மெட்ரோ ரயிலில் முந்தியடித்துக் கொண்டு ஏறும் மக்கள்..!
கர்நாடக மாநிலம் பெங்களூரு மெட்ரோ ரயில் ஏற பெண்கள் முண்டியடித்துக் கொண்டு சென்ற காட்சிகள் வெளியாகி உள்ளன. இதற்கிடையே மூன்று நிமிட இடைவெளிக்குள் மெட்ரோ ரயில்களை இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





