--- --:--:-- --

Month: April 2022

பிறந்த நாள் விழாவுக்குச் சென்ற 14 வயதுச் சிறுமி பாலியல் பலாத்காரத்தால் கொலை..!

மேற்கு வங்கத்தில் ஹன்ஸ்‌காலியில் 14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை பாஜக மகளிர் அணியை சேர்ந்த உண்மை கண்டறியும் குழுவினர்...

பயிற்சியாளரை ஓட ஓட விரட்டிய டால்பின்..!

அமெரிக்காவில் பார்வையாளர்களை குஷிப்படுத்த தன்னை தாக்கி துன்புறுத்திய பயிற்சியாளரை டால்ஃபின் ஒன்று துரத்தும் வீடியோ வெளியாகியுள்ளது. அங்கு கூடியிருந்த ரசிகர்கள் மத்தியில் பயிற்சியாளரை டால்பின் தாக்க முயன்றது....

காலை உணவு தராததால் மருமகளை துப்பாக்கியால் சுட்ட மாமனார்..!

மகாராஷ்டிராவை சேர்ந்த முதியவர் ஒருவர் 11.30 மணி வரை காலை உணவை தராததால் மருமகளை துப்பாக்கியால் சுட்டுள்ளார். மகாராஷ்டிர மாநிலம் தானே பகுதியை சேர்ந்த 76 வயது...

மண்ணை உண்டு உயிர்வாழ்ந்த 62 வயது மூதாட்டி..!

அரசு வேலையில் இருக்கும் இரண்டு மகன்களும் கைவிட்ட நிலையில் மண்ணை உண்டு உயிர் வாழ்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டியை காவல் துறையினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.  ...

தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழப்பு..!

திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயலில் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்ற தந்தை, மகன் உட்பட 3 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். சிவசக்தி நகர் பகுதியை சேர்ந்த...

அம்பத்தூர் காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்த முதலமைச்சர்..!

சென்னை அம்பத்தூர் காவல் நிலையத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆவடியில் உள்ள நரிக்குறவர் குடியிருப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து...

வெகு விமர்சியாக நடைபெற்ற ஆலியா பட், ரன்பீர் திருமணம்..!

பாலிவுட்டில் பிரபல ஜோடியான ரன்பீர் கபூர் ஆலியாபட் திருமண நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. 2018 முதல் பொது இடங்களுக்கு ஜோடியாக வலம் வந்த பிரபல பாலிவுட் நடிகர்களான...

மீண்டும் பள்ளிகளை மூட உத்தரவு..!

கொரொனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கிய நிலையில் தனியார் பள்ளிகளில் கொரொனா தொற்று கண்டறியப்பட்டால் பள்ளிகளை உடனடியாக மூட அரசு உத்தரவிட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் கடந்த சில...

பஞ்சலிங்க அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு..!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பெய்த கனமழை காரணமாக அமணலிங்கேஸ்வரர் கோவிலை காட்டாற்று வெள்ளம் சூழ்ந்தது .திருமூர்த்தி மலையில் அமைந்துள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் புத்தாண்டையொட்டி காலை முதலே...

ஆன்லைன் வர்த்தகத்தில் அதிக வருவாய் என ஆசை காட்டி மோசடி..!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆன்லைன் வர்த்தகம் செய்ய ஆசைகாட்டி பட்டதாரி பெண்ணிடம் சுமார் 10 லட்சம் ரூபாய் பணம் பறித்த 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.   மணமேல்குடி...

நான் மிகவும் ஆபத்தானவன் எனக்கூறிய இம்ரான் கான்..!

நான் பிரதமராக இருந்த பொழுது ஆபத்தானதாக இல்லை. ஆனால் தற்பொழுது மிகவும் ஆபத்தானதாக மாறிவிட்டது எனவும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான்கூறியுள்ளார்.   பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத்...

9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

தமிழ்நாட்டில் தென் தமிழகம் உட்பட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.   தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் மேலடுக்கு...

40 நாட்கள் இல்லாத அளவுக்கு டெல்லியில் புதுவேகம் எடுக்கும் கொரோனா.!

