படத்தில் நிர்வாணமாக ஏன் நடித்தேன்..?
பார்த்திபன் இயக்கத்தில் வெளியாகியுள்ள இரவின் நிழல் படத்தில் நிர்வாணமாக ஒரு காட்சியில் நடித்தது ஏன் என்பது குறித்து நடிகை பிரகிடா விளக்கமளித்துள்ளார். அந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரம்...
பார்த்திபன் இயக்கத்தில் வெளியாகியுள்ள இரவின் நிழல் படத்தில் நிர்வாணமாக ஒரு காட்சியில் நடித்தது ஏன் என்பது குறித்து நடிகை பிரகிடா விளக்கமளித்துள்ளார். அந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரம்...
புனேவில் மூளைச்சாவடைந்த இளம்பெண் ஒருவரின் உடல் உறுப்புகள் தானம் அளிக்கப்பட்டதால் 2 ராணுவ வீரர்கள் உட்பட 5 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. கடைசி தருவாயில் புனே...
தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக நீலகிரி,...
மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு ஞாயிறு அன்று நடைபெற உள்ளது. 60 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த தேர்வை எழுதுகின்றனர். மருத்துவ படிப்புகளில் சேர தேசிய தேர்வு முகமை...
விவாகரத்து ஆகாமல் கணவரை பிரிந்து வாழும் மனைவி தாலிச் சங்கிலியை கழற்றுவது கணவர்களுக்கு அளிக்கும் மன ரீதியான துன்புறுத்தல் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. விவாகரத்து...
பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் ஒரு நபரை தாக்கிய வழக்கில் நடிகர் சந்தானம் மீண்டும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜரானார். பூந்தமல்லி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்பு...
உத்தரபிரதேசத்தில் 75வது சுதந்திர தின நாளில் பள்ளி, கல்லூரிகள் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அலுவலகங்கள் வழக்கம் போல் இயங்கும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். ...
டெல்லி மெட்ரோ ரயிலில் டி ஷர்ட் தொடர்பான சண்டையில் வாலிபர் ஒருவரை இளம்பெண் சரமாரியாக அறைந்தது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் அமைதியாக பேசிக்கொண்டிருந்த இருவரும்...
ஆந்திராவின் கோனாசனா மாவட்டத்தில் மழை வெள்ளத்திற்கு மத்தியில் மணப்பெண் ஒருவர் படகு மூலம் மணமகன் வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டார். பிரசாத் என்ற பெண்ணுக்கும் அவருக்கும் இந்த மாதம்...
டெல்லியில் ஜாப் அரபாத் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரின் உடல்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் 40 வயதான கணவர்...
முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உடல் சோர்வு மற்றும் இருமல் இருந்ததை தொடர்ந்து பரிசோதனைக்காக சென்னை இயற்றிய மருத்துவமனைக்கு...
அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மாலை 4 மணிக்கு அடையாறு கிரவுண்ட் பால் தான் நட்சத்திர விடுதியில் நடைபெற உள்ளது. அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பிற்பகல் 3...
மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்கு இன்று முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்படுகிறது. காவிரி கரையோர பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ...
பெருவில் முதல் முறையாக தீராத நோயால் அவதிப்பட்ட 44 வயது பெண் கருணை கொலை செய்வதற்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மனநல மருத்துவர் கடந்த...
பிரதாப் போத்தன் தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகரும், இயக்குநருமாக திகழ்ந்து வந்தவர். 70 வயதாகும் இவர் வயதுமூப்பு காரணமாக சென்னையில் இன்று காலமானார். நாடக...
கோவை அரசு பொருட்காட்சி நடக்கும் இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட காவலர்...
தெலுங்கு சினிமாவில் தனது சினிமா பயணத்தை தொடங்கி தமிழ், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் கொடிகட்டி பறந்தவர் நடிகை அசின். மேலும் தமிழில் இவர் டாப்...
பிக் பாஸ் 5ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் பாவனி ரெட்டி. அவர் விஜய் டிவியில் ரெட்டைவால் குருவி, சின்னத்தம்பி உள்ளிட்ட பல தொடர்களில் நடித்து இருக்கிறார். பிக்...
காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மு.க.ஸ்டாலினிடம் உடல்நலம் குறித்து சோனியா காந்தி விசாரித்துள்ளார். தொலைபேசி மூலம் சோனியாகாந்தி முதல்வர் முக ஸ்டாலின் உடல்நலம் குறித்து விசாரித்து...
சமீப நாட்களாக சாலையோர கடைகள் மற்றும் உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உணவுகளின் தர குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனைகள் அனைத்தையும் பல்வேறு...
உடல் எடையை குறைப்பதற்காக புதிய "எண்டோஸ்கோப்பிக் ஸ்லீவ் கேஸ்ட்ரோபிளாஸ்ட்டி " மருத்துவ முறையை தென் தமிழ்நாட்டில் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தை சார்ந்த...
இளைஞரொருவர் மழை வெள்ளத்தில் கால் வைக்காமல் நடக்கும் வகையில் இரு நாற்காலிகள் மீது நடந்து செல்லும் வீடியோவை ஆனந்த் மகேந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பல...
15 மணி நேரம் தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்து 11 வயது சிறுமிக்கு மூளை தண்டுவட சந்திப்பு பகுதியில் இருந்த கட்டியை அகற்றி மதுரை ஹானா ஜோசப்...
அதிமுக அலுவலக சீல் வழக்கில் தீர்ப்பு திங்கள் கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை இன்று நிறைவடைந்துள்ளது. ...