கணவன் இறந்த ஒரு வருடத்திலேயே 2வது திருமணமா?
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 80 காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக மாறியவர்தான் கண்ணழகி மீனா. ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடியாக...
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 80 காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக மாறியவர்தான் கண்ணழகி மீனா. ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடியாக...
டெல்லியில் காற்றில் தரம் மீண்டும் மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. டெல்லியில் பனி மற்றும் அண்டை மாநிலங்களில் பயிர் எரிப்பு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு...
வட சென்னையில் திருமணம் ஆகி 13 நாட்களே ஆன பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வடசென்னை தண்டையார்பேட்டை சேர்ந்தவர் ரேகா....
டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் டிஜிட்டல் ரூபாய் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. சோதனை அடிப்படையில் எட்டு வங்கிகளில் இது அறிமுகப்படுத்தப்படும் எனவும் தகவல்...
சென்னையில் இரண்டு குழந்தைகளுக்கும் பாலில் விஷம் கலந்து கொடுத்து தானும் தற்கொலைக்கு முயன்ற தந்தையின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சேப்பாக்கத்தை சேர்ந்தவர் விஜயகுமார். ...
தஞ்சை அருகே கட்டுப்பாட்டை இழந்த மணல் லாரி ஜெராக்ஸ் கடைக்குள் புகுந்ததில் ஒரு பெண் உட்பட ஆறு பேர் படுகாயம் அடைந்தனர். திருவையாறிலிருந்து தஞ்சை நோக்கி மணல்...
தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் வீட்டை முற்றுகையிட முயன்ற ஷர்மிளாவின் காரை போலீசார் கிரேன் மூலம் இழுத்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது....
கங்கை கொண்ட சோழபுரத்தில் புதிய அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றும் பெரம்பலூரிலும் அரியலூரிலும் பூங்காக்கள் அமைக்கப்படும் எனவும் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். அரியலூரில் இன்று நடைபெற்ற...
குஜராத்தில் முதல் கட்ட தேர்தல் பரப்புரை இன்றுடன் ஓய்வடைகிறது. குஜராத் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றாம் தேதி, முதல் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற...
தமிழகத்தில் ஆறு மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரள பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
சென்னையை சேர்ந்த கலைஞர் வி.பன்னீர் செல்வதற்கு 2019 ஆம் ஆண்டுக்கான ஷில்ப் குரு விருது வழங்கப்பட்டது. தஞ்சை ஓவியத்திற்காக இந்த கௌரவம் அவருக்கு கிடைத்துள்ளது. தலை...
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆறாம் ஆண்டுநினைவு நாளில் மெரினாவில் உள்ள நினைவிடம் நோக்கி நடைபெறும் ஊர்வலத்தில் ஆதரவாளர்கள் பங்கேற்குமாறு ஓபிஎஸ் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் தலைமை...
சென்னையில் மகளிர் குழு தலைவி மீது பெட்ரோல் ஊற்றி பணத்தை கொள்ளை அடித்து சென்ற கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர். தேனாம்பேட்டையில் உள்ள குடிசை மாற்று வாரிய...
உத்திர பிரதேசத்தில் எலி வாலின் கல்லை கற்றி வாய்க்காலில் வீசி கொன்றதாக இளைஞர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவத்தன்று காவல் நிலையத்திற்கு உயிரிழந்த எலியுடன் வந்த...
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க பணம் வாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சார வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு...
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரில் தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். சீர்காழி அருகே...
ஒரு ஆதார் எண்ணுடன் எத்தனை மின் இணைப்புகளை வேண்டுமானாலும் இணைக்கலாம் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 2 கோடியே 30 லட்சம் மின் இணைப்புகளும்,...
2023 - 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டம் நிறைவு பெற்றது. அடுத்த ஆண்டு தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் தொடர்பாக மத்திய நிதி அமைச்சர்...
தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி முதலமைச்சர் ஸ்டாலின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் மீன்பிடி படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்...
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் குளத்தில் மூழ்கிய மூன்று இளைஞர்கள் உயிரிழந்தனர். கேளம்பாக்கத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் முகேஷ் மற்றும் உதயகுமார் ஆகியோர் நண்பர் விஜய்யுடன் சேர்ந்து திருப்போரூரில்...
தமிழகத்தில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்களில் 17 லட்சம் பேர் விண்ணப்பங்களை பெற்றுள்ளனர். இந்திய தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப்...
நடிகர் கவுதம் கார்த்திக் மற்றும் நடிகை மஞ்சிமா மோகன் இருவரும் காதலிக்கிறோம் என்றும் வருகிற 28ஆம் தேதி எங்களுக்கு திருமணம் என்று இருவரும் அறிவித்திருந்தனர். அதன்படி, இன்று...
பிக் பாஸ் ஷோவுக்கு இந்தியாவில் எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரிய வேண்டியது இல்லை. ஹிந்தி, தமிழ் , தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி...
பாபா ராம்தேவ் பெண்கள் குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் அவர் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய...