம்பவம் அரங்கேறி உள்ளது. ஆயுத...