ஆப்கானிஸ்தானில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்..!
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பொதுவான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி 8 மணி அளவில் நிலநடுக்கம்...
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பொதுவான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி 8 மணி அளவில் நிலநடுக்கம்...
மதுரையில் ஆயிரம் அடியில் போஸ்டர் அடித்த சிம்பு ரசிகர்கள் தமிழ் திரையுலகில் இதுவரை எந்த ஒரு நடிகருக்கும் ஆயிரம் அடியில் போஸ்டர் ஒட்டியது இல்லை என கூறி...
அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிராக வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவை பிறப்பித்துள்ளது. கடந்த ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு நடந்த சமயத்தில்...
நண்பனின் காதலுக்கு உதவியவரை கொடூரமாக கொலை செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரையில் நடந்த இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. மதுரை...
அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ...
கள்ளக்குறிச்சி மாணவியின் உடலுக்கு மறு பிரேத பரிசோதனை நிறைவுபெற்ற நிலையில் உடலை வாங்க பெற்றோர் தரப்பு முன்வராததால் உடல் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. நல்லடக்கம் செய்ய உடலை எடுத்துச்...
புதுச்சேரி சன்னியாசி குப்பம் பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவியை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். நாகராஜ் என்பவரின் மகளான கீர்த்தனாவை அவரது...
யூடியூபர் சவுக்கு சங்கர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார். நீதிபதி சுவாமிநாதன் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்...
கள்ளக்குறிச்சி அருகே கணியாமூர் தனியார் பள்ளி மாணவியின் மர்ம மரணமும், அதற்கு நீதி கேட்டு நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட கலவரமும் இந்திய அளவில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி...
நடிகை சமந்தா விவாகரத்துக்கு பிறகு தனது கேரியரில் தான் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். அவர் கைவசம் பல படங்கள் இருக்கும் நிலையில் அடுத்த ஹிந்தியிலும் களமிறங்க...
நடிகை அனுஷ்கா ஷெட்டி, பெண்களுக்கான படங்களில் நடித்து மற்ற நடிகைகளுக்கும் ஒரு உதாரணமாக இருந்தவர். பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை கொள்ளை...
பிக் பாஸ் 5ம் சீசனில் வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்தவர் அமீர். அவர் மற்றொரு போட்டியாளராக பாவனியை காதலிப்பதாக கூறி அந்த ஷோவிலேயே ப்ரொபோஸ் செய்தார். ஆனால்...
கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக மெரினாவில் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்த 2 சிறுவர்கள் உட்பட 4 பேரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளகுறிச்சி தனியார்...
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே குடிபோதையில் மனைவி என்று நினைத்து 14 வயது மகன் தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்....
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வீட்டில் வாடகைக்கு இருந்த பெண்ணிடம் அத்துமீறி குளிக்கும்போது வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த தம்பதி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பரமக்குடியை...
வீட்டு வரி முதல் மின் கட்டணம் வரை உயர்த்தி மக்களை வாட்டி வதைக்கும் தமிழக அரசை கண்டித்து 25ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் அதிமுக சார்பில் கண்டன...
பல்லவன் இல்லத்தில் சிஐடியு சங்கத்தினர் செய்தியாளர் சந்திப்பு நடத்தினார். அந்த சந்திப்பின்போது ஆகஸ்ட் 3ஆம் தேதி பேருந்துகள் இயங்காது என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. தமிழ்நாடு...
மத்தியபிரதேசத்தில் பாலத்தை கடக்க முயன்ற கார் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காட்டாற்று வெள்ளத்திற்கு இடையே பாலத்தை கடக்க முயன்ற கார் வெள்ளத்தில் சிக்கியது. ...
கள்ளக்குறிச்சி மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை தொடங்கியது. பெற்றோர் தரப்பில் எதுவுமில்லாமல் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மறு ஆய்வு நடைபெறுகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் ஒரு பள்ளிக்கூட மாணவி...
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பகலவனை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆக இருந்த செல்வகுமார் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்....
5வது மாடியிலிருந்து மாணவி விழுந்த இடத்தில் பெண் போன்ற ஒரு பொம்மையை கீழே வீசி விசாரணை நடைபெற்று வருகிறது. துணிக்கடையில் காட்சிக்கு வைத்திருக்கும் பொம்மையை கொண்டு மாணவியின்...
அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக பகுதிகளில் நிலவும் வறட்சி காரணமாக நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம்,...
பிரிட்டனில் வரலாறு காணாத வெப்பம் நிகழ்வதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரிட்டனில் ஏற்று வரலாறு காணாத வகையில்...
கேரளாவில் நீட் தேர்வு எழுத சென்ற மாணவிகளிடம் உள்ளாடைகளை கழற்றிய சம்பவம் தொடர்பாக மத்திய அரசிடம் புகார் அளிக்கப்படும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார்....