--- --:--:-- --

Month: July 2023

பிக் பாஸ் 7 வீட்டுக்குள் செல்லும் முன்னாள் போட்டியாளரின் கணவர்!

விஜய் டிவியில் பிக் பாஸ் 7ம் சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. அதில் போட்டியாளராக யாரெல்லாம் வர போகிறார்கள் என எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.   தற்போது முதற்கட்ட...

மகன் இறப்பால் சைக்கோ ஆன தந்தை..!

காங்கோவில் மகனின் இறுதி சடங்கில் 13 பேரை சுட்டுக்கொன்ற தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காங்கோ நாட்டில் அழகோவா பகுதியை சேர்ந்தவர் முக்குவான்.   கடற்படை வீரர்...

மின் இணைப்புகளுக்கு பெயர் மாற்றம் செய்யும் முகாம் தொடக்கம்..!

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் மின்வாரிய அலுவலகத்தில் பெயர் மாற்றம் செய்யும் முகாமை சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தார்.   உத்திரமேரூர் மின்வாரிய அலுவலகத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி...

ரத்த வெள்ளத்தில் அதிமுக பிரமுகர்..!

நெல்லை பேட்டையில் முன்னாள் அதிமுக ஊராட்சி துணை தலைவர் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். மயிலாபுரம் பகுதியை சேர்ந்த பிச்சைராஜ் என்பவர் எம்ஜிஆர் நகர் டாஸ்மாக்...

சொர்க்கத்திற்கு வாசல்.. திடீரென வானில் கதவு போன்று வந்த உருவம்..!

கடந்த திங்கள்கிழமை அன்று பெங்களூர் நகரில் சூழ்ந்த மேகமூட்டத்தில் தோன்றிய கதவு போன்ற ஒரு வடிவம் இணையவாசிகள் மத்தியில் பேசுபொருள் ஆகியுள்ளது.   வாசல் படி கதவு...

அண்ணன் காதலித்த பெண்ணை திருமணம் செய்த தம்பி..இறுதியில் கொடூரம்..!

ஏற்காடு அருகே மனைவியுடன் தொடர்பில் இருந்த அண்ணனை கொலை செய்துவிட்டு காட்டெருமை தாக்கப்பட்டதாக நாடகமாடிய தம்பி கைது செய்யப்பட்டார்.   கும்பக்கரையை சேர்ந்த வினோத் காட்டெருமை முட்டி...

ரூட்டு தலையை ரோட்டு தலையாக மாற்றிய சென்னை காவல்துறை.!

சென்னையில் பேருந்தில் அட்டகாசம் செய்த மாணவர்களை போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் காவல்துறையினர் ஈடுபடுத்தியுள்ளனர்.   சென்னையில் அரசு பேருந்துகளில் கல்லூரி மாணவர்கள் அட்டகாசம் செய்வது தொடர் கதையாகி...

தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு..?

திருவள்ளூர், ராணிப்பேட்டை உட்பட 7 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.   நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும்...

செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனு.. உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு முடித்து வைக்கப்பட்டு முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.   செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து...

மணிப்பூரில் இணையதள சேவைக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்.. மாநில அரசு அறிவிப்பு..!

மணிப்பூரில் இணையதள சேவைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு இருக்கிறது. கலவரம் பரவுவதை தடுக்கும் நோக்கில் இணையதள சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.   மூன்று மாதங்களுக்கு பின்னர் பிராட்வேண்ட்...

பேசிக் கொண்டிருக்கும் போதே மயங்கி விழுந்த டி.ராஜா..!

சென்னையில் ஆர்ப்பாட்டம் ஒன்றில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலாளர் டி.ராஜா திடீரென மயக்கமடைந்தார்.   மணிப்பூர் வன்முறை மற்றும் பழங்குடியின பெண்களுக்கு பாலியல் வன்கொடுமைகளை...

ஐம்பதாயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு.. தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்..!

திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் வேளாண் கண்காட்சி வரும் 27ஆம் தேதி காலை 9:30 மணிக்கு துவங்க உள்ளது.  ...

