--- --:--:-- --

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு நாளை ஒத்திவைப்பு..!

4

திமுக பொதுக்குழு தொடர்பான வழக்கை நாளை காலை 10.30 மணிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம். ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில் வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்தார் நீதிபதி ஜெயச்சந்திரன்.

 

அதிமுக பொதுக்குழு வழக்கு நாளை காலை 10.30 மணிக்கு ஒத்திவைத்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon