இரண்டாம் நிலை சீருடை பணியாளர்கள் தேர்வு இன்று நடைபெறுகிறது..!
தமிழகம் முழுவதும் இன்று இரண்டாம் நிலை காவலர் பணிக்கான சீருடை பணியாளர்கள் தேர்வு நடைபெற உள்ளது. மொத்தம் 3 ஆயிரத்து 552 பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறுகிறது. தேர்வு...
தமிழகம் முழுவதும் இன்று இரண்டாம் நிலை காவலர் பணிக்கான சீருடை பணியாளர்கள் தேர்வு நடைபெற உள்ளது. மொத்தம் 3 ஆயிரத்து 552 பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறுகிறது. தேர்வு...
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே காணாமல் போன ஒன்றரை வயது பெண் குழந்தை வீட்டிற்கு அருகே உள்ள கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டது. கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த...
சென்னை கோயம்பேடு அருகே ஃபர்ஸ்ட் ஃபுட் கடையில் உபயோகப்படுத்தப்படும் சிக்கன் கறி மற்றும் காய்கறிகளை வெட்டும் கட்டையில் புழுக்கள் நெளிந்த புகார் தொடர்பாக அந்த உணவகத்திற்கு உணவுத்துறை...
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். காவேரி நகரை சேர்ந்த சந்துரு என்பவர் நண்பவருடன் இருசக்கர வாகனத்தில்...
நடிகை சினேகா - நடிகர் பிரசன்னா காதலித்து கடந்த 2012ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். சில நாட்களுக்கு முன் நடிகை சினேகாவிற்கும்,...
விஜய் தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி என்ற தொடர் படு பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இத்தனை மாதங்கள் ஏமாற்றி வந்த கோபியின் உண்மை முகம் குடும்பத்திற்கு தெரியவர இப்போது அடுத்தடுத்து...
பிக் பாஸ் சீசன் 6 தற்போது விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் இந்த வாரம் நீதிமன்றம் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் பல சண்டைகளும், சில இடத்தில் சிரிப்பையும் அனைவரிடமும்...
மதுரையில் தனியார் பள்ளிக்கு சொந்தமான பேருந்தில் அளவுக்கு அதிகமான மாணவிகளை ஏற்றியதால் மாணவிகள் மயக்கம் அடைந்த விவகாரத்தில் பள்ளியின் தாளாளர் உட்பட 3 பேர் மீது வழக்கு...
பிறந்த குழந்தைக்கு வால் இருந்ததை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பிறவியிலேயே உடல் உறுப்புகள் அசாதாரணமாக அமைந்து விடுவது உலக அளவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்து வருகிறது....
அமேசான் புட் சேவையை நிறுத்த போவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. அமேசான் நிறுவனம் தங்களது கிளை நிறுவனங்களை அடுத்தடுத்து மூடி வருகிறது. வருகிற டிசம்பர் மாதம்...
கனவில் பாம்பு வந்ததால் பயத்தில் பாம்பு புற்றுக்கு பரிகார பூஜை செய்தவர் நாக்கை பாம்பு கொத்தி, நாக்கை பறிகொடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த...
டெல்லியில் இளம்பெண் கொலையை நியாயப்படுத்தும் வகையில் வீடியோ வெளியிட்ட நபரை போலீசார் கைது செய்தனர். இளம்பெண் ஷ்ரத்தா கொலை செய்யப்பட்டு உடலை 35 துண்டுகளாக வெட்டி வீசிய...
ராஜஸ்தான் மாநிலத்தில் டீசல் இல்லாமல் ஆம்புலன்ஸ் வாகன நடுரோட்டில் நின்றதால் நோயாளி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் பஞ்சாரா மாவட்டம் தனப்பூர் பகுதியில் இந்த சோக சம்பவம்...
மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க அனைத்து பிரிவு மின்வாரிய அலுவலகங்களிலும் சிறப்பு முகாம் நடத்தப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். வருகிற திங்கள் கிழமை முதல்...
திமுக ஆட்சியில் கால்நடைகளுக்கான மருந்துக்கும் தட்டுப்பாடு நிலவுவதாக எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். அதிமுக ஆட்சியில் கால்நடை துறைக்காக வகுக்கப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டு அறிக்கை வெளியிட்டிருக்கும்...
சென்னையில் மாநகர பேருந்துகளில் பயணிகள் வசதிக்காக பேருந்து நிறுத்தம் குறித்த ஒலிபெருக்கி செயலியை அமைச்சர் சிவசங்கர் மற்றும் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதிய ஆகியோர் தொடங்கி வைத்தனர்....
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில், திருக்கார்த்திகை தீபத்திருவிழா நாளை காலை கொடியேற்றுத்துடன் தொடங்குவதனால் பாதுகாப்பு...
கோடீஸ்வரியாக தனது குழந்தை இருவரை கணவன் மனைவியாக உறவு வைக்க வைத்து, போலி சாமியாருடன் உல்லாசமாக இருந்தபடி பார்த்து ரசித்த தாய், போக்சோ வழக்கில் கைது. ...
நெல்லை டவுனில் இருந்து மருத குலத்திற்கு கிளம்பிய தனியார் பேருந்தில் மாணவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. உடனடியாக பேருந்து ஓட்டுனர் அங்கு இருந்தவர்கள் காவல்துறைக்கு தொடர்பு கொண்டு தகவல்...
பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொந்தரவு அளித்த புகார் தொடர்பான வழக்கில் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற காவல் துறை டிஜிபி திரிபாதி ஆஜரானார். தமிழக காவல்துறையின் சிறப்பு...
கன்னியாகுமரி அருகே இறுதி சடங்கின் போது இறந்த தாயின் மார்பில் சாய்ந்து மகளும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே காத்தாடி மூக்கு...
மத்திய பிரதேசத்தில் ராகுல் காந்தியின் பாத யாத்திரை நடைபெற்ற பொழுது பாகிஸ்தான் ஜிந்தாபாத் என முழக்கமிட்டவர்கள் குறித்து விசாரிக்குமாறு அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சௌகான் உத்தரவிட்டுள்ளார். ...
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் மனைவி இறந்த தூக்கம் தாங்காமல் கணவனும் உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. திருச்சி பாலக்கரையை சேர்ந்த 91 வயதான கிருஷ்ணன்...
ட்விட்டரில் மூன்று நிறங்களில் அதிகாரப்பூர்வ டிக் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக எலான்மஸ்க் தெரிவித்துள்ளார். ட்விட்டரை டெஸ்லா நிறுவனர் வாங்கியதிலிருந்து பல மாதிரிகளுக்கு உட்படுத்தி வருகிறார். அதில் மேலும் பணி...