டெல்லி பள்ளிகளில் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கொரொனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. உடனடியாக தகவல் அளித்து சம்பந்தப்பட்ட பள்ளியை மூட உத்தரவிட்டுள்ளார். கடந்த 40 நாட்களில் இல்லாத அளவுக்கு நேற்று...

நீட் விலக்கு மசோதா: ஆளுநருக்கு மீண்டும் கடிதம்

நீட் தேர்வு மசோதாவை மத்திய அரசுக்கு விரைந்து அனுப்பி வைத்திட கூறி ஆளுநர் ஆர்‌என் ரவிக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.  ...

மறைந்த தனது தங்கை குறித்து நடிகை சிம்ரன் வெளியிட்ட உருக்கமான பதிவு !

தமிழ் திரையுலகின் 90-களில் விஜய், அஜித், சூர்யா முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை சிம்ரன். முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்த ஏகப்பட்ட திரைப்படங்கள் பெரிய...

நடிகை சமீரா ரெட்டியின் நீச்சல் உடை புகைப்படங்கள் வைரல்..!

சூர்யா நடிப்பில் வாரணம் ஆயிரம் படத்தில் நடித்து இருந்தவர் சமீரா ரெட்டி. அந்த படம் வெளியான நேரத்தில் இளைஞர்களை அதிகம் கவர்ந்த நடிகையாக மாறினார் அவர்.  ...

பிரம்மாண்ட வீட்டை வாங்கவுள்ள நடிகர் சிம்பு..!

நடிகர் சிம்புவிற்கு பல ஆண்டுகளுக்கு பின் ப்ளாக் பஸ்டர் வெற்றியை மாநாடு திரைப்படம் தேடி தந்துள்ளது. இப்படத்தை தொடர்ந்து வெந்து தணிந்தது காடு, பத்து தல உள்ளிட்ட...

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு..!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு...

ரஷ்ய போர்க் கப்பலை தாக்கி அழித்த உக்ரைன்..!

கருங்கடலில் ரஷ்ய போர்க் கப்பலை தாக்கி அழித்து விட்டதாக உக்ரைன் அரசு அறிவித்துள்ளது. ரஷ்யாவுக்கு உக்ரைன் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் கடற்கரையில் உள்ள ரஷ்ய...

சாலையில் சுற்றிய முதலை..!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டை பகுதியிலுள்ள வீராணம் ஏரிக்கரை சாலையில் முதலை பிடிபட்டது. நோன்பு கடைப்பிடிக்கும் இஸ்லாமிய மக்கள் சிலர் அந்த பகுதியில் கூடியிருந்த பொழுது...

அதிக வெப்பத்தால் பற்றி எரிந்த பேருந்து..!

காஞ்சிபுரத்தில் தனியார் தொழிற்சாலைக்கு சொந்தமான பேருந்து திடீரென தீப்பிடித்தது. காஞ்சிபுரம் இந்திராநகர் பகுதியில் பிரபல இருசக்கர வாகன விற்பனையகம் அருகேயுள்ள காரிலிருந்து தனியார் தொழிற்சாலையின் பேருந்து நிறுத்தப்படுவது...

நிறுத்த சொன்ன இடத்தில் பேருந்தை நிறுத்தாததால் ஆத்திரமடைந்த இளைஞர்..!

வில்லிவாக்கம் அருகே அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். வில்லிவாக்கம் பெசன்நகர் மார்க்கமாக செல்லும் பேருந்தில் பயணம் செய்த இருவர் பேருந்து நிறுத்தம் இல்லாத...

நைஜீரியாவில் படகு விபத்தில் 5 குழந்தைகள் உள்பட 26 பேர் உயிரிழப்பு..!

நைஜீரியா நாட்டில் படகு கவிழ்ந்த விபத்தில் 5 குழந்தைகள் உட்பட 26 பேர் உயிரிழந்தனர். நைஜீரியாவின் வடமேற்கே ஜொகோட்டோ மாகாணத்தில் உள்ள ஆற்றில் மரப்படகு ஒன்று சென்று...

தங்கம் விலை சவரனுக்கு ரூ.40,000-ஐ தாண்டியது

சென்னையில் இன்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 40 ஆயிரத்தை 48 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் விலை சில நாட்களாகவே...

Right Menu Icon