மருத்துவ படிப்பு கலந்தாய்வு.. வெளியான அதிரடி தகவல்..!

தமிழகத்தில் மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை தொடங்கி 31-ம் தேதி வரை நடைபெறுகிறது. மருத்துவ படிப்பில் சேருவதற்கு இந்த ஆண்டு 40,000 பேர்...

கணவனும், கொளுந்தனும் தொடர்ந்து தொல்லை கொடுப்பதாக பெண் குற்றச்சாட்டு..!

பணம் நகை கேட்டு கணவரும், அவருடைய தம்பியும் தொல்லை கொடுத்ததாக கூறி சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.   காரைக்குடியை...

பட்டப் பகலில் நடந்த செயின் பறிப்பு..!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் தங்கச் செயினை பறிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கச் செயினை...

கார்ப்பரேட் ஆவதற்கு மணிப்பூர் வன்முறை.. அடுத்தடுத்து தமிழ்நாட்டிற்கு ஏற்படும் ஆபத்து..

கார்ப்பரேட் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்வதற்காகவே மணிப்பூர் கலவரத்தை பாஜக முன்னின்று நடத்துவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.  ...

சிசிடிவி கேமரா பதிவுகளை 18 மாதங்கள் வரை பாதுகாக்க நடவடிக்கை – காவல் துறை

காவல் நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை 18 மாதங்கள் வரை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட...

சந்தேக புத்தியால் மனைவியை கொலை செய்து நாடகம் ஆடிய கணவன்..!

விருதுநகர் மாவட்டம் நதிக்குடி அருகே மனைவியை அடித்து கொலை செய்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகம் ஆடிய கணவர் கைது செய்யப்பட்டார். பழனி - முத்துவல்லி...

தங்கள் குழந்தைகளை குப்பை வண்டியில் பள்ளிக்கு அழைத்து செல்லும் தூய்மை பணியாளர்கள்..!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் 45 வார்டுகள் உள்ளன. இங்கு ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 200 குடும்பத்தினர் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியில் ஈடுபடுகின்றனர்.   இவர்களில்...

விஏஓ அலுவலகத்தில் நகை பறிக்க முயற்சி.. சுதாரித்துக் கொண்ட பெண்..!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கிராம நிர்வாக அலுவலகத்தில் பெண் கிராம உதவியாளரை தாக்கி கழுத்தில் இருந்த தங்க செயினை பறிக்க முயன்ற இளைஞரை பொதுமக்கள் பிடித்து...

ஜூன் மாதமே காலாவதியான மாத்திரை கர்ப்பிணிக்கு விநியோகம்..!

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அடுத்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலாவதியான மாத்திரைகளை வழங்குவதாக நோயாளிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.   மாதாந்திர பரிசோதனைக்காக சென்ற பொழுது ஜூன்...

தனுஷ் – திரிஷா சேர்ந்து தவறவிட்ட விஷயம்..!

திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வருபவர்கள் தனுஷ் மற்றும் திரிஷா. இவர்கள் இருவரும் தற்போது தமிழ் சினிமாவில் செம பிஸியான நட்சத்திரங்கள். தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர்...

முகத்தை மறைத்து பர்தாவுடன் ரயில் நிலையம் வந்த நடிகை..!

பொதுவாக நடிகைகள் பொது இடத்திற்கு வந்தால் எவ்வளவு கூட்டம் கூடும் என சொல்லி தெரியவேண்டியது இல்லை. அவர்கள் உடன் செல்பி எடுக்கவும் அதிகம் பேர் வருவார்கள்.  ...

முன்னணி நடிகைகளை மிஞ்சும் அளவுக்கு கிளாமரில் அனிகா..!

நடிகை அனிகா சுரேந்திரன் குழந்தை நட்சத்திரமாக ஏராளமான படங்களில் நடித்து புகழ்பெற்றவர். அஜித் மகளாக பல படங்களில் நடித்து இருக்கிறார்.   அனிகா தற்போது வளர்ந்துவிட்ட நிலையில்...

Right Menu Icon