தாய், தந்தையை கொன்று சமைத்து சாப்பிட்ட கொடூர மகன்..!
கும்பகோணம் அருகே தாய் மற்றும் தந்தையை மகனே கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணம் அருகே கோவிந்தராஜ் - லட்சுமி என்ற மூத்த...
கும்பகோணம் அருகே தாய் மற்றும் தந்தையை மகனே கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணம் அருகே கோவிந்தராஜ் - லட்சுமி என்ற மூத்த...
கட்சி நிகழ்ச்சிக்காக பேனர் கட்டும் பொழுது இருவர் மீது மின்சாரம் பாய்ந்தது. வேலூர் மாவட்டம் வடுகன்தாங்கல் பகுதியில் பேனர் கட்டும் பொழுது மின்சாரம் தாக்கி திமுக பிரமுகர்...
தாய் கண்டித்ததால் மனம் உடைந்த கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆவடி அடுத்த மசூதி தெருவில் வசித்து வருபவர்...
பெரம்பலூர் மாவட்ட மாவிலை பகுதியில் 3 வயது சிறுவன் அங்கன்வாடி கட்டிடத்தில் தோண்டப்பட்ட குழியில் விழுது நீரில் மூழ்கி உயிரிழந்தான். அங்கன்வாடி மையம் கட்டத் தோண்டப்பட்ட குழியல்...
டெல்லி பாண்டவ நகர் பகுதியை சேர்ந்த அஞ்சல்தாஸ் என்பவரை அவரது மனைவி மற்றும் மகன் உதவியுடன் கொலை செய்த கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. டெல்லியில்...
திருட சென்ற இடத்தில் கதவின் இடையில் தலை சிக்கி திருடன் உயிரிழந்த விசித்திர சம்பவம் உத்தரபிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி மாவட்டத்தில் விசைத்தறி ஆலை...
சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்ட இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது. ரிப்பன் மாளிகையில் மேயர் ப்ரியா தலைமையில் மாதாந்திர மாமன்ற கூட்டம் நடைபெற்றது. அண்மையில்...
ஈரோடு அருகே அரசு குழந்தைகள் காப்பகத்தில் இருந்து கருமுட்டை எடுத்த விவகாரத்தில் தொடர்புடைய சிறுமி உட்பட ஆறு பேர் தப்பி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோட்டில்...
திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழகத்தின் உரிமைகளை காக்க தவறிவிட்டதாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர் உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ள முதலமைச்சர்...
கர்நாடகாவில் முதியவர் ஒருவர் 187 நாணயங்களை எதற்காக சாப்பிட்டார் என்று தெரியவில்லை. பாகர்கோடு நகரை சேர்ந்த 58 வயது முதியவர் தான் இந்த செயலில் ஈடுபட்டார். ...
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க இன்று முதல் டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரை தமிழக முழுவதும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. தமிழகத்தில் மின்...
பழனி அருகே செயல்பட்டு வந்த தனியார் நூல் தயாரிக்கும் ஆலையில் பாய்லர் விடுதலை பற்றி எரிந்தது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
பொன்னமராவதி அருகே புதிதாக கட்டப்பட்ட பகுதி நேர நியாய விலைக் கடையை சட்டப்பேரவை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே நியாய விலை...
பாபநாசம் அருகே கர்ப்பிணி பெண் ஒருவர் தீராத வயிற்று வலியால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே...
ஆன்லைன் ரம்மியால் யாராவது இறந்தால் ஆளுநர் ஆர்.என். ரவி தான் பொறுப்பு என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். மயிலாடுதுறை அடுத்த நிலத்துக்குடியில் நடைபெற்ற...
திருப்பூரில் சாதியைகுறிப்பிட்டு பெண்ணை திட்டிய புகாரில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த அருண்குமார் அவிநாசி காவல்...
கரூரில் காவிரி ஆற்றின் வாய்க்காலில் மருத்துவ மாணவர் உயிரிழந்தார். தென்காசி மாவட்டம் நிலக்கல் பகுதியை சேர்ந்த முகமது ஜமீன் கான் கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ்...
புதுக்கோட்டை நகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஊதியத்தை ஐந்தாம் தேதிக்குள் வழங்க கோரி பேரணி நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியமர்த்த கூடாது என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது....
திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரங்க ஊராட்சியில் பிரதம மந்திரியின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் இணைவதற்கான முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர். பொதுமக்கள் நகர் பகுதிக்கு...
திருப்பூர் ஜெய்வாபாய் நகரவை மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்து முடித்து சென்ற மாணவிகள் ஒன்றிணைந்து கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் ஜெய்வாபாய் முன்னாள் மாணவிகள் அறக்கட்டளை...
சென்னை அண்ணா நகரில் உள்ள ஜெயகோபால் மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்தில் தமிழக பாஜக...
சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் சிகிச்சை அளிக்கும் முன்பே தாடை வளர்ச்சியால் பாதிக்கப்பட்டிருந்த சிறுவன் உயிரிழந்ததாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். ...
தென்காசி மாவட்டத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டதற்காக கணவன் கண்டித்ததால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அஜய்குமார்...
மதுரை அரசு மகளிர் கல்லூரியின் முன்பு மாணவியின் தந்தையை தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 4ம் தேதி கல்லூரி முன்பு மது போதையில் இளைஞர்கள்...