பிக்பாஸ் 6 வீட்டில் இருந்து வெளியேறிய பின் ஜனனி போட்ட பதிவு..!
விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் 6 வது சீசன் படு வெற்றிகரமாக ஓடுகிறது. அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இ,ந்நிகழ்ச்சி 70 நாட்களை கடந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாக ஒவ்வொரு வாரமும்...
விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் 6 வது சீசன் படு வெற்றிகரமாக ஓடுகிறது. அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இ,ந்நிகழ்ச்சி 70 நாட்களை கடந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாக ஒவ்வொரு வாரமும்...
அமெரிக்காவில் நடைபெற்ற விமானத்தை இழுக்கும் போட்டியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அமெரிக்காவில் ஆண்டு தோறும் இந்த போட்டி நடைபெறுவது வழக்கம். இந்த போட்டி கடந்த இரண்டு ஆண்டுகளாக...
உலகத்தில் பல்வேறு விதமான நோய்கள் இருக்கிறது. மேலும் சில நோய்கள், ஆண்களுக்கு மட்டுமே ஏற்படும். அதுபோல சில நோய்கள் பெண்களை மட்டுமே தாக்கும். எனவே பெண் ஒருவர்...
திருச்சூரில் கட்டுப்பாட்டை இழந்த கார் ஆற்றுக்குள் விழுந்து நேரிட்ட விபத்தில் ஆறு வயது குழந்தை உள்ளிட்ட மூன்று பேர் உயிரிழந்தனர். பாலத்தின் மேல் வந்து கொண்டிருந்த பொழுது...
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர், மிகபிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட ஆட்சியர்...
இணையத்தில் ஒரு வீடியோ பரவி வருகிறது. அதில் ஒரு ஏரியில் முதலை ஒன்று அதிக குளிரில் உறைந்து போய் சிக்கிக்கொண்டது. பனிக்கட்டியை உடைத்து முதலையை மீட்கும் முயற்சி...
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அங்கன்வாடி மையத்தில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது ஆண் குழந்தை நீரில் மூழ்கி உயிரிழந்தது. நவீன் குமார் என்று குழந்தை அங்கன்வாடி மையத்தில் விளையாடிக்...
உலகத்தின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர் கைது செய்யப்படுவது தொடர் கதையாகியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் நாவலூர் அருகே அரசு குளிர்சாதன பேருந்தில் கஞ்சா கடத்தி வந்த...
தமிழகத்தில் அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்கான நம்ம ஸ்கூல் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அரசு பள்ளிகளில் பயின்று தற்பொழுது உயர்ந்த பதவிகளில் இருப்பவர்கள் அரசு பள்ளிகளின்...
2022 உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணி சாம்பியன் பட்டம் பெற்றது.36 ஆண்டுகளுக்குப் பிறகு உலக கோப்பையை வென்றுள்ளது. அர்ஜென்டினா அணி மூன்றாவது முறையாக கால்பந்து உலகக்...
மின் கட்டண உயர்வை கண்டித்து அடிப்படை வசதிகள் செய்து தரக்கூடிய கரூரில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கரூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுகவின்தேர்தல் வாக்குறுதியின் படி...
நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக விழுப்புரத்தில் இந்திய ஜனநாயக கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டம் நிர்வாகிகள் கலந்து...
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமான் பத்திரமாக மீட்கப்பட்டது. கிராமத்திற்குள் உணவு தேடி வனத்திலிருந்து வெளியேறிய புள்ளிமான் ஒன்று 60 அடி ஆழக்கினற்றில்...
தமிழகத்தில் வரிவசூல் அதிகமாக இருப்பது மகிழ்ச்சியாக இருந்தாலும் வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என விரும்புவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ...
மகாராஷ்டிராவில் 16 வயது சிறுமி ஒருவரை 14 மணிநேரம் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த எட்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். காவல் நிலையத்தில் 16 வயது...
கேரளாவில் மொபைல் சார்ஜர் வெடித்ததில் வீடு முழுவதும் தீ பற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் மசூத் என்பவரின் வீட்டில் திடீரென தீ பற்றி அதிகப்படியான...
தாய்லாந்து நாட்டின் மன்னருக்கும் அவரது மனை.வி ராணிக்கும் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவருக்கும் தொற்று நோயில் லேசான அறிகுறிகள் இருப்பதாகவும் குறிப்பிட்ட...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் பொங்கல் பரிசு தொகப்பு குறித்து முக்கிய முடிவு எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக...
அரசு பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் நம்ம பள்ளி என்ற திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் முன்னாள்...
22 வயது பழங்குடியினப் பெண் கணவரால் பல துண்டுகளாக வெட்டி கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் ஜார்கண்டில் அரங்கேறியுள்ளது. டெல்லி ஷ்ரத்தா வால்கர் என்ற பெண்ணின் கொலையை...
மக்கள் நீதி மய்யம் மாநில நிர்வாக குழு செயற்குழு மற்றும் மாவட்ட செயலாளருடன் மக்கள் நீதி மைய கட்சித் தலைவர் கமல்ஹாசன் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார். ...
மாரண்ட அள்ளியில் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த தாய், மகனை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்த நான்கு கிலோ கஞ்சாவை பறிமுதல்...
தமிழகத்தில் வரும் 20 மற்றும் 21 ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 20ஆம் தேதி தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை,...
நொய்டாவில் வெளிநாட்டை சேர்ந்த மூன்று நபர்கள் பிரபல நடிகை ஐஸ்வர்யா ராயின் பெயரில் போலி பாஸ்போர்ட் தயாரித்து தற்போது போலீஸிடம் சிக்கியுள்ளனர். இந்த மூன்று நபர்களும்,...