காதலித்த பெண்ணை திருமணம் செய்து வைக்கக்கோரி தற்கொலை மிரட்டல்..!
காதலித்த பெண்ணை திருமணம் செய்து வைக்கக்கோரி உயர்மின் அழுத்தக் கம்பி மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த நபர் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டார்....
காதலித்த பெண்ணை திருமணம் செய்து வைக்கக்கோரி உயர்மின் அழுத்தக் கம்பி மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த நபர் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டார்....
புதுச்சேரியில் இளைஞர் ஒருவர் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. மறைமலை அடிகள் சாலையில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தின் மானிட்டர் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு வங்கியின்...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே வெளிப்புறமாக பூட்டப்பட்ட வீட்டுக்குள் தாய்-மகன் எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செந்தாமரைக்கண்ணன்...
திருவள்ளூர் மாவட்டம் கரையான்சாவடி அடுக்குமாடி குடியிருப்பு 14 ஆவது மாடியிலிருந்து தவறி விழுந்த 3 வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. தாய் சிந்தியா மகள் வின்சி...
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்த நிலையில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். இடுக்கி மாவட்டம் மூணாறு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதற்கிடையே...
பிரபல சமூக வலைத்தளங்களில் ஒன்றான டிவிட்டர் உலகம் முழுவதும் பல நாடுகளில் நேற்று திடீரென முடங்கியது. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இந்த...
பிரபல இயக்குனரும், நடிகரும், சினிமா தயாரிப்பாளருமான பிரதாப்போத்தன் காலமானார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 1952 பிறந்த பிரதாப்போத்தன் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். தமிழ், மலையாளம் உள்ளிட்ட...
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள தமது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள காமராஜர் படத்திற்கு இபிஎஸ் மரியாதை செலுத்தியுள்ளார். முன்னாள் முதலமைச்சர் காமராஜ் 120வது பிறந்த நாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு...
தமிழக பால்வளத்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கொரோனாவால் பாதிக்கப்பட்டு நுரையீரல் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...
நீலகிரியில் விடாது கனமழை பெய்து வருவதால் வெள்ளிக்கிழமை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக பெய்து வரும் தொடர் கனமழையால் பல்வேறு இடங்களில்...
நடிகை சுஷ்மிதா சென்னை காதலிப்பதாக ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி அறிவித்துள்ளார். முன்னாள் பிரபஞ்ச அழகியான சுஷ்மிதா சென்னுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள லலித்மோடி...
பிரதமர் மோடியை கொலை செய்ய சதி செய்ததாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதமர் மோடி விகாஸ் சென்று சட்டப்பேரவை நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது பிரதமரை கொல்ல சதி...
தமிழ், தெலுங்கு என தென்னிந்திய அளவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தற்போது பாலிவுட் திரைப்படங்களில் பிசியாக பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து...
கண்ணடித்த வீடியோ வைரல் ஆனதால் ஒரே நாளில் இந்தியா முழுவதும் பாப்புலர் ஆனவர் பிரியா பிரகாஷ் வாரியர். வீடியோ வைரல் ஆனாலும் படம் பெரிய பிளாப் ஆனது....
பாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வந்த நடிகை நீது சந்திரா, இவர் தமிழில் யாவரும் நலம், திராத விளையாட்டு பிள்ளை, ஆதிபகவான் உள்ளிட்ட திரைப்படங்களில் கோலிவுட்டில்...
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பகுதியில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென வீட்டுக்குள் புகுந்து விபத்து ஏற்படுத்தியது. அப்போது வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண் மீது...
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா வந்த நபருக்கு குரங்கு அம்மை பாதிப்புக்கான அறிகுறி தென்படுவதாக அம்மாநில அமைச்சர் தெரிவித்துள்ளார். கேரளாவில் செய்தியாளர்களுடன் பேசியவர் ஐக்கிய அரபு...
ரெடிட் இணையதளத்தில் பகிர்ந்த வீடியோ லைக்ஸ்களை குவித்து வருகிறது. கடல்சிங்கம் ரோட்டில் படுத்து இருக்க அதன் மேல் குழந்தை ஒன்று உட்கார்ந்து உள்ளது. இதை குழந்தையின் பெற்றோர்...
கங்கை நதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கி யானையும் பாகனும் போராடி கரை திரும்பிய காட்சிகள் வெளியாகியுள்ளன. பீகாரின் வைஷாலி மாவட்டத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வீடியோ வைரலாகி...
காவேரி மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிடி ஸ்கேன் எடுப்பதற்காக காவிரி மருத்துவமனைக்கு சென்ற நிலையில் அவர் அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா...
அதிமுகவிலிருந்து ஐந்து மாவட்ட செயலாளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ரவீந்திரநாத் எம்பி, ஜெயபிரதீப் ஆகியோரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து...
மாலத்தீவில் இருந்து குடும்பத்துடன் புறப்பட்டு கோத்தபய சிங்கப்பூர் சென்றடைந்தார். இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் ஆவேசம் அடைந்தவரை கடந்த வாரம் அதிபர் மாளிகை முற்றுகையிட்டனர். இதனால்...
புதுச்சேரியில் எதிர்திசையில் வந்த பைக்கை பார்த்து வேகத்தை குறைத்து பொழுது இருசக்கர வாகனம் சாலையில் சாய்ந்து விழுந்தது. பேருந்தின் சக்கரத்தில் சிக்கி தந்தை கண்முன்னே 10 வயது...
சேலம் அருகே ஓடும் பேருந்தில் ஏற முயன்ற முதியவரை அரசுப் பேருந்து ஓட்டுனர் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். சேலம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து ராசிபுரம் செல்லும் அரசு பேருந்தில